வெங்கடேசன் நாராயணஸ்வாமி [ஶ்ரீம.பா.10.30.1] ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்: மாதவன் திடீரென மறைந்ததும் கோபியர் கண்ணனைக் காணாமல் களிற்றைத் தொலைத்த காதல் மடப்பிடிகள் … ஆய்ச்சியர் குரவை – பாகம் இரண்டுRead more
Series: 22 செப்டம்பர் 2024
22 செப்டம்பர் 2024
ஜீவனோ சாந்தி
ஜெயானந்தன் மரத்தின் மடியில் படுத்துக்கிடந்தேன். முகத்தை மூடிய புத்தகம் கனவால் அலைந்த மனசு. சூரியனோடு இலைகள் கொண்ட ஸ்பரிச ஆலோபனைகளின் சங்கீதம் … ஜீவனோ சாந்திRead more
கனடாவில் கவிஞர் ஆரணியின் நூல் வெளியீடு
குரு அரவிந்தன் கனடாவில் உள்ள மார்க்கம் நகரில் சென்ற 14-09-2024 சனிக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த … கனடாவில் கவிஞர் ஆரணியின் நூல் வெளியீடுRead more
மலைபடுகடாம் காட்டும் வாழ்வியல்
மீனாட்சி சுந்தரமூர்த்தி. பாட்டும் தொகையுமான சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் மலைபடுகடாம் இரண்டாவது பெரிய நூல். 583 அடிகளால் ஆனது. பாட்டுடைத் … மலைபடுகடாம் காட்டும் வாழ்வியல்Read more
தீராக் கடன்.
ரவி அல்லது யாவும் கடந்துஆசுவாசத்திற்குள்தள்ளபட்ட பாடுகளின்விசும்பலில்அம்மாவிற்குஇன்னும்கொஞ்சம்இந்த வாழ்வுகருணை காட்டி இருக்கலாம்பழஞ்சேலையின் கிழிசல்களைதைக்கும்நிலைதாண்டும் பொழுதினில்அழைக்காமல். -ரவி அல்லது.
கண்ணுசாமியும் காத்தவராயனும்
கங்காதரன் சுப்ரமணியம் கண்ணுசாமி, குமார், சீனு, ராமானுஜம், முரளி இவர்கள் அனைவரும் பள்ளியில் ஆறாம் கிளாஸ்ஸிலிருந்து ஒன்றாகப் படித்தவர்கள். இதில் கண்ணுசாமி … <strong>கண்ணுசாமியும் காத்தவராயனும்</strong>Read more
அறுவடைக்கு ஆட்படாத அய்யாவின் கண்டுமுதல்.
ரவி அல்லது சகதியின்சேறு வாடையில்அய்யாவின்கால் தடங்களில்மூழ்கிய மனம்உழுவதற்குவிலா கோலியது. முற்புதர்கள் மண்டிமுகடுகளாகவானம் பார்த்ததரிசு நிலத்தில்நின்றாடும்தண்ணீரின்நித்தியங்கள்யாவும்அய்யாவின்இளமையைக் கரைத்தது. நிலச் சமன்களில்நின்ற நீர்ஒப்படியாகவேஅமைந்துநெகிழ்வில்நாற்றுகளைப் பற்றஇஞ்சாமல்தயாராக … அறுவடைக்கு ஆட்படாத அய்யாவின் கண்டுமுதல்.Read more