சாவடி
Posted in

சாவடி

This entry is part 22 of 22 in the series 16 நவம்பர் 2014

காட்சி 1 காலம் காலை களம் வெளியே மேடை இருளில். பின்னணியில் திரை ஒளிர்கிறது. முதல் உலக யுத்தக் காட்சிகள். போர்க்காலச் … சாவடிRead more

தொடுவானம்  42. பிறந்த மண்ணில் பரவசம்
Posted in

தொடுவானம் 42. பிறந்த மண்ணில் பரவசம்

This entry is part 1 of 22 in the series 16 நவம்பர் 2014

  42. பிறந்த மண்ணில் பரவசம் பளபளவென்று விடிந்தபோது புகைவண்டி சிதம்பரம் வந்தடைந்தது. நன்றாகத் தூங்கிவிட்ட அண்ணன் திடீரென்று விழித்துக்கொண்டார். ” … தொடுவானம் 42. பிறந்த மண்ணில் பரவசம்Read more

Posted in

காலம் தன் வட்டத் திகிரியை மேலும் சுழற்றிக் கொண்டே இருக்கிறது.. – ஐயப்பன் கிருஷ்ணனின் ‘சக்கர வியூகம்’

This entry is part 2 of 22 in the series 16 நவம்பர் 2014

-ராமலக்ஷ்மி இருபெரும் இதிகாசங்களாகிய இராமாயணமும் மகாபாரதமும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை. பிரமிப்பைத் தருகின்றவை. எண்ணற்ற கதை மாந்தர்களைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு … காலம் தன் வட்டத் திகிரியை மேலும் சுழற்றிக் கொண்டே இருக்கிறது.. – ஐயப்பன் கிருஷ்ணனின் ‘சக்கர வியூகம்’Read more

Posted in

பட்டிமன்றப் பயணம்

This entry is part 3 of 22 in the series 16 நவம்பர் 2014

வளவ. துரையன் திருக்கனூருக்கு ஒரு பட்டிமன்றம் நடத்தப் போயிருந்தோம். 1970 முதல் 1980 முடிய வாராவாரம் ஞாயிறு மாலைகளில் பட்டி மன்றம்தான் … பட்டிமன்றப் பயணம்Read more

Posted in

பூசை

This entry is part 4 of 22 in the series 16 நவம்பர் 2014

-எஸ்ஸார்சி அவன் ரேஷன் கடையில் சாமான்கள் வாங்கச்செல்வது ஏப்போதேனும் ஒருதடவைதான்.அனேகமாக பக்கத்து வீட்டு முத்துலச்சுமிதான் எப்போதும் சாமான்கள் அவனுக்கும் சேர்த்து வாங்கி … பூசைRead more

Posted in

ஆனந்த பவன் நாடகம்

This entry is part 5 of 22 in the series 16 நவம்பர் 2014

வையவன் காட்சி-13 இடம்: ஆனந்த பவன் நேரம்: மத்தியானம் மூன்று மணி உறுப்பினர்: சுப்பண்ணா, ரங்கையர், சாரங்கன். (சூழ்நிலை: ரங்கையர் கடையடைப்புக்காகச் … ஆனந்த பவன் நாடகம்Read more

Posted in

அந்திமப் பொழுது

This entry is part 6 of 22 in the series 16 நவம்பர் 2014

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி ​ அந்திமப் பொழுதென்கிறாய் உன் முகம் கண்டு விடியும் என் வாழ்வினைப் பார்த்து. ​​. அன்பினால் வருடி உயிரினால் … அந்திமப் பொழுதுRead more

தமிழ்ச்செல்வி கவிதை நூல் வெளியீடு அறிவிப்பு
Posted in

தமிழ்ச்செல்வி கவிதை நூல் வெளியீடு அறிவிப்பு

This entry is part 7 of 22 in the series 16 நவம்பர் 2014

காதலைப் பற்றிப் பாடாத கவிஞர் எங்காவது, எவராவது உள்ளாரா ? காதல் தவிப்பு களில் நெஞ்சுருகாத கவிஞர் யாராவது உண்டா ? … தமிழ்ச்செல்வி கவிதை நூல் வெளியீடு அறிவிப்புRead more

Posted in

வே பத்மாவதியின் கைத்தலம் பற்றி ஒரு பார்வை

This entry is part 8 of 22 in the series 16 நவம்பர் 2014

இளம் பாடலாசிரியர் வே. பத்மாவதியின் முதல் கவிதைத் தொகுதி கைத்தலம் பற்றி. அவர் என்னுடைய சாதனை அரசிகள் புத்தகத்தில் இடம்பெற்றவர். மென்பொறி … வே பத்மாவதியின் கைத்தலம் பற்றி ஒரு பார்வைRead more

Posted in

ஒரு விநோதமான இரவும் அதன் பின்னும்

This entry is part 9 of 22 in the series 16 நவம்பர் 2014

(1) ஒரு விநோதமான இரவும் அதன் பின்னும் ஒரு விநோதமான இரவு. முதல் யாமம். யாரோ கைகளாலல்ல ஆனால் கதவைத் தட்டுவது … ஒரு விநோதமான இரவும் அதன் பின்னும்Read more