அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 233 ஆம் இதழ் இன்று (24 அக்டோபர் 2020) வெளியிடப்பட்டது. பத்திரிகையைப் படிக்க தளத்தின் முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: கருவாய் உயிராய் - வித்யா அருண் ஓசை பெற்று உயர் பாற்கடல் – நாஞ்சில் நாடன் பாரதி விஜயம்: பாரதியின் வரலாற்று நூல் – பீட்டர் துரைராஜ் சாவித்ரி- ஓர் இசை – மீனாக்ஷி பாலகணேஷ் பாண்டி(த்ய)ஆட்டம் – பானுமதி ந. விஞ்ஞானத் திரித்தல் – சக்தி சார்ந்தன – ரவி நடராஜன் பலம் மிக்க குற்றக் கூட்டம்- இத்தாலியில் – உத்ரா அறிவிப்பு: வங்கச் சிறப்பிதழ் அறிவிப்பு கதைகள்: ரீங்கரிப்பு – கமலதேவி கணை – ஐ. கிருத்திகா லா.ச.ரா. நூலகம் – கிருஷ்ணன் சங்கரன் மதுரா விஜயம் – அஸ்வத் யூதாஸ் – சுஷில் குமார் பலிபீடம் – முனைவர் ப. சரவணன் அமுதா அக்கா – பாஸ்கர் ஆறுமுகம் கவிதைகள்: கவிதைகள் – வ. அதியமான் இருண்மையைப் பேசி இருண்மையைக் கடக்கும் கவிதை நிகழ்வு: லூயிஸ் க்ளிக்- கு.அழகர்சாமி கவிதைகள் – புஷ்பால ஜெயக்குமார் தவிர: இ-கொலு – ஒளிப்படங்கள் கேளாய் திரௌபதி – காணொளி – தமிழகத்தில் திரௌபதி நாடகங்கள் பற்றிய படம்…