Skip to content

தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Menu
  • கவிதைகள்
  • இலக்கியக்கட்டுரைகள்
  • அரசியல் சமூகம்
  • கதைகள்
  • கடிதங்கள் அறிவிப்புகள்
  • அறிவியல் தொழில்நுட்பம்
  • கலைகள். சமையல்
  • நகைச்சுவையும் வித்தியாசமானவையும்
Menu

Series: 13 செப்டம்பர் 2015

13 செப்டம்பர் 2015

தினம் என் பயணங்கள் -45 இலக்கை நோக்கிய பயணம்!

Posted on September 13, 2015September 13, 2015 by ஜி. ஜே. தமிழ்ச்செல்வி
This entry is part 11 of 24 in the series 13 செப்டம்பர் 2015

ஒரு வழியாய் அலுவலகங்களிலேயே பெரும்பாலும் வாழ்க்கைப் பொழுதும் கழிந்து கொண்டிருக்கிறது. யக்கோவ் குப்பேத்தாக்கோவ் (அக்கா குப்பை எடுத்து வாங்க அக்கா) என்று கூவும் பெண்மணியின் குரலோடு விடிந்தது இன்றைய இரவும். ஒருவழியாய் சீரான பாதையை நோக்கிப் பயணம் செய்கிறேன் என்று எண்ணுகிறேன். இது இலக்கை…

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் எழுதிய ‘ கவிதையும் என் பார்வையும் ‘ —– ஒரு பார்வை

Posted on September 13, 2015September 13, 2015 by admin
This entry is part 12 of 24 in the series 13 செப்டம்பர் 2015

பொன். குமார் சேலம் எழுத்தில் பல வகை இருப்பினும் கவிதையே எழுத்தின் உச்சம் ஆகும். கவிதை எழுதுவது ஒரு காலத்தில் கடினமாக இருந்தது. வானம் பாடிக்குப் பின் கவிதை எழுதுவது எளிதாகப் பட்டது. புதுக் கவிதையில் தொடங்கி நவீனம் , பின் நவீனம் எனத்…

திரு. ஈரோடு. கதிர் அவர்களின் கட்டுரைத் தொகுப்பு, கிளையிலிருந்து வேர் வரை – திறனாய்வு

Posted on September 13, 2015September 13, 2015 by admin
This entry is part 13 of 24 in the series 13 செப்டம்பர் 2015

லதா அருணாச்சலம். கதிரின் கட்டுரைகள் “கிளையிலிருந்து வேர் வரை” புத்தகமாய்க் கையில் தவழ்ந்தபோது , அதற்காகக் காத்திருந்த பலரையும் போல நானும் அந்தக்கணம் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். ஒவ்வொரு கட்டுரையையும் பக்கம் புரட்டி, நிதானமாக வாசித்தபோது மீண்டும் அதே, பிரமிப்பான, முழுமையான வாசிப்பனுபவம் கிட்டியது….

நிழல்களின் நீட்சி

Posted on September 13, 2015September 13, 2015 by sathyanandan
This entry is part 14 of 24 in the series 13 செப்டம்பர் 2015

சத்யானந்தன் இயங்காத நிழல்கள் போல் நாம் விடுதலை வரம் கேட்காமல் இருந்திருக்கலாம் என்றது கால்பந்தின் நிழல் வரம் கொடுத்தவர் இரவில் நாம் இச்சைப்படித் திரிய அனுமதி தந்தார் கட்டிட நிழலும் குப்பைத் தொட்டி நிழலும் அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய இயலும்? பதிலளித்தது…

வரும் 11-10-2015 ஞாயிறு “வலைப்பதிவர் திருவிழா-2015” காலை 9.00 முதல் மாலை 5.00 வரை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம், பீவெல் மருத்துவமனைஎதிரில், ஆலங்குடிச் சாலை, புதுக்கோட்டை

Posted on September 13, 2015September 13, 2015 by admin
This entry is part 15 of 24 in the series 13 செப்டம்பர் 2015

வரும் 11-10-2015 ஞாயிறு “வலைப்பதிவர் திருவிழா-2015” காலை 9.00 முதல் மாலை 5.00 வரை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம், பீவெல் மருத்துவமனைஎதிரில், ஆலங்குடிச் சாலை, புதுக்கோட்டை http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_10.html http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html புதுக்கோட்டையில் சிறப்பான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. புதுக்கோட்டைப் பதிவர்கள் நிதி உதவி செய்வதில்…

பொன்னியின் செல்வன் படக்கதை 4

Posted on September 13, 2015September 13, 2015 by vaiyavan
This entry is part 16 of 24 in the series 13 செப்டம்பர் 2015

தொடுவானம் 85. புதிய பூம்புகார்

Posted on September 13, 2015September 13, 2015 by டாக்டர் ஜி. ஜான்சன்
This entry is part 17 of 24 in the series 13 செப்டம்பர் 2015

