Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தலைவி இரங்கு பத்து
தலைவன் பொருள்தேடப்பிரிந்து போனதால் தலைவி அவனையே நினைத்து வருந்துகிறாள். தனக்கு இன்பமும், தாய்மைப் பேறும் தந்த அவனையே எண்ணி உருகும் அவளின் துயரையே இப்பகுதிப் பாடல்கள் விளக்குவதால் இப்பெயர் பெற்றது. ==================================================================================== தலைவி இரங்கு பத்து—1 அம்ம வாழி! தோழி!…