Posted in

சூரியப்ரபை சந்திரப்ரபை

This entry is part 8 of 8 in the series 6 ஜனவரி 2019

விவசாயம் பொய்த்துக் கொண்டிருந்தது. தண்ணீர் வரத்து இல்லாமல் கொள்ளிடம் கருவாட்டு மணலாய்ச் சுருண்டிருந்தது. கால்வாயும் வாய்க்காலும் வெள்ளமாய்ப் பொங்கி மடைதிறந்து முப்போகம் … சூரியப்ரபை சந்திரப்ரபைRead more

Posted in

சாந்தா தத்தின் “வாழ்க்கைக் காடு” ஒரு பார்வை

This entry is part 12 of 26 in the series 26 ஏப்ரல் 2015

புலம்பெயர் வாழ்வின் இருப்பையும் இருப்பின்மையையும் ஈழத்து எழுத்தாளர்கள் வலிமையுடன் பதிவு செய்திருப்பார்கள். நம் தேசத்தில் இருக்கும் ஒரு மாநிலத்தில் பிரிவு ஏற்படும்போது … சாந்தா தத்தின் “வாழ்க்கைக் காடு” ஒரு பார்வைRead more

Posted in

கூடு

This entry is part 16 of 32 in the series 29 மார்ச் 2015

ஆரத் தழுவி அநேக நாட்களிருக்கும் தினம் நூறு முட்டையிட்ட கூடு சிதிலமடைந்திருக்கிறது சுள்ளிகள் தெறிக்கப் பறந்துவிட்டன முத்தப் பறவைகள். குஞ்சுகளின் கீச்சொலியும் … கூடுRead more

Posted in

நாதாங்கி

This entry is part 13 of 25 in the series 15 மார்ச் 2015

தாளிடப்பட்ட கதவின் பின் பயந்து ஒளிந்திருக்கும் ஒருவரை எத்தனை முறைதான் அழைப்பது ? தட்டத் தட்ட அதிர்கிறது நாதாங்கி. உள் அலையும் … நாதாங்கிRead more

Posted in

வெட்கச் செடியும் சன்யாசி மரமும்

This entry is part 9 of 15 in the series 1 மார்ச் 2015

மழைவரும்போல் தெரிகிறது பாதையோர குறுநீலப் பூக்கள் பாவாடைப் பச்சையில் விரிகின்றன. ஆழ்ந்த குளிருக்குள் தோய்கிறது வனம். தினத்தீர்வை முடித்து நீலப்பகலைச் சுருட்டிச்செல்கிறது … வெட்கச் செடியும் சன்யாசி மரமும்Read more

Posted in

சி. சரவணகார்த்திகேயனின் நூல் பரத்தைக்கூற்று

This entry is part 4 of 31 in the series 11 ஜனவரி 2015

  சிறிது அதிர்ச்சியை உண்டாக்கிய தலைப்புதான். படித்த பல கணங்களுக்குப் பின்னும் கூட அது நீடித்தது என்று சொல்லலாம். சரவண கார்த்திகேயன் … சி. சரவணகார்த்திகேயனின் நூல் பரத்தைக்கூற்றுRead more

Posted in

உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள் – ஜி ராஜேந்திரன்

This entry is part 6 of 31 in the series 11 ஜனவரி 2015

:-   கிழக்குப் பதிப்பகத்தின் மிக அருமையான நூல் உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள். நம் குழந்தைகளிடம் என்னமாதிரியான திறமைகள் … உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள் – ஜி ராஜேந்திரன்Read more

Posted in

மு. கோபி சரபோஜியின் இரு நூல்கள்: வின்ஸ்டன் சர்ச்சில் 100 மற்றும் மௌன அழுகை

This entry is part 7 of 31 in the series 11 ஜனவரி 2015

.   2015 சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டி சில நூல்களை சுருக்கமாக அறிமுகப்படுத்த எண்ணியுள்ளேன்.   முதலில் வின்ஸ்டன் சர்ச்சில் … மு. கோபி சரபோஜியின் இரு நூல்கள்: வின்ஸ்டன் சர்ச்சில் 100 மற்றும் மௌன அழுகைRead more

Posted in

ஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்

This entry is part 8 of 31 in the series 11 ஜனவரி 2015

2015 சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டி சில நூல்களை சுருக்கமாக அறிமுகப்படுத்த எண்ணியுள்ளேன். கவிதைகளை என்றுமே விமர்சிக்க முடியாது. ஒவ்வொரு கவிதையும் … ஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்Read more

மு கோபி சரபோஜியின் ஆன்மீக சாண்ட்விச்
Posted in

மு கோபி சரபோஜியின் ஆன்மீக சாண்ட்விச்

This entry is part 5 of 23 in the series 21 டிசம்பர் 2014

உலகமயமாக்கலில் ஆன்மீகத்தையும் இணைத்து கோபி தந்திருக்கும் கட்டுரைகளின் தொகுப்பே ஆன்மீக சாண்ட்விச். ஃபாஸ்ட்புட் கலாச்சாரத்தில் வாழும் நமக்கு பெரும்பாலான ஆன்மீக விஷயங்களும் … மு கோபி சரபோஜியின் ஆன்மீக சாண்ட்விச்Read more