‘ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ முழுத்தொகுப்பு​க்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – என்சிபிஎச் விருது

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

‘ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ முழுத்தொகுப்பு​க்கு  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – என்சிபிஎச் விருது – தனுஷ்கோடி ராமசாமி நினைவுப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. 12ஆம் தேதி மாலை  திருச்சியில் பரிசளிப்பு விழா.

இலக்கியச் சோலை- நாள் : 5—10—2014, ஞாயிறு காலை 10 மணி

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

  கூத்தப்பாக்கம் கடலூர் [நிகழ்ச்சி எண் ; 152] தலைமை :   திரு வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை வரவேற்புரை:   முனைவர் திரு ந. பாஸ்கரன், செயலாளர். இலக்கியச் சோலை சிறப்புரை :     திரு வெ. நீலகண்டன், பொருள் :      சிரில் சிறுகதைகள் நன்றியுரை :    திரு இல. இரகுராமன், பொருளாளர். இலக்கியச் சோலை நாள் : 5—10—2014, ஞாயிறு காலை 10 மணி இடம் : ஆர்.கே.வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம் அருந்தமிழ்ச்ச் சுவை பருக […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 94

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

  (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Song of the Open Road) (திறந்தவெளிப் பாட்டு -3)   தத்துவ விளக்கம்   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா      மிக்க ஆய்வுகள் செய்வேன் மீண்டும் இப்போது தத்துவம், மதங்கள் என்ன வென்று ! கல்விக் கூடங்களில் நல்விதம் நிரூபிக்கப் படலாம்; ஆயினும் விரிந்த பிரபஞ்ச வெளி விதிகளின்படி நிரூபிக்கப் படுவ தில்லை தாரணிச் சரிவுகளில் ஆறுகளின் நீரோட்டத்தில் ! […]

தினம் என் பயணங்கள் -35 ஒரு பயங்கரத் தோற்றம் !

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

  பத்திரிக்கைகளையும் செய்தித்தாள்களை​யும் படிக்கும் போதும் ​தொலைக்காட்சி செய்திகளைக் கேட்கும் போதும், திரைப்படங்கள் மற்றும் தொலைக் காட்சி நாடகங்களைக் காணும்போதும், நாம் வாழும் உலகின் போக்கும், சம்பவங்களும், நிகழ்வுகளும் மிகைப்படுத்தப்படல் நமக்குப்  புலனாகிறது.   உலக நடப்புகள்  நன்மை தீமை, முரண்பாடு மற்றும் நேர்மைச் செயல்களின் தொகுதியே!   இங்கு குறைபடுதலோ, அல்லது கூப்பாடு போடுதலோ, கண்டனங்களைத் தெரிவித்தலோ தேவையற்ற ஒன்று. ஒரு துருத்தியில் ஆங்காங்கு சிதறிக் கிடக்கும் கூழாங்கற்களைச் சேமித்தால், அங்கு கூழாங்கற்கள் மட்டுமே நிரம்பிகிடக்கும், அது […]

ஒரு துளி நீர் விட்டல் ராவின் நதிமூலம்

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

  கிட்டா என்கிற கிருஷ்ணராவின் வாழ்க்கை ஒரு முரட்டுநதியைப்போன்றது. சில இடங்களில் அச்சமூட்டும் வேகம். சில இடங்களில் அமைதி தழுவிய ஓட்டம். பள்ளம் கண்ட இடத்தில் பாய்ச்சல். வளைந்து திரும்பும் தருணங்களில் முரட்டுத்தனம். அக்கிரகாரத்தில் கிட்டா ஓர் அதிசயப்பிறவி. நாவலின் தொடக்கத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு காட்சி அவருடைய மன அமைப்பைப் புலப்படுத்தும் தன்மையில் உள்ளது. தீண்டாமை உச்சத்தில் இருந்த முப்பதுகளில், குளத்தில் விழுந்துவிட்ட சிங்காரவேலுப்பிள்ளையின் மனைவியைக் காப்பாற்ற ஒருவர்கூட முன்வரவில்லை. குளிக்கவும் தண்ணீர் எடுக்கவும் சென்ற பெண்கள் […]