தயாவின் கடித வாசகம் சங்கரனின் காதுகளைச் சுற்றிச் சுற்றி வந்தது. அவளுக்கு நேர்ந்துவிட்ட அவல வாழ்க்கையை அவனால் சகிக்கவே முடியவில்லை. ஆனால்,அவள் … குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 26Read more
Author: ஜோதிர்லதா கிரிஜா
நீங்காத நினைவுகள் 16
சில ஆண்டுகளுக்கு முன் சென்னைத் தொலைக்காட்சியில் ஒரு நேர்முக நிகழ்ச்சி ஒளிபரப்பாயிற்று. ஓர் எழுத்தாளரைத் தொலைக் காட்சி பேட்டி … நீங்காத நினைவுகள் 16Read more
குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 25
ஆணி அடித்தது போல் சில நொடிகளுக்கு அப்படியே நின்றுவிட்டாலும், தயா திரும்பித்தான் பார்த்தாள். அவளுடைய ஓரகத்தி சாந்திதான் நின்றுகொண்டிருந்தாள். அச்சத்திடையேயும் தயாவுக்குக் … குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 25Read more
குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 24
சிந்தியாவின் வீட்டிலிருந்து திரும்பிய தீனதயாளன் தமக்குக் கதவு திற்நத ராதிகாவை ஆழ்ந்து பார்க்க இயலாதவராய், செயற்கைத்தனமான ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுத் தம் … குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 24Read more
நீங்காத நினைவுகள் 15
1959 அல்லது 1960 ஆக இருக்கலாம். என்னைப் பார்க்க ஒருவர் வந்துள்ளதாக வரவேற்பறையிலிருந்து தொலைபேசித் தகவல் வந்தது. அப்போது அலுவலரிடம் … நீங்காத நினைவுகள் 15Read more
குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 23
ஜோதிர்லதா கிரிஜா ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு வந்து சேர்ந்த சங்கரன் வலத் தோளில் போடப்பட்ட கட்டுடன் ஓய்வில் இருக்கலானான். கட்டுப் … குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 23Read more
நீங்காத நினைவுகள் 14
இப்படியும் ஓர் அப்பா! (மீள்பதிவு– சில சேர்க்கைகளுடன்) ஜோதிர்லதா கிரிஜா “அப்பாக்கள் தினம்” கடந்துசென்று விட்டது. ஆனாலும், நல்ல அப்பாக்களையும் … நீங்காத நினைவுகள் 14Read more
குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 22
ராதிகா இல்லாத நேரம் பார்த்து வாழிநடையில் இருந்த குப்பைக்கூடையைச் சோதித்த தீனதயாளன் அதனுள் அந்த டிக்கெட் ஒட்டுத் துண்டுகள் இல்லை யென்பதைக் … குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 22Read more
குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 21
“வாங்க, மேடம்!…. அப்பா! நான் சொன்னேனே, அந்த சிந்தியா தீனதயாளன் இவங்கதான்!… உள்ள வாங்க, மேடம் நான் இங்க இருக்கிறது உங்களுக்கு … குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 21Read more
நீங்காத நினைவுகள் 13
“தாமரை மணாளன்” எனும் புனைபெயரில் எழுதிக்கொண்டிருந்த ஓர் அருமையான எழுத்தாளர் இருந்தார். அவரைப் பற்றி இந்த்த தலைமுறையினரில் எத்தனை பேருக்க்குத் தெரியும்? … நீங்காத நினைவுகள் 13Read more