பெண்கள் கண்ணியமான முறையில் உடை உடுக்க வேண்டும் எனும் அண்மைக்காலக் கூக்குரலைப் பெண்ணுரிமைவாதிகள் பெண்களின் உரிமைகளுக்கு எதிரான தலையீடு என்பதாய்ப் … வம்பை விலைக்கு வாங்கும் வனிதையர்Read more
Author: ஜோதிர்லதா கிரிஜா
குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 32 (இறுதிப்பகுதி)
ஜோதிர்லதா கிரிஜா நாள்கள் நகர்ந்துகொண்டிருந்தன. தயாவும் சாந்தியும் சிந்தியாவின் உழைக்கும் மகளிர் விடுதியில் சேர்ந்து ஒரு மாதம் போல் ஆகிவிட்டது. தன் … குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 32 (இறுதிப்பகுதி)Read more
குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 31
31 இரவெல்லாம் சரியாகத் தூங்காமல், விழிப்பதும் உறங்குவதுமாய் மாறி மாறிக் கழித்துக்கொண்டிருந்த ராதிகாவுக்கு மிகவும் அதிகாலையில் விழிப்பு வந்துவிட்டது. … குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 31Read more
நீங்காத நினைவுகள் – 19
தொட்டதும் சுட்டதும் தொட்டது கொஞ்ச நாள்களுக்கு முன்னால், ஒரு வார இதழில் “இந்துத்துவம் என்பது…’ எனும் தலைப்பில் எனது சிறுகதை ஒன்று … நீங்காத நினைவுகள் – 19Read more
குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 30
ராதிகா தன் விழிகளை அகற்றிக்கொள்ளாது தீனதயாளனை முறைத்துப் பார்த்தபடி இருந்தாள். “அம்மா கிட்ட என்ன குறையை அப்பா கண்டீங்க – இன்னொரு … குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 30Read more
நீங்காத நினைவுகள் – 18
கொஞ்ச நாள்களுக்கு முன்னர், நேரில் அறிமுகம் ஆகாத, ஆனால் தொலைப் பேசியில் மட்டும் பேசும் வழக்கமுள்ள, ஓர் அன்பர் என்னிடம் இவ்வாறு … நீங்காத நினைவுகள் – 18Read more
நீங்காத நினைவுகள் – 17
செப்டம்பர் மாதத்தில் நிறைய எண்ணிக்கையில் பல பெரிய மனிதர்களும் புகழ் பெற்றோரும் பிறந்துள்ளனர். ‘அதென்ன, பெரிய மனிதர்கள், புகழ் … நீங்காத நினைவுகள் – 17Read more
குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 29
சினத்தை அடக்க முடிந்தாலும், ராதிகாவால் அழுகையை அடக்க முடியவில்லை. தனது மதிப்பில் மிகவும் தாழ்ந்திருந்த சிந்தியாவுக்கு முன்னால் மனம் உடைந்து அழ … குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 29Read more
குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 28
.. .. .. ரமணி அன்று இரவு பதினொரு மணிக்கு வீடு திரும்பினான். நேரே தன்னறைக்குப் போனான். தயா கொண்டுவந்து கொடுத்த … குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 28Read more
குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 27
“வாம்மா, ராதிகா. வா.” ராதிகாவை எதிர்பார்த்து, வாசற்கதவைத் திறந்து வைத்துக்கொன்டு சிந்தியா அவளுக்காக்க் காத்திருந்தாள். அவள் தன் காலணிகளை உதறிய பின், … குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 27Read more