சிவகுமாரின் மகாபாரதம்

சிவகுமாரின் மகாபாரதம்

      நடிகர் சிவகுமார் அவர்கள் ஈரோட்டில் பேசிய இரண்டு மணி நேர மகாபாரத சொற்பொழிவின் காட்சிப் பதிவினை சமீபத்தில் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரை எந்தக் குறிப்புமில்லாமல் மகாபாரதக் கதையை சொல்வதென்பது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு கடலில் நீந்திக்…
ஓலை நறுக்கில் ஒரு புத்தாண்டு

ஓலை நறுக்கில் ஒரு புத்தாண்டு

  கல் பொருதிறங்கும் மல்லல் யாறு புல் தடவி பூக்கள் வருடி நறவம் துரூஉய் பல்லிணர்ப் பரவி வள்ளி படர்ந்த வளமண் பொள்ளி புடை யுடுத்த மன்றுகள் ஆக்கி வேங்கை படுத்த வேங்கை வெரூஉய் பெயரும் காட்சியும் மலியும். அற்றை வானின்…

நாசாவின் பொழுது புலர்ச்சி விண்ணுளவி குள்ளக் கோள் செரிஸை நெருங்கி விட்டது

  பொழுது புலர்ச்சி விண்ணுளவி சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://youtu.be/MTfMBJngwtw https://youtu.be/0bWZ5U-YYq4 https://youtu.be/5OFgJwdZxRc http://dawn.jpl.nasa.gov/mission/live_shhttots.html https://twitter.com/NASA_Dawn http://www.space.com/29984-dawn-spacecraft-ceres-glitch-recovery.html#ooid=lweDJsdToMMQlqJIAcCgIW64PjI42ma0 ++++++++++++++ நிலவினில் தடம் வைத்தார் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆராயத் தளவுளவி சிலவற்றை…
தமிழக அனைத்து கலை, அறிவியல், பொறியியல், தொழில் நுட்ப, கல்வியியல், கல்லூரிகளுக்கான பேச்சுப் போட்டி அறிக்கை

தமிழக அனைத்து கலை, அறிவியல், பொறியியல், தொழில் நுட்ப, கல்வியியல், கல்லூரிகளுக்கான பேச்சுப் போட்டி அறிக்கை

அன்புள்ள சக கம்பன் கழக நண்பர்க்கு:   வணக்கம். இத்துடன் காரைக்குடி கம்பன் கழகம் , காரைக்குடி கல்லுக்கட்டி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் 31-1-2016 ஆம் தேதி நடத்தும் இவ்வாண்டுக்கான தமிழக அனைத்து கலை, அறிவியல், பொறியியல், தொழில் நுட்ப, கல்வியியல்,…

பொள்ளாச்சி வாமனன் சிறுகதைகள்- வாமன அவதாரம்

கலை அழகியல் பெரும்சக்தியாக எழுத்தாளனுள்ளும் அவனின் படைப்பிலும் ஆதிக்கம் செலுத்தி வாசகனையும் வாழ்க்கை பற்றிய பார்வையை விரித்துக் கொண்டே போகிறது என்று சொல்லலாம்.இது கேலி விளையாட்டாகவும் புத்திசாலித்தனமாகவும், அனுபவத்திரட்சியாகவும் கதைகளிலும் கிடைக்கிறது.அனுபவத் திரட்சிக்குள் வரும் வாழ்க்கையில் தென்படுபவற்றையும் மனதில் தங்கி விடுபவை…

13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (5,6)

( 5 )         நினைத்தது போலவே செக் போஸ்டில் கெடுபிடி. போலீஸ் கூட்டம் வேறு ஸ்பெஷலாய் நின்றிருந்தது. எதேனும் ஒன்றில் முனைந்து விட்டார்களென்றால், அவர்களின் பணியின் தன்மையே தனிதான். புயலாய்ப் பணியாற்றுவார்கள். எந்தக் கொம்பனும் அவர்களின் பிடியிலிருந்து தப்பிவிட…

மௌனத்தின் பக்கங்கள்

லதா அருணாச்சலம் ஒவ்வொரு உரையாடலுக்குப் பின்னாலுமான உணர்வுகளின் விழிப்பு கோடை மழை சிலிர்ப்பாய் மலர்த்தி விடுகிறது மனதை. மீண்டுமொரு சந்திப்புக்காய் யாசிப்பின் தவிப்புகள் நிறைந்து வழிகின்றன தாழப் பார்க்கும் இமை மறைத்த விழிகளில் கைகோர்த்திருந்த விரல்களின் ரேகைகள் வாசிக்கும் உயிரோடு உயிர்…
புத்தகங்கள் ! புத்தகங்கள் !!  ( 3 )      ந. ஜயபாஸ்கரனின் அர்த்தனாரி , அவன் , அவள் ( கவிதைத் தொகுப்பு )

புத்தகங்கள் ! புத்தகங்கள் !! ( 3 ) ந. ஜயபாஸ்கரனின் அர்த்தனாரி , அவன் , அவள் ( கவிதைத் தொகுப்பு )

ஸிந்துஜா   நாற்பது வருஷங்களுக்கு மேலாக கவிதை எழுதி வரும்  ந. ஜயபாஸ்கரன்  ஒரு பிழைக்கத் தெரியாத மனுஷன் . இல்லையென்றால் இந்த அனுபவத்துக்கு ஒரு பட்டம் , பதவி , விழாக் கொண்டாட்டம் என்று  ஏதாவதொன்றுக்கு மாலை போட்டுக் கொண்டு இருக்க…
தொடுவானம்  101. உன்னதமான உடற்கூறு.

தொடுவானம் 101. உன்னதமான உடற்கூறு.

" அனேட்டோமி " என்னும் உடற்கூறு மனித உடலின் அனைத்து பாகங்களையும் அறுத்துப் பார்த்து, தொட்டுத் தடவி பயிலும் ஒர் அற்புதமான பாடமாகும். ( இப்போதெல்லாம் இதற்கு போதுமான உடல்கள் கிடைக்காத காரணத்தால் பிளாஸ்டிக் பொம்மைகளையும் உறுப்புகளையும் வைத்துக்கூட பயில்கின்றனர். )…

இன்று இடம் உண்டு

வெற்றி தோல்வி பொருட்டல்ல போர்க்களம் புகுந்தவரையே நிறைத்திருக்கும் வரலாறு நிலத்தை நேசிப்பவர் குழந்தை வளர்த்து' குடும்பம் பேணியவர் சட்டம் மீறா நிராயுதபாணிகள் கல்வெட்டுக்களுக்கு அன்னியமாய் இவர் உரிமை மையமாய் வீர்ர் களம் புகுந்ததில்லை இரும்புக் கொல்லர் செய்த எழுத்தாணிக்கு அவரின் பெயரில்…