சூரியப்ரபை சந்திரப்ரபை

விவசாயம் பொய்த்துக் கொண்டிருந்தது. தண்ணீர் வரத்து இல்லாமல் கொள்ளிடம் கருவாட்டு மணலாய்ச் சுருண்டிருந்தது. கால்வாயும் வாய்க்காலும் வெள்ளமாய்ப் பொங்கி மடைதிறந்து முப்போகம் விளைந்த பூமியில் இன்று போர் போட்டு ஒரு போக விவசாயம். வந்தால் வெள்ளமும் புயலும் வந்து கெடுக்கிறது. இல்லாவிட்டால்…

சாந்தா தத்தின் “வாழ்க்கைக் காடு” ஒரு பார்வை

புலம்பெயர் வாழ்வின் இருப்பையும் இருப்பின்மையையும் ஈழத்து எழுத்தாளர்கள் வலிமையுடன் பதிவு செய்திருப்பார்கள். நம் தேசத்தில் இருக்கும் ஒரு மாநிலத்தில் பிரிவு ஏற்படும்போது வர்க்கபேதம் ஜாதிபேதமின்றி மக்களுக்குள்ளே ஏற்படும் பிரிவையும் வேறுவழியின்றி யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளும் வலியையும் அப்படியே தன்னுடைய எழுத்துக்களில் பதிவு…

கூடு

ஆரத் தழுவி அநேக நாட்களிருக்கும் தினம் நூறு முட்டையிட்ட கூடு சிதிலமடைந்திருக்கிறது சுள்ளிகள் தெறிக்கப் பறந்துவிட்டன முத்தப் பறவைகள். குஞ்சுகளின் கீச்சொலியும் வாய் வாசமும் பதுங்கிக்கிடக்கின்றன சலசலக்கும் இலைகளில். உதிரும் ஒவ்வொரு வைக்கோலிலும் ஊட்டப்பட்ட துணுக்கைப் போல அன்பும் சிதறுகிறது. குஞ்சுகளுக்குக்…

நாதாங்கி

தாளிடப்பட்ட கதவின் பின் பயந்து ஒளிந்திருக்கும் ஒருவரை எத்தனை முறைதான் அழைப்பது ? தட்டத் தட்ட அதிர்கிறது நாதாங்கி. உள் அலையும் சுவாசம் வெப்பமாக்குகிறது அறைக்கதவை சண்டையிட அல்ல சமாதானத்துக்கே அந்த அழைப்பென்பதை கதவு திறவாத ஒருவரிடம் கத்தாமல் தெரிவிப்பதெப்படி மீன்முள்ளாய்…

வெட்கச் செடியும் சன்யாசி மரமும்

மழைவரும்போல் தெரிகிறது பாதையோர குறுநீலப் பூக்கள் பாவாடைப் பச்சையில் விரிகின்றன. ஆழ்ந்த குளிருக்குள் தோய்கிறது வனம். தினத்தீர்வை முடித்து நீலப்பகலைச் சுருட்டிச்செல்கிறது செங்காந்தள் அந்தி வானம். இறுக்க மூடிவரும் இரவில் மோதிப் போதவிழக்காத்திருக்கிறது ஒற்றை மொக்கு. தொடப்போகும் மரவிரல் பார்த்து சிணுங்கிச்…

சி. சரவணகார்த்திகேயனின் நூல் பரத்தைக்கூற்று

  சிறிது அதிர்ச்சியை உண்டாக்கிய தலைப்புதான். படித்த பல கணங்களுக்குப் பின்னும் கூட அது நீடித்தது என்று சொல்லலாம். சரவண கார்த்திகேயன் தனது முதல் தொகுதிக்கு இப்படி ஒரு தலைப்பை வைத்திருப்பது ஆச்சர்யம்தான். பெங்களூருவில் கணிப் பொறியியல் வல்லுநராகப் பணியாற்றி வரும்…

உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள் – ஜி ராஜேந்திரன்

:-   கிழக்குப் பதிப்பகத்தின் மிக அருமையான நூல் உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள். நம் குழந்தைகளிடம் என்னமாதிரியான திறமைகள் ஒளிந்திருக்கின்றன. அவற்றை நாம் இனங்கண்டு அவர்களை எப்படி வழி நடத்தலாம் என்பதை ஜி ராஜேந்திரன் தகுந்த விளக்கங்களுடன் அளித்துள்ளார்கள்.…

மு. கோபி சரபோஜியின் இரு நூல்கள்: வின்ஸ்டன் சர்ச்சில் 100 மற்றும் மௌன அழுகை

.   2015 சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டி சில நூல்களை சுருக்கமாக அறிமுகப்படுத்த எண்ணியுள்ளேன்.   முதலில் வின்ஸ்டன் சர்ச்சில் 100.:- *******************************************************   வின்ஸ்டன் சர்ச்சில் பற்றிய தகவல்களைத் தொகுத்து தமிழில் வழங்கி இருக்கிறார் கோபி. மிக அரிய…

ஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்

2015 சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டி சில நூல்களை சுருக்கமாக அறிமுகப்படுத்த எண்ணியுள்ளேன். கவிதைகளை என்றுமே விமர்சிக்க முடியாது. ஒவ்வொரு கவிதையும் கவிஞனின் எண்ணப் போக்கின் வெளிப்பாடு. மனம் மலரும்போது மலர்ந்தும் , சுருங்கும்போது கசங்கியும் விழும் பூக்களைப் போலத்தான் கவிதைகளும்.எனவே…
மு கோபி சரபோஜியின் ஆன்மீக சாண்ட்விச்

மு கோபி சரபோஜியின் ஆன்மீக சாண்ட்விச்

உலகமயமாக்கலில் ஆன்மீகத்தையும் இணைத்து கோபி தந்திருக்கும் கட்டுரைகளின் தொகுப்பே ஆன்மீக சாண்ட்விச். ஃபாஸ்ட்புட் கலாச்சாரத்தில் வாழும் நமக்கு பெரும்பாலான ஆன்மீக விஷயங்களும் புராண கதைகளுக்குமான தெளிவு கிடைப்பதில்லை.   பன் பட்டர் ஜாம், ப்ரெட் சாண்ட்விச் என்று கிடைத்ததை கையில் எடுத்துக்கொண்டு…