வடுக்கள், வேதனைகள், அவலங்கள் ஒரு வரலாறாகி தார்மீகக் கோபத்துடன் நிற்கின்றன முருகபூபதியின் ” சொல்ல மறந்த கதைகள் ”
Posted in

வடுக்கள், வேதனைகள், அவலங்கள் ஒரு வரலாறாகி தார்மீகக் கோபத்துடன் நிற்கின்றன முருகபூபதியின் ” சொல்ல மறந்த கதைகள் ”

This entry is part 30 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

                                … வடுக்கள், வேதனைகள், அவலங்கள் ஒரு வரலாறாகி தார்மீகக் கோபத்துடன் நிற்கின்றன முருகபூபதியின் ” சொல்ல மறந்த கதைகள் ”Read more

Posted in

ஸ்ரீஆண்டாள்பிள்ளைத்தமிழ்

This entry is part 20 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

  தமிழ் நவீன இலக்கியத்தின் எழுத்தாளர்களில் முக்கியமானவரும் சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான நாஞ்சில் நாடன் அண்மையில் ’சிற்றிலக்கியங்கள்’ எனும் நூலை … ஸ்ரீஆண்டாள்பிள்ளைத்தமிழ்Read more

காலம் தோறும் இசைக்கும் தமிழ் மற்றும் தொன்ம வளங்களும்
Posted in

காலம் தோறும் இசைக்கும் தமிழ் மற்றும் தொன்ம வளங்களும்

This entry is part 19 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

  செந்தில் (முகவுரையாக ஒரு கருத்தையும் கவிதையையும் முன்வைத்து இக்கட்டுரையை தொடங்குகின்றேன். இந்தியாவின் மத ஆன்மிக நூல்கள் குறிக்கும் இறை தத்துவங்களும், … காலம் தோறும் இசைக்கும் தமிழ் மற்றும் தொன்ம வளங்களும்Read more

Posted in

நீர் வழிப்பாதை

This entry is part 18 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

(போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி 2014 முதல் பரிசு கதை) இன்று தீர்ப்பளிக்க வேண்டிய தினம். எந்த வழக்கும் இந்த … நீர் வழிப்பாதைRead more

மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்
Posted in

மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்

This entry is part 16 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

–     இரா.உமா   ​ “எந்நாடு போனாலும் தென்னாடுடைய சிவனுக்கு மாதவிலக்கான பெண்கள் மட்டும் ஆவதே இல்லை” & கவிஞர் கனிமொழி … மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்Read more

நாயினும் கடையேன்நான்…
Posted in

நாயினும் கடையேன்நான்…

This entry is part 17 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

ஒரு அரிசோனன்   நான் ஒரு நாய்தான், அதிலும் சொறி பிடித்த ஒரு தெருநாய்தான். யார் சிறிது சோறு போடுவார்கள், எந்தக் … நாயினும் கடையேன்நான்…Read more

சகவுயிர்
Posted in

சகவுயிர்

This entry is part 21 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

      பொம்மையின் தலையை யாரோ திருகியெறிந்துவிட்டார்கள். தாங்க முடியாமல் தேம்பிக்கொண்டிருந்தாள் சிறுமி. வேறொன்று வாங்கிவிடலாம் என்று சொன்ன ஆறுதல் … சகவுயிர்Read more

Posted in

ஒரு கல்யாணத்தில் நான்

This entry is part 22 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

  கற்றுக்குட்டி   “வாருங்கள் வாருங்கள், வந்திருந்து பிள்ளைகளை வாழ்த்துங்கள், வாழ்த்துங்கள்” என்று அழைத்ததனால் போரடிக்கும் கல்யாணம் என்று தெரிந்திருந்தும் போனேன் … ஒரு கல்யாணத்தில் நான்Read more

Posted in

இராஜபாளையம் மணிமேகலை மன்றம் இலக்கிய விருது 2014

This entry is part 27 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

  இராஜபாளையம் மணிமேகலை மன்றம் ஆண்டுதோறும்  அவ்வாண்டின் சிறந்த நூல்களுக்குப் பரிசு தந்து வருகிறது. இவ்வாண்டில்  சுப்ரபாரதிமணியனின் நாவல்  ” தறி … இராஜபாளையம் மணிமேகலை மன்றம் இலக்கிய விருது 2014Read more

Posted in

பேசாமொழி 20வது இதழ்

This entry is part 28 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

பேசாமொழி 20வது இதழ் வெளியாகிவிட்டது.  இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_20.html நண்பர்களே, தமிழில் மாற்று திரைப்படங்களுக்கான களமாக செயல்பட்டு வரும், பேசாமொழி இணைய … பேசாமொழி 20வது இதழ்Read more