85. புதிய பூம்புகார் தரங்கம்பாடியில் இருந்த நாட்கள் இனிமையானவை. சரித்திரப் புகழ்மிக்க பண்டைய தமிழகத்தின் துறைமுகப் பட்டினங்களைப் பார்த்து மகிழும் வாய்ப்பு கிடைத்தது இன்பமானது. நாம் என்னதான் சரித்திரத்தை நூல்களில் படித்திருந்தாலும்,அந்த இடங்களை நேரில் சென்று பார்க்கும்போது நம்மையும் அறியாமல் ஒருவித எழுச்சி மனதில்…

அன்பாதவன் கவிதைகள் – ஒரு பார்வை

Posted on September 13, 2015September 13, 2015 by ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
This entry is part 18 of 24 in the series 13 செப்டம்பர் 2015

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ‘ தனிமை கவிந்த அறை ‘ கவிதைத் தொகுப்பை எழுதிய அன்பாதவன் [ இயற்பெயர் ஜ .ப அன்புசிவம் ] விழுப்புரத்துக்காரர். பல இலக்கியப் பத்திரிகைகளில் எழுதியுள்ளார். பல நூல்கள் எழுதியுள்ளார். பல பரிசுகள் பெற்றுள்ளார். 96 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில்…

சைனா 2020 ஆண்டுக்குள் முதன்முறையாக நிலவின் மறுபுறத்தில் தளவுளவியை இறக்கத் திட்டமிடுகிறது.

Posted on September 13, 2015September 13, 2015 by jeyabharathan
This entry is part 19 of 24 in the series 13 செப்டம்பர் 2015

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=otxHk7cf9c8 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=bdcjsTFb5l8 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=G_FfzDIPDBc +++++++++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா       சைனாவின் இரண்டாம் விண்ணுளவி சந்திரனைச் சுற்றியது ! மூன்றாம் விண்கப்பல் முதலாக நிலவில் இறக்கிய தளவுளவி சோதிக்கிறது ! அதிலிருந்து  நகரும் தளவூர்தி  ! ஆசிய…

யட்சன் – திரை விமர்சனம்

Posted on September 13, 2015September 13, 2015 by siraguravichandran
This entry is part 20 of 24 in the series 13 செப்டம்பர் 2015

– சிறகு இரவிச்சந்திரன் 0 ஒரு ஆக்ஷன் கதையை காமெடி கலர் பொடி தூவி கலைந்த ரங்கோலி ஆக்கியிருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்த்தன். “ தனி ஒருவன்” பரபரப்பை எதிர்பார்த்து போகும் ரசிகனுக்கு ஏமாற்றமே மிஞ்சும். தொடராக வரவேற்பை பெற்ற, சுபாவின் விகடன் கதை, வீணடிக்கப்பட்டிருக்கிறது!…

Posts pagination

Previous 1 2 3 Next

இதழ்கள்

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள். அல்லது editor.thinnai@gmail.com
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

  • அரசியல் சமூகம்
  • அறிவியல் தொழில்நுட்பம்
  • இலக்கியக்கட்டுரைகள்
  • கடிதங்கள் அறிவிப்புகள்
  • கதைகள்
  • கலைகள். சமையல்
  • கவிதைகள்
  • நகைச்சுவையும் வித்தியாசமானவையும்
  1. Avatar
    R.jayanandan on அசோகமித்திரன் சிறுகதைகள் – 19September 9, 2025

    ஆழமான பார்வையுடன் கட்டுரை செல்கின்றது. அ.மி.யின் பெண்கள் என்றே ஒரு தனிக்கட்டுரை எழுதுங்கள். தண்ணீர் நாவலில் வரும் இரண்டு பெண்களின் வாழ்க்கை சித்திரத்தை அ.மி. மத்திய தர…

  2. Avatar
    Roshan Ramesh on ”ஓவியந்தீட்டும் அனுபவம் விலைமதிப்பற்றது!” – ஓவியர் ரஞ்ஜனா ரமேஷுடன் ஒரு நேர்காணல்September 4, 2025

    Wonderful paintings! Keep up the good work 🤩🤩 Keep Inspiring.

  3. Avatar
    Ragavapriyan on வண்டிSeptember 4, 2025

    Superb short story with different theme and tone...Vandi...will run to greater heights...

  4. Avatar
    Kaleeswaran on திருக்குறள் காட்டும் மேலாண்மைSeptember 3, 2025

    திருக்குறள் காட்டும் மேலாண்மை பேச்சு போட்டி

  5. Avatar
    Radha chandrasekhar on ”ஓவியந்தீட்டும் அனுபவம் விலைமதிப்பற்றது!” – ஓவியர் ரஞ்ஜனா ரமேஷுடன் ஒரு நேர்காணல்August 25, 2025

    ஓவியர் ரஞ்சனா ரமேஷின் ஓவியங்கள் மனதை கவர்கின்றன.வரைவதில் அவருடைய ஆர்வமும் முயற்சியும் பாராட்டுக்குரியன.மேலும் மேலும் அவருடைய முயற்சி தொடர வாழ்த்துக்கள்

©2025 தி ண் ணை | Design: Newspaperly WordPress Theme