16 டிசம்பர் 2012
latseriesid seriesname=16 டிசம்பர் 2012
latseriesiddecember16_201216 டிசம்பர் 2012
latseriesiddecember16_201216 டிசம்பர் 2012
latseriesiddecember16_2012 seriesname=16 டிசம்பர் 2012
latseriesiddecember16_201216 டிசம்பர் 2012
latseriesiddecember16_2012 seriesname=16 டிசம்பர் 2012
latseriesiddecember16_2012 seriesname=16 டிசம்பர் 2012
latseriesiddecember16_2012 seriesname=16 டிசம்பர் 2012
latseriesiddecember16_2012 seriesname=16 டிசம்பர் 2012
latseriesiddecember16_2012 seriesname=16 டிசம்பர் 2012
latseriesiddecember16_2012 seriesname=16 டிசம்பர் 2012
latseriesiddecