——-வளவ. துரையன் இந்த ஆற்றங்கரையில் இருள் வரப்போகும் இச்சூழலில் என் சொற்களால் ஒரு நிலவை வரைந்து கொண்டிருக்கிறேன் அச்சந்திரனின் கிரணங்கள் … விடை தெரியா வினாக்கள்Read more
உப்பு, புளி,மிளகாய்
உப்பு, புளி,மிளகாய். (கவிதை) எஞ்சி நின்ற நாலு வார்த்தைகளும் வெளியேறிவிட்டன. கதவிடுக்கில் மாட்டிக்கொண்ட வாழ்க்கை உப்பு புளி மிளகாய் எதார்த்தத்தை பதார்த்த … உப்பு, புளி,மிளகாய்Read more
காசியில் குமரகுருபரர்
முனைவர் ந.பாஸ்கரன், இணைப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1 குமரகுருபரர் 1625-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள … காசியில் குமரகுருபரர்Read more
கூடுவதன் கற்பிதங்கள்
ரவி அல்லது ஆச்சரியமாகத்தான் இருந்தது அவர்களின் பேச்சுகளில் பகட்டுகளைத்தவிர வேறெதையும் காணமுடியாமல் இருந்தது. ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவர்கள் சலிப்பற்று தேர்ந்த பயிற்சி … கூடுவதன் கற்பிதங்கள்Read more
காரைக்காலம்மையார் துதித்த தலையாய ஐந்தெழுத்து
முனைவர் மு.பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை சைவ உலகின் முதன்மையர் காரைக்காலம்மையார். தமிழ்ச் சைவ … காரைக்காலம்மையார் துதித்த தலையாய ஐந்தெழுத்துRead more
கவியோகி சுத்தானந்த பாரதியார் காட்டும் தமிழ் உணர்ச்சியும், தமிழ் வளர்ச்சியும்
முனைவர் மு.பழனியப்பன் தமிழ்த்துறைத் தலைவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை தமிழ் என்னும் சொல் மொழியை மட்டும் குறிப்பதன்று. … கவியோகி சுத்தானந்த பாரதியார் காட்டும் தமிழ் உணர்ச்சியும், தமிழ் வளர்ச்சியும்Read more
மறுக்க முடியாத உண்மை! முதுமை…
–பாலமுருகன்.லோ நிறுவனத்திலிருந்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த கணேசனுக்கு ஏனோ அவரது மனது ஒரு நிலையில் இல்லை.பேருந்தில் ஜன்னல் ஓரமாக அமர்ந்தவர் … மறுக்க முடியாத உண்மை! முதுமை…Read more
கொஞ்ச நேர வாஸ்தவங்கள்
ரவி அல்லது இரயில் கிளம்ப நேரம் சமீபித்திருந்தது. எனக்கு ஒதுக்கப்பட்ட கீழே உள்ள படுக்கையில் நான் உட்கார்ந்து இருந்தேன். ஆறாவது நபர் … கொஞ்ச நேர வாஸ்தவங்கள்Read more
நிலவும் போர்ச்சூழலும் தமிழக அரசின் பேரணியும்
இந்தப் போர்ச்சூழலில் இந்திய அரசு, ராணுவத்தின் பக்கம் நிற்பதாக நம் தமிழக அரசு சென்னையில் ஒரு பேரணி நடத்தியிருப்பது பாராட்டுக்குரியது. இதை … நிலவும் போர்ச்சூழலும் தமிழக அரசின் பேரணியும்Read more
இரு கவிதைகள்
.பசுமையும் பதற்றமும் சில துளிகள் மழை பெய்தால் கூட வந்துவிடுகின்றன எங்கிருந்தோ தவளைக் குஞ்சுகள். கூட்டமாக அவை குதித்துத் தாவுகின்றன. கும்மாளமிடுகின்றன. … இரு கவிதைகள்Read more