கவிதைகள்

  அய்யனார் ஈடாடி   ஓடிப் பிடித்த இரயில் நின்றுவிட்டது ஒருநாள் தடம் மாற்றம்...   தலை நிறைய மாவுக் கோலங்கள் மந்தையில் சாமியாட்டம்...   காத்துக்கிடந்தன எருவுகள் கொள்ளிவைக்க வரும் தல மகனுக்காக...   வத்துக் கிணற்றின் மடி சுரக்கிறது…
சிறுகதைகளில் பெண்களின் பாத்திரப்படைப்பு

சிறுகதைகளில் பெண்களின் பாத்திரப்படைப்பு

                                                முனைவா் பெ.கி.கோவிந்தராஜ் உதவிப்பேராசிரியா் தமிழ்த்துறை மஜ்ஹருல் உலூம் கல்லூரி ஆம்பூா் 635 802 திருப்பத்தூா் மாவட்டம் செல் 9940918800 Pkgovindaraj1974@gmail.com   முன்னுரை சிறுகதைகளில் கரு, கதைப்பின்னல், பாத்திரப்படைப்பு, களம்காலம், உரையாடல், வருணனை போன்ற பல…
சிறு நூல் சிந்தும் மாணிக்கங்கள்  

சிறு நூல் சிந்தும் மாணிக்கங்கள்  

    வளவ. துரையன்              அண்மையில் தோழர் கோவி. ஜெயராமன் எழுதி உள்ள நூல் சடையப்ப வள்ளல் [கம்பர் காவலர்] என்பதாகும். இது மிகச்சிறந்த ஆய்வேடாகத் திகழ்கிறது.    “இந்த சிறு நூலைப்…

பிரபஞ்சத்தின் யூகிப்பு வடிவம் என்ன ?

      (கட்டுரை: 31) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   பேராட்சி புரியும் பிரபஞ்சத்தின்கோர வயிற்றுக் குள்ளேஓராயிரங் கோடிச்சூரிய மந்தைகள்ஊர்ந்து பந்தயம் வைக்கும் !அகிலப் பெருவீக் கத்தில்உப்பி விரியும் குமிழி வேலிக்குஅப்பாலும்எத்தனை எத்தனைஒளியாண்டுத் தூரம் உள்ளது…

கழுவுவோம்

    ‘தகுதியே இல்லை அவன் எப்படித் தலைவன்’   அணையப்போகும் தீபமவன் ஆடட்டும்’   ‘சுயநலவாதி அவன் சூனியமாவான்’   ‘எரிகிற வீட்டிலும் அவன் இருப்பதைப் பிடுங்குவான்’   ‘கண்ணியம்இல்லை காணாமல் போவான்’   ‘அவன் தலைக்கனமே அவனைத் தாழ்த்தும்’…
நாட்டுப்புறத்தெய்வங்களின் வழிபாடுகளும் திருவிழாக்களும் ஓா் பார்வை

நாட்டுப்புறத்தெய்வங்களின் வழிபாடுகளும் திருவிழாக்களும் ஓா் பார்வை

    ச. சுகுமாரன் முனைவா் பட்ட ஆய்வாளா் தமிழ்த்துறை திருவேங்கடவன் பல்கலைக்கழகம் திருப்பதி, ஆந்திரா மாநிலம் முன்னுரை மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல் வாய்ந்த சக்தி ஒன்று இருப்பதாக மக்கள் கருதுகின்றனா். அச்சக்தியே தெய்வத்தின் சக்தி என்று இறை நம்பிக்கை…
படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும்

படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும்

    .................................................................................................................................... கவிஞர் லீனா மணிமேகலைக்குத் துணைநிற்போம்   _ லதா ராமகிருஷ்ணன்   ................................................................................................................................ சக கவிஞர் லீனா மணிமேகலையின் சமீபத்திய ஆவணப்படமான ‘காளி’ சர்ச்சைக் குள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, அதன் போஸ்டர். காளி புகை பிடிப்பதாகவும், கையில் LGBT…

இன்று தனியனாய் …

            ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   குமார் கோபி ராகுல் ஹரி ரெங்கன் ரகுராம் ஸ்ரீராம் பாபி அட்சயா எனப் பல குழந்தைகளிடம் நெருக்கமாகப்  பழகியிருக்கிறான் அவன்   இப்போது எல்லா குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாகி …

ஜன்னல்…

                                                                                             ச. சிவபிரகாஷ் காலை சூரியன், தான்... வந்த  சேதியை, ஜன்னல், வழியே  சொன்னது.   என் போதாகுறைக்கு, போர்வைக்குள்ளும், வெளிச்சம், பரப்பி, துயிலை  தடுத்தது.   ஏன்? ஜன்னலே! அனுமதி தந்தாய்.   இந்த, ஜன்னலை, தாங்கியிருந்த,…