முகலாயர்களும் கிறிஸ்த்தவமும் 1

முகலாயர்களும் கிறிஸ்த்தவமும் 1

பி எஸ் நரேந்திரன் பதினைந்தாம் நூற்றாண்டில் கோவா வெள்ளைக்கார கடற்கொள்ளையர்களின் (Pirates) தளமாக இருந்தது. அவர்களின் அட்டூழியம் கட்டுமீறிப் போவதனைக் கண்ட தக்காண சுல்தான்கள் அவர்களை அங்கிருந்து விரட்டினார்கள். அதற்குச் சில காலம் கழிந்து போர்ச்சுக்கீசியர்கள் அவர்களின் தளபதியான அல்பகர்க் (Albuquerque)…
எழுத்தாளர் பெருமாள் முருகனுடன் நியூ ஜெர்ஸியில் ஒரு வாசகர் சந்திப்பு:

எழுத்தாளர் பெருமாள் முருகனுடன் நியூ ஜெர்ஸியில் ஒரு வாசகர் சந்திப்பு:

(Details of this in English is given below after Tamil version too.) எழுத்தாளர் பெருமாள் முருகன் தொழில் ரீதியாக ஒரு தமிழ்ப் பேராசிரியர். நவீன தமிழ் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சியும் புலமையும் கொண்டவர். நாவல்கள்,…

வேறென்ன வேண்டும்?

பிச்சினிக்காடு இளங்கோ இறைவா நீ வயிற்றுக்குச்சோறிடும் உழவனாய் இருப்பதறிந்து மதிக்கிறேன் இறைவா உன்னை கழிவுகள் அகற்றும் துப்பரவுத்தொழிலாளியாய்க் கண்டு துதிக்கிறேன் இறைவா உன்னை வியர்வையை விதைக்கும் தோழனாய்க் கண்டு தொழுகிறேன் இறைவா நீ நீதிமன்றத்தில் நடுவராய் இருந்து வழங்கிய நீதிக்கு வணங்குகிறேன்…

மருத்துவக் கட்டுரை நோய்க் கிருமித் தொற்றுகள்

டாக்டர் ஜி. ஜான்சன் நம் உலகில் நுண்ணுயிரிகள் நிறைந்துள்ளன. நம் கண்களுக்குத் தெரியாத இவைகளில் பெரும்பான்மை மனிதனுக்கு தொல்லை தராதவை. இவற்றில் பல உயிருக்கு தேவையானவையும் கூட. இவற்றில் சில மனித உடலின் வெளியிலும் உள்ளேயும் வாழ்கின்றன. இவ்வாறு மனித உடலினுள்…

தொடுவானம் 239. தோல்வியும் தீர்மானமும்

டாக்டர் ஜி. ஜான்சன் 239. தோல்வியும் தீர்மானமும் மினி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இரண்டு குருவானவர்களில் மறைதிரு பிச்சானந்தமும் மறைத்திரு ஐ.பி. சத்தியசீலனும் வென்றுவிட்டனர். குருவல்லாதவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அதிஷ்டம் பிச்சைப்பிள்ளை, அருமைநாயகம், எட்வர்ட் தங்கம், ஆகிய மூவரும் வென்றனர். என்னுடைய…
என் நாக்கு முனையில்  ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

என் நாக்கு முனையில் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ என்ன சொல்ல வேண்டும் என்றெண்ணி உன்னோடு பேச விழையும் போது சில சமயம் எனக்கு ஓரிரு நாட்கள் கூட ஆகும் ! ஆனால் சொற்கள் வெளி வராமல்…
நல்லதோர் வீணை செய்தே….

நல்லதோர் வீணை செய்தே….

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”நான் செய்யாதவரை எந்த வீணையும் நல்லவீணையில்லை. எனவே நலங்கெடப் புழுதியில் எறிவது குறித்த கேள்விக்கே இடமில்லை”. என்று அடித்துச்சொல்லியபடி, இசையில் அரைகுறை கேள்விஞானமோ காலேஅரைக்கால் வாய்ப்பாட்டுப் பயிற்சியோ அல்லது வாத்தியப் பயிற்சியோ இல்லாத அகங்கார இளவரசியொருத்தி தனக்குக்…