சத்யஜித்ரேயின் சிறுகதைகள்
Posted in

சத்யஜித்ரேயின் சிறுகதைகள்

This entry is part 3 of 21 in the series 16 அக்டோபர் 2016

  சத்யஜித்ரேயின் தாத்தா உபேந்திர கிஷோர் ரே என்பவர் 1913 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்காக வங்கமொழியில் சந்தேஷ் என்னும் பெயரில் ஓர் … சத்யஜித்ரேயின் சிறுகதைகள்Read more

வண்ணதாசனுக்கு வணக்கம்
Posted in

வண்ணதாசனுக்கு வணக்கம்

This entry is part 5 of 21 in the series 16 அக்டோபர் 2016

    எழுபதுகளில் வளவனூரில் பள்ளிப்படிப்பை முடித்ததும் புதுச்சேரியில் எங்கள் தாத்தா வீட்டில் தங்கி கல்லூரிப்படிப்பைத் தொடர்ந்தேன். பட்டப்படிப்பில் என் முதன்மைப்பாடம் … வண்ணதாசனுக்கு வணக்கம்Read more

கடவுள் அறிவியல் (Science of God) – ஒரு சொல்லாடல்
Posted in

கடவுள் அறிவியல் (Science of God) – ஒரு சொல்லாடல்

This entry is part 1 of 21 in the series 16 அக்டோபர் 2016

  செந்தில் இந்த கட்டுரையின் நோக்கம், தெய்வம் (அ) கடவுள் என்ற – மனிதனுக்கும்,இயற்க்கைக்கும் மேலான –  கருத்தாக்கம் தேவையா? பயன் உள்ளதா? பயனற்றதா?,  கடவுள் என்ற புனிதம் மிக்க … கடவுள் அறிவியல் (Science of God) – ஒரு சொல்லாடல்Read more

ஈர்மிப் பெருந்திணை
Posted in

ஈர்மிப் பெருந்திணை

This entry is part 2 of 21 in the series 16 அக்டோபர் 2016

அழகர்சாமி சக்திவேல்   நீ பாதி நான் பாதி கண்ணே தலைவன் முனகினான் நான் பாதி அவள் பாதி கண்ணா தலைவியும்  … ஈர்மிப் பெருந்திணைRead more

அமெரிக்க நகரங்களை ஆண்டுதோறும் நரகம் ஆக்கும் அசுர வல்லமைப் பேய்மழைச் சூறாவளிகள்
Posted in

அமெரிக்க நகரங்களை ஆண்டுதோறும் நரகம் ஆக்கும் அசுர வல்லமைப் பேய்மழைச் சூறாவளிகள்

This entry is part 4 of 21 in the series 16 அக்டோபர் 2016

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா http://www.cnn.com/2016/10/06/us/hurricane-matthew-live-updates/index.html http://video.nationalgeographic.com/video/101-videos/hurricanes-101 அழுதாலும் பயனில்லை! தொழுதாலும் பயனில்லை! கரைமதில் உடைந்து விட்டால், காத … அமெரிக்க நகரங்களை ஆண்டுதோறும் நரகம் ஆக்கும் அசுர வல்லமைப் பேய்மழைச் சூறாவளிகள்Read more

Posted in

“முள்வேலிக்குப் பின்னால் “ – 4 – மஞ்சுளா

This entry is part 6 of 21 in the series 16 அக்டோபர் 2016

பொன் குலேந்திரன் -கனடா நடந்து போகும் போது முகாமில் ஒரு இடத்தில் சாக்கடை நீர் தேங்கி நின்றதைக் கண்டார்கள். இளையான்களும், கொசுக்களும்  … “முள்வேலிக்குப் பின்னால் “ – 4 – மஞ்சுளாRead more

எளிய மனிதர்களின் தன் முனைப்பு
Posted in

எளிய மனிதர்களின் தன் முனைப்பு

This entry is part 7 of 21 in the series 16 அக்டோபர் 2016

என் அருமை நண்பரும், மலேசியாவின் ஆகச் சிறந்த எழுத்தாளாருமான முனைவர் ரெ.கார்த்திகேசு அமரத்துவம் எய்திவிட்டார். தமிழுக்கு நல்ல சிறுகதைகளைத் தந்தவர் ———————————– … எளிய மனிதர்களின் தன் முனைப்புRead more

Posted in

தொடுவானம் 140. நாடி வந்த நண்பன் .

This entry is part 8 of 21 in the series 16 அக்டோபர் 2016

மருத்துவக் கல்வியில் பொது மருத்துவமும், அறுவை மருத்துவமும் நான்காம் ஐந்தாம் இரு ஆண்டுகள் பயிலும்போது அவற்றின் கிளைப் பிரிவுகளாக வேறு சில … தொடுவானம் 140. நாடி வந்த நண்பன் .Read more

Posted in

பசி

This entry is part 9 of 21 in the series 16 அக்டோபர் 2016

தெலுங்கில்: எண்டமூரி வீரேந்திரநாத்   இரவு பத்து மணி. அது வரையில் அரை தூக்கத்தில் இருந்த கண்ணனுக்கு திடீரென்று விழிப்பு வந்தது. … பசிRead more

Posted in

பாசத்தின் விலை

This entry is part 10 of 21 in the series 16 அக்டோபர் 2016

ரசிப்பு எஸ். பழனிச்சாமி அந்த அறையில் குடும்பத்தினர் எல்லோரும் கூடியிருந்தார்கள். வாசலுக்கு நேராக இருந்த மேற்குச் சுவரின் அருகே ஒரு சேரில் … பாசத்தின் விலைRead more