பாச்சுடர் வளவ. துரையன், ஆசிரியர் “சங்கு” இலக்கிய இதழ் ஐங்குறுநூற்றின் இந்தப்பகுதியில் வரும் பத்துப் பாடல்களிலும் எருமை வருவதால் இப்பெயர் பெற்றது எனலாம். எருமை மருத நிலத்திற்கு உரிய விலங்காகும். எருமையின் செயல்களெல்லாம் அந்நில…
சித்ரா --------------- கூழாங் கற்களை தேடிப் பழகிய கைகள் வெறுங்கையாகவே குவிந்து மூடிக்கொண்டன ஒர் தீர்மானத்துடன்.. தேடுவதை ஏன் நிறுத்திவிட்டாய் என மெல்ல தட்டிக் கேட்கிறேன் விரல்களை இதழ்களாக விரித்துக் காண்ப்பிக்கிறது தேடாத தருணங்களில்…
மீனா தேவராஜன் காத்திருக்கோம் காத்திருக்கோம் உன் வரவுக்கு பார்த்திருக்கோம் பார்த்திருக்கோம் வானவெளியை கோடைஇடி முழங்குமா? முழங்குமா? கோடி(புது) மேக ஆடைகட்டி மழைக்கொழுசொலி கேட்குமா? கேட்குமா? அடை மழையாய் நீ கொட்டும்போது ஓடை ஒடப்பெல்லாம் உன்னை…
ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++++++++++ [67] இதை நான் அறிவேன்: மெய்யொளி ஒன்று அன்பு, சினத்தைக் கிளர்வது, எனை அழிப்பது, மதுக்கடை உள்ளே மகத்தான…
1. அபாண்டம் நம் மீது வீசப்படும் அபாண்டம் ஆயிரம் கால்கள் முளைத்த விஷப் பூச்சியாய் ஊர்ந்து நம் மனத்தை அரிக்கத் தொடங்குகிறது கல்வி நிலையத்தில் படிப்பவர்கள் மீதும் அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் மீதும் இன்னும் மிக…
இராமானுஜம் மேகநாதன் மது குடித்த மனிதனை மது குடித்துக் கொண்டிருக்கிறது. மாதர் மதுக்கடை இடிக்கின்றார் மகாளியாய் விஸ்வரூபம் எடுக்கின்றார். மது குடித்த முறுக்கு மீசை ஆண் நெட்ட நெடுமறமாய் நிற்கின்றான். நேரிய ஆண்கள். ஆஹா!…
======================================ருத்ரா இ பரமசிவன் சூப்பர் ஸ்டார் அவர்களே ! மும்பை கரிகாலனாய் வாள் ஏந்த புறப்பட்டீர்கள் . சிவாஜியின் குதிரையும் வாளும் உங்களிடம் உண்டு. எங்களுக்கு பூரிப்பு தான். சிங்க மராட்டியன் கவிதை கொண்டு…
சீதா முதலிலிருந்து ஆரம்பிப்பவர்கள் ******************************************** மறுபடி முதலிலிருந்து ஆரம்பிப்பவர்கள் சுனாமிக்கு பிறகான மழை வெள்ளத்திலிருந்தும் முதலிலிருந்து ஆரம்பித்தவர்கள்தானே சளைக்காமல் வரிசையில் நிற்பார்கள் அரசு நியாய விலை கடையில் அரிசி சர்க்கரைக்கும், அரசு மருத்துவமனையில் ஓபி…