கும்பகோணத்திலிருந்து ஒரு தேள்

  சிவகுமார் கும்பகோணத்திலிருந்து வந்த பஸ் கோயம்பேடு நிலையத்தில் நுழையும் போது காலை மணி ஆறரை இருக்கும். சரியாகத் தூங்காமல் கண் விழித்த குகன் மனதில் அம்மாவின் முகம் சற்றென்று தோன்றி அம்மாவை நினைத்துக் கொண்டான். சுமாராக படித்த அவனுக்கு வேலை…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                         பாச்சுடர் வளவ. துரையன்                      சாய்வது இன்மையின் நெருக்கி மேருமுதல்                         தாமும் நின்ற; அவர்தாள் நிலம்                   தோய்வது இன்மையின் இடம் கிடந்தபடி                         தோயுமேல் அவையும் மாயுமே.                    426                         பூதப்படைகள் களைப்படைந்து…
வடகிழக்கு இந்திய பயணம் – 4

வடகிழக்கு இந்திய பயணம் – 4

    சுப்ரபாரதிமணியன் அத்யாயம் நான்கு தாட்சாயிணியின் (சதி தேவி) யோனி விழுந்த சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது  அது  கவுகாத்தியில் காமக்யா கோவில். எங்கள் சுற்றுலாக்குழுவில் இருந்த ஒரு மூத்தப் பெண்மணி சக்திஅம்மனின் ஒவ்வொரு உடல் பாகங்களும் ஒவ்வொரு ஊரில் வீசப்பட்டதாயும் அதில் அவரின் உதடு…

சொல்லத்தோன்றும் சில

      லதா ராமகிருஷ்ணன்   ஆண்களில் நயவஞ்சகர்களும் உண்டு; நல்லவர்களும் உண்டு.   இப்பொழுதெல்லாம் நாளிதழைத் திறந்தால் தந்தை, மாமா, தாத்தா, சித்தப்பா, அண்ணன் என்று வீட்டிலுள்ள சிறுமியை, வளரிளம்பெண்ணைப் பாலியல்ரீதி யாகத் துன்புறுத்தியிருக்கும் செய்திகளை அடிக்கடி படிக்க…
வாய்ச்சொல் வீரர்கள்

வாய்ச்சொல் வீரர்கள்

      ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) பல்வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட பிரம்மாண்ட மேடையில் வெள்ளிக்கேடயம் தங்கவாள் வைரக்கல் பதித்த பிளாட்டினக் கிரீடம் விமரிசையாய் ஒரு மேசையில் அடுக்கிவைக்கப் பட்டிருந்தன. Bouncerகளும் முன்னணித் தொண்டர்களும் ஒருமணி நேரம் முன்பாக தனி விமானத்தில்…
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      நிழலரசர்களின் நீதிபரிபாலனம்   அன்றன்றைய காலைக்கடன்கள் மதியக்கடன்கள் மாலைக்கடன்களை முழுவதுமாய் முடித்தவர்கள் அரைகுறையாய் முடித்தவர்கள் அன்றைய இரவுக்கடன்களில் ஒன்றான இணையவழிக் கலந்துரையாடலுக்காய் அவரவர் வீட்டுத்திண்ணையில் அமர்ந்துகொண்டனர். திண்ணையில்லாத வீடுகளிலிருந்தவர்கள் சிறிதும் பெரிதுமான மர, மூங்கில், ப்ளாஸ்டிக் நாற்காலிகளில்....…
திரு பாரதிராஜா  “தி தமிழ் ஃபைல்ஸ்” படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தினார்.

திரு பாரதிராஜா “தி தமிழ் ஃபைல்ஸ்” படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தினார்.

  இயக்குனர் திரு பாரதிராஜா அவர்கள், 06  ஏப்ரல் 2022 அன்று, “தி தமிழ் ஃபைல்ஸ்” படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தினார்.பல வருடங்களாக நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் உச்ச காலகட்டமான 1965ல் நடைப் பெற்ற நிகழ்வுகளை…

தமிழர்களின் புத்தாண்டு எப்போது?

    குரு அரவிந்தன்   தமிழர்களின் புத்தாண்டு தை மாதத்திலா, அல்லது சித்திரை மாதத்திலா என்ற கேள்வியால் எழுந்த குழப்ப நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டது இலங்கைத்தமிழ் மக்கள்தான் என்றால் மிகையாகாது.   இலங்கைத்தமிழர்கள் காலாகாலமாய் இந்து மதத்தைப் பின்பற்றிச் சைவசமயத்தவர்களாகவே…

சிப்பியின் செய்தி

   – மனஹரன்   தெலுக் செனாங்ஙின் கடற்கரை மணலில் பதுங்கி வரும் சிப்பிகளைக் காலால் கிளறி சேகரித்தேன்   ஒன்று இரண்டு மூன்று இப்படியாக எண்ணிக்கை வளர்ந்தது   உள்ளங்கை ரேகையைப் பார்த்த வண்ணம் எழும்ப முடியாமல் மௌனம் காத்தன…

யாரோடு உறவு

   – மனஹரன்   இன்றும்கூட கூட்டமாய் வந்து  காத்திருக்கின்றன குருவிகளும் புறாக்களும் கீச்சிட்டுக்கொண்டு   சில அங்குமிங்கும் பறக்கின்றன   இறப்பு வீட்டின் முன் காத்திருக்கும் தோழர்கள்போல் இரண்டு நாளுக்கு முன் பலமாக வீசிய காற்றில் வீழ்ந்த  90 வருட…