பிரபஞ்சத்தில் புலப்படாத புதிய ஐந்தாம் அடிப்படை உந்துவிசை [Fifth Force] கண்டுபிடிக்கத் தோன்றும் அறிகுறிகள்.

      [New Discovery Hints at Unknown Fundamental Force in the Universe] http://www.youtube.com/watch?feature=player_embedded&v=R9FVFh3HYaY [ Michio Kaku on the 4 Forces of Nature. ] http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=p_o4aY7xkXg http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0rocNtnD-yI General relativity  &  Gravity  …

நாகராஜ சோழன் M.A.M.L.A.

கட்சி பாகுபாடில்லாமல் சகட்டு மேனிக்கு அனைவரையும் நையாண்டி செய்திருக்கும் வசனகர்த்தா மணிவண்ணனுக்கு பாராட்டுகள். வருடங்கள் கடந்தாலும், அமாவாசையை அசலாக மீட்டெடுத்திருக்கும் சத்யராஜின் நடிப்பிற்கு வாழ்த்துகள். பழைய கதையில் நவீனத்தை புகுத்தத் தவறிய இயக்கத்திற்கு கண்டனம். கட்டைக் குரலில் கருத்து சொல்லும் சீமானுக்கு…

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -2 Cover image மூன்று அங்க நாடகம்

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil's Disciple) அங்கம் -3 பாகம் -2   மூன்று அங்க நாடகம்   ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2. …

வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு – அணிந்துரை

கி.சுப்பிரமணியன் (ஐயா, நான் தற்போது ’வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு’ என்ற நூலினை எழுதி வெளியிட்டு உள்ளேன், அந்நூலுக்கு கோவை ஐகேஎஸ் என்று அழைக்கப்படும் பேராசிரியர் முனைவர் கி.சுப்பிரமணியன் அவர்கள் எழுதி உள்ள அணிந்துரையை இத்துட்ன் இணைத்துள்ளேன். அதனை தங்களது இதழில்…

சுவீகாரம்

பொத்தி பொத்தி வளர்த்தாள் ஒன்று தறுதலையாகும் இன்னொன்று தமிழ் வளர்க்கும் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டாள் அவளுக்கு வேண்டுமென்று ஒரு கவளை சோற்றையாவது தட்டில் எடுத்து வைத்ததில்லை நாங்கள் வளர வளர சுமையை பகிராமல் மேலும் பாரமானோம் அவளுக்கு இரத்தத் திமிரில்…

தேவலரி பூவாச காலம்

அந்த பாட்டுச் சத்தம் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது மார்கழிப் பனியைப் போல சுகமாக மனசென்னும் காதுக்குள். ”கிய்யா கிய்யாடா! ஒரு குருவி கொண்டாடா. என்ன குருவிடா? அது மஞ்ச குருவிடா! அது எப்படி கத்துமுடா? கீக்கா, கீக்கா, கீக்கா...” என்றோ _ அப்படியும்…

விளையாட்டு வாத்தியார் -2

தாரமங்கலம் வளவன் எப்படியாவது இந்த கபடி விளையாட்டு வீரர்களை செல்வத்துடன் மோத வைத்து, செல்வத்தை அடக்க வேண்டும் என்று நினைத்த பக்கிரி, வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தான். கிராமத்து மக்களோடு ஒன்றாக தரையில் உட்கார்ந்து கொண்டிருந்த பக்கிரி, செல்வதை…

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 10

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 10 ஜோதிர்லதா கிரிஜா “என்னடி! பேசி முடிக்கல்லையா ரெண்டு பேரும்?” என்றவாறு தயாவும் ரமாவும் இருந்த அறைக்கு வெளியே நின்று குரல் கொடுத்த ரேவதி, “ரமா இன்னிக்கு இங்கேயே சாப்பிடட்டும்,” என்றாள். “இல்லேம்மா! அம்மா எனக்காகக் காத்துட்டிருப்பா,” என்று…

தாகூரின் கீதப் பாமாலை – 65 என் விடுமுறைப் பொழுதில் !

      மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     விடுமுறை யாகப் பொழுது போக்க விளித் தென்னை  வரவேற்க நீ அழைப்பு விடுத்தாய்  ! அப்போது வெகு தூரத்தில் நான் இருந்தேன்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -24 என்னைப் பற்றிய பாடல் – 18 (Song of Myself) என் கடல் பயணங்கள்

     (1819-1892) (புல்லின் இலைகள் -1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா     ஏறி அமர்ந்தேன் பளு வண்டியில் இரவில் காக்கைக் கூட்டில் சரண் அடைந்தேன் ! ஆர்க்டிக் கடலில் நாங்கள் பயணம்…