காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இசையரசி எம்.எஸ். சுப்புலஷ்மி நூற்றாண்டு விழா

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இசையரசி எம்.எஸ். சுப்புலஷ்மி நூற்றாண்டு விழா அன்புடையீர் வணக்கம் கம்பன் புகழ் இசைத்துக் கன்னித் தமிழ் வளர்க்கும் கம்பன் கழக அக்டோபர் மாதத் திருவிழா 1.10.2016 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கல்லுக்கட்டி…

பேய்

ஸ்ரீராம் பேய்கள் உலவும் வளைவு என்று சொல்லப்பட்ட இடத்தில் திடுமென கார் நின்றுவிட்டது... நாங்கள் எல்லோரும் பயந்துபோயிருக்க‌ உறக்கத்திலிருந்து விழித்த ஜானவிக்குட்டி சற்று நகர்ந்து அமர்ந்துவிட்டு 'பேய் வந்தா இங்க உக்காரட்டும்' என்கிறாள்...

ஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2016 மாத இதழ்

அன்புடையீர், இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2016 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot 15000 பார்வைகளை எட்டி விட்டோம். கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த…

யானை

ருத்ரா இ.பரமசிவன் இங்கே கொலை. அங்கே கொலை. கொலைக்குள் ஒரு தற்கொலை. தற்கொலைக்குள் ஒரு கொலை. சாதிக்காரணம். அரசியல் காரணம். காவிரித்தண்ணீர். ஈழம். தமிழ் என்னும் ஆயிரம் ஆயிரமாய் பிணங்கள். இந்திய சாணக்கியம் இறுக்க தாழ் போட்டு விட்டது. ஐ.நா கூட…
கதை சொல்லி

கதை சொல்லி

பியர் ரொபெர் லெக்ளெர்க் தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா   (Pierre –robert Leclercq  பிரெஞ்சு படைப்பாளி சிறுகதைகள், கவிதைகள்,நாவல்கள், நாடகங்களென ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்புகளை வழங்கியுள்ளார். குறுநாவலையொத்த இச்சிறுகதை ‘Griot’ என்று ஆப்ரிக்க மொழியில் அழைக்கப்படும் ஒரு கதைசொல்லியைப் பற்றி பேசுகிறது.…