Posted in

நொண்டி வாத்தியார்

This entry is part 25 of 25 in the series 14 செப்டம்பர் 2014

  கிருஷ்ணாபுரம் போயிருக்கிறீர்களா? நான் கேட்பது தொல்சிற்பங்கள் நிறைந்துள்ள திருநெல்வேலி மாவட்டக் கிருஷ்னாபுரம் இல்லை. விழுப்புரம் மாவட்ட எல்லைக் கோடியில் இருக்கும் … நொண்டி வாத்தியார்Read more

Posted in

தொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்

This entry is part 18 of 25 in the series 14 செப்டம்பர் 2014

  மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,), புதுக்​கோட்​டை. Mail: Malar.sethu@gmail.com தொல்காப்பியம் காலப் பழமையும் கருத்தின் … தொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்Read more

Posted in

எஸ்.ராமகிருஷ்ணன் பங்கேற்ற “அரேபிய இரவுகளும் பகல்களும்” புத்தகம் பற்றிய கலந்துரையாடல்

This entry is part 17 of 25 in the series 14 செப்டம்பர் 2014

ஒரு புத்தகம் குறித்து இரண்டு மணிநேரம் ஒருவர் தொடர்ந்து பேச முடியும் என்பதும் அதை மக்கள் அத்தனை தீவிரமாகக் கேட்பார்கள் என்பதும் … எஸ்.ராமகிருஷ்ணன் பங்கேற்ற “அரேபிய இரவுகளும் பகல்களும்” புத்தகம் பற்றிய கலந்துரையாடல்Read more

Posted in

புறநானூற்றின் வழி அறியலாகும் ஆள்வோருக்கான அறிவுரைகள்

This entry is part 16 of 25 in the series 14 செப்டம்பர் 2014

    செ.சிபிவெங்கட்ராமன், ஆய்வியல் நிறைஞர், இலக்கியத்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.   முன்னுரை: பழந்தமிழனின் ஆளுமைத் திறனறியும் ஒப்பற்றக் கலைக்களஞ்சியம், சங்கத்தொகை … புறநானூற்றின் வழி அறியலாகும் ஆள்வோருக்கான அறிவுரைகள்Read more

Posted in

வீரனுக்கு வீரன்

This entry is part 14 of 25 in the series 14 செப்டம்பர் 2014

“ஒரு அரிசோனன்” (மகாபாரதத்தில் யுத்தபர்வத்தில், பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருந்தபோழுது, அவரை வணங்கி ஆசிபெற, கர்ணன் யுத்தகளத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தான் … வீரனுக்கு வீரன்Read more

Posted in

எல்லை

This entry is part 15 of 25 in the series 14 செப்டம்பர் 2014

சோழகக்கொண்டல் கடலாழத்து நீருக்குள் இருக்கும் குடுவைக்குள் இருக்கும் நீருக்குள் மூன்று மீன் குஞ்சுகள் முதல் குஞ்சு அதே குடுவையில் பிறந்தது இரண்டாவது … எல்லைRead more

Posted in

‘மேதகு வேலுப்போடி’

This entry is part 19 of 25 in the series 14 செப்டம்பர் 2014

இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் 1 ( ம்ம்..ம்ம், பேய் பிசாசுகள்,செய்வினை,சூனியம்,வசிய மந்திரம் பற்றிக் கேள்விப் படடிருக்கிறுர்களா?) இரத்தம் கசிய மணலில் விழுந்து கிடந்த … ‘மேதகு வேலுப்போடி’Read more

Posted in

கோடி சிறுகதை தொகுப்பில் மன உணர்வு – பண்பாடும் மன உணர்வும்

This entry is part 20 of 25 in the series 14 செப்டம்பர் 2014

செ.அருள்ஜோதி,எம்.ஏ.,எம்ஃபில், முனைவர் பட்டஆய்வாளர், அரசுகலைக்கல்லூரி,சேலம்-7     மனிதர்கள் மட்டுமே பண்பாடு என்ற சொல்லோடு தொடார்புடையவார்களாவார். மனிதர்களைப் பிறவிலங்கினங்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவது பண்பாடாகும். … கோடி சிறுகதை தொகுப்பில் மன உணர்வு – பண்பாடும் மன உணர்வும்Read more

Posted in

தொடுவானம் 33. அகர முதல எழுத்தெல்லாம்

This entry is part 24 of 25 in the series 14 செப்டம்பர் 2014

          நான் என் ஆரம்பக் கல்வியை எங்கள் கிராமத்துப் பள்ளியில்தான் தொடங்கினேன். கிராமத்தில் அந்த ஒரு பள்ளிதான் … தொடுவானம் 33. அகர முதல எழுத்தெல்லாம்Read more

Posted in

வாழ்க்கை ஒரு வானவில் – 20

This entry is part 23 of 25 in the series 14 செப்டம்பர் 2014

  தந்தியில் “என் மனைவி ஊர்மிளா இறந்துவிட்டாள். குழந்தை உயிருடன் இருக்கிறது. சேதுரத்தினம்’ எனும் வாசகம் இருந்தது. பத்தாம் வகுப்பில் தவறி … வாழ்க்கை ஒரு வானவில் – 20Read more