அரசியல் சமூகம்
நூல் நயப்புரை: அறிந்தவற்றில் இருந்து [மேலும்]
கதைகள்
கடல்புத்திரன் பத்து மூன்று நாள் கழித்து திலகன் மன்னிட்ட… வந்தான். செல்லன் வீட்டு வளவிலே இருந்த கனகனைக் காண வந்தான். எல்லாப் பகுதியிலும் வடிவேலின் இறப்புச் செய்தி பரவியிருந்தது. [மேலும் படிக்க]
அழகர்சாமி சக்திவேல் விஜயா என்கிற விஜயன் முஸ்தபா ஷாப்பிங் சென்டரை ஒட்டியிருந்த அந்த சாலையில், கூட்டம் அதிகம் இல்லை. நானும், தேவியும் கைகுலுக்கிக் கொண்டோம், எங்கள் இருவரோடு, இன்னும் சில [மேலும் படிக்க]
க.அசோகன் 1. நான் நகரத்தில் ஒரு சிறியதொரு ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அங்கு ஒரு பெரிய மாதா கோயில் இருந்தது. அது அந்தப் பள்ளியில் உள்ளதென்றால் யாரும் [மேலும் படிக்க]
ஆரா 3030 , ஆம் ஆண்டு ,———அறை இருட்டாக இருந்ததுதேவையான போது தான் ஜன்னல் (யென்னல்)திறக்கப்படும்சூரியன் மங்கி வருதலால் வெளிச்சம் மட்டுப்படுத்திவாழ மக்கள் [மேலும் படிக்க]
கோ. ஒளிவண்ணன் எனக்குத் திடீர்னு ஒரு பிரச்சினை. வீட்டுக்கு எப்படிப் போறது? எவ்வளவு யோசிச்சுப் பார்த்தாலும் எங்க வீடு எங்க இருக்குன்னு நினைவுக்கு வரல. ரொம்ப நேரமா யோசிக்கிறேன். என்ன [மேலும் படிக்க]
இலக்கியக்கட்டுரைகள்
எஸ். ஜயலக்ஷ்மி
வைணவ சமயம் நம் நாட்டின்பழம் பெரும் சமயங்களுள் ஒன்றாக விளங்குகிறது. திருமாலின் பெருமையை போற்ற 5—9ம் நூற்றாண்டு வரை பல [மேலும் படிக்க]
லதா ராமகிருஷ்ணன்
லதா ராமகிருஷ்ணன் தமிழ்ச் சிற்றிதழ்களில், குறிப்பாக இலக்கியம் – சமூகம் – அரசியல் மூன்றையும் இணைக்கும் புள்ளியாக அமைந்த ஆரம்ப சிற்றிதழ்களில் (அல்லது, மாற்றிதழ்கள்) அமரர் கோவை ஞானி [மேலும் படிக்க]
நூல் நயப்புரை: அறிந்தவற்றில் இருந்து அறியாததை அறிய உதவும் முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல் நீலாம்பிகை [மேலும் படிக்க]
ஸிந்துஜா
ஸிந்துஜா கோதாவரிக் குண்டு – 4 ஏமாற்றப்படும் போது ஏமாறுபவனின் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதுவும் போகிறவன், வருகிறவன், கூட இருக்கிறவன் என்று [மேலும் படிக்க]
அழகியசிங்கர் ஸிந்துஜாவின் 15 கதைகள் அடங்கிய தொகுப்பு இது. ஸிந்துஜா சில ஆண்டுகள் இலக்கிய உலகத்திலிருந்து காணாமல் போய்விட்டார். அதன் பின் ஒரு வேகத்துடன் திரும்பவும் வந்து இப்போது [மேலும் படிக்க]
அரசியல் சமூகம்
லதா ராமகிருஷ்ணன்
லதா ராமகிருஷ்ணன் தமிழ்ச் சிற்றிதழ்களில், குறிப்பாக இலக்கியம் – [மேலும் படிக்க]
நூல் நயப்புரை: அறிந்தவற்றில் இருந்து அறியாததை அறிய உதவும் [மேலும் படிக்க]
கோ. மன்றவாணன் ஜாவர் சீத்தாராமன் அவர்கள் எழுதிய [மேலும் படிக்க]
கவிதைகள்
மெர்லின் சுஜானா உன் கண்களில் விழுந்து நான் சிதைந்த நாள்என் நினைவில் இல்லை;ஆனால் அந்த நாளின் தாக்கம் சற்றும்என் நினைவை விட்டு அகலவில்லைஉன் ஒளிமிகு கண்களைப் பார்க்கத் [மேலும் படிக்க]
மஞ்சுளா மிச்சங்களில் மீந்து தன்னை உயிர்ப்பிக்கும் நாளுக்கு மனிதன் இட்ட ஒரு பெயரின் வழியாகவே அவன் பிறந்த தினத்தை கொண்டாடித் தீர்க்கிறது தன் வாழ்வின் மீதான [மேலும் படிக்க]
சி. ஜெயபாரதன், கனடா
சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளை போல். சொல்லாமல் சொல்லும் ஊழ்விதி போல். மெல்லச் சொல்லும் செவிட்டுக் காதில். ஊசிமருந்து போல் உள்ளிருக்கும் நெஞ்சினில். உரக்க இடிக்கும் முழக்கி [மேலும் படிக்க]
ரிஷி
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) அன்பு என்பதுஉணர்வாகவும்சொல்லாகவும்உண்மையாகவும்பொய்யாகவும்விரிந்தும்சுருங்கியும்விலகியும்நெருங்கியும்கண்ணாமூச்சி [மேலும் படிக்க]
அமீதாம்மாள்
முகத்துக்கு நேரே முகம் பார்க்கும் கண்ணாடி இது என்ன இடமாறு தோற்றப் பிழை சுயம் உள்ளே பிம்பம் வெளியே சிறகு முளைத்தது பிம்பத்துக்கு பொம்மையானது சுயம் பிம்பங்கள் சேர்ந்து தேசம் கண்டது [மேலும் படிக்க]
கு.அழகர்சாமி
கு.அழகர்சாமி (1) ஊரடங்கி நடமாட்டமில்லாமல் வீதி- இருபுற வீடுகளிடையே திடநதியாய் ஓடி சுவடுகள் பதியாது விலாசமிழந்து நிசப்தம் சப்திக்க நடக்க நீட்டித் தலைக்கு வெளியை வைத்து உறங்கி- (2) நாளும் [மேலும் படிக்க]
வசந்ததீபன் கண்ணீரின் கருணையில் வாழ்கிறேன் கடலின் ஆழத்தைப் போல அமைதியாக இருக்கிறேன் மனசு தான் அலையடித்துக் கொண்டிருக்கிறது தனிமையாய் பயனற்ற பழைய பிணமெரிக்கும் கொட்டகையாய் [மேலும் படிக்க]
வசந்ததீபன் வெக்கையினால் கொதித்த இதயத்தை சற்றுக் காத்தாடக் கழற்றி வைத்தேன். பசியால் அல்லாடிய பூனையொன்று அதைக் கவ்விக்கொண்டு போய் தின்னப் பார்த்து ரப்பர் துண்டென எண்ணி குப்பையில் [மேலும் படிக்க]
கடிதங்கள் அறிவிப்புகள்
நூல் திறனாய்வுப் போட்டிமொத்தம் 103 பரிசுகள் பரிசுத்தொகை ரூ. 27,250பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்?* என்ற நூல் பற்றிய உங்களின் கருத்துரைகளை A4 அளவில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் [Read More]