சந்திப்போம்

    அமீதாம்மாள் உன்னைப்போல் நீ மட்டும்தான் புரிந்திருக்கிறாய் சந்திப்போம்   உன்னை ஒதுக்கி உறவுகளுக்காய் அழுகிறாய் சந்திப்போம்   ஒன்றை நூறாக்கத் தெரிந்தவன் ஆனாலும் ஒன்றுக்குள் வாழ்பவன் சந்திப்போம்   பழங்கள் தரும்போது நீ இருக்கப்போவதில்லை ஆனாலும் நீர் வார்க்கிறாய்…

கவிதை

  கவிநெறி ஆத்தா சோறு வடித்த நீராகாரம் கொடுத்தாள், அரசு, புட்டிக்குள்ளிருந்து பூதம் கொடுத்தது.                         மனைவியின் சேலையை சரிசெய்யச் சொல்லும் நான்தான், மதுக்கடை பக்கம்…

கவிதைகள்

    ப.அ.ஈ.ஈ.அய்யனார் ஈமக்குரல்களோடு பீய்ச்சியடித்தது உதிரம் கடன் தொல்லையால் பெத்த மகனையும் முந்தி விரித்தவளையும் கீற்றொலியாய் பரவும் சங்கினை ரம்பத்தால் வேரறுக்கும் கொடிய மானுடனுக்கு எங்கிருந்து வந்ததோர் தீராத நோய் கடனெனும் பணநோயால்... நாற்றம் வீசும் கடனென்ற கொடுஞ்சொற்களால் கரைபடிந்தது…

இது என்ன பார்வை?

                               ஜோதிர்லதா கிரிஜா         (18.3.1973 கல்கியில் வந்தது. தொடுவானம் எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் இடம் பெற்றது.)          ஞானப்பிரகாசம் வீட்டுக்குப் போனதன் பின்னரும் அமைதியாக இல்லை. அவன் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது என்றால் மிகை…

பெருமை

  ஆதியோகி ++++++++பெரிய இடத்தில் போய்சேர்ந்து விட்ட பெருமையில்பெரிதாய் ஆர்ப்பரித்துஆட்டம் போட்டதுகடலை அடைந்த நதி.பாவம்‌‌... சுயமும், சுவையும்இழந்து போனதைஉணர்ந்திருக்கவில்லை.‌‌..!- ஆதியோகி
மாய யதார்த்தம்

மாய யதார்த்தம்

      ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) திடீரென்று ஒரு மாயக் கதவு திறந்துகொண்டதுபோல் தோன்றியது… மாயக்கதவு மனதின் உள்ளும் வெளியும் பப்பாதியாய். மாயம் ஏன் எப்போதும் கதவாகிறது? ஜன்னலாவதில்லை? எத்தனை உயரத்திலிருந்தாலும் மாயஜன்னல்வழியாக வெளியே குதிப்பது கடினமாக இருக்கவியலாதுதானே. மாயஜன்னலிருந்தால்…

தாயின் தவிப்பு 

  பேரா. செ. நாகேஸ்வரி இலொயோலா கல்லுரி வேட்டவலம்.         கண்ணுக்குள்ள கனவு வச்சி, கண்ட கனவ ஒதுக்கி வைச்சி நித்தம் நித்தம் செத்தேனே மவனே என் நெலம புரியலயா?   கல்லுவாரி, மண்ணுவாரி கண்ணெல்லாம் பூ…
அசாம்  – அவதானித்தவை

அசாம்  – அவதானித்தவை

  எனது பாடசாலை நண்பரான டாக்டர் திருச்செல்வத்துடன் இவ்வருடம்  ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் வட  கிழக்கு மாநிலங்களுக்குப் பயணம் செய்தேன். பலவகையில் வித்தியாசமான அனுபவம். இதுவரையிலும் நாம் பார்த்த இந்தியாவாக இந்தப் பிரதேசம்  இருக்கவில்லை.    தற்பொழுது  அசாம்,  மேகாலயா மாநிலங்கள் மழை…

இணையத் தமிழ் எழுத்தாளர்க்கு விருதுகள் – அறிவிப்பு

  நா.முத்துநிலவன், புதுக்கோட்டை என்பவர் ஒரு வலைப்பதிவுக்கான இணைப்பை அனுப்பியுள்ளார்: எழுத்தாளரை ஊக்கப் படுத்தும் இச்செய்தியைத் தங்கள் இதழில் வெளியிட்டுத்தர வேண்டுகிறேன் வலைப்பதிவு: வளரும் கவிதை இடுகை: நூல் விருதுகள் -இணையத் தமிழ் எழுத்தாளர்க்கு விருதுகள் - அறிவிப்பு இணைப்பு: https://valarumkavithai.blogspot.com/2022/07/blog-post.html…

கம்பருக்கே கர்வம் இல்லை

    கோ. மன்றவாணன்   ஒரு பூனை பால்கடல் முழுவதையும் நக்கி நக்கிக் குடித்துவிட வேண்டும் என ஆசைப்படுவது போல், இராமாயணத்தை முழுவதுமாகச் சொல்லிவிட. ஆசை கொண்டேன் என்று கம்பர் சொல்கிறார். தன்னால் இராமாயணத்தை நிறைவாகச் சொல்லிவிட முடியாது என்பதுதான்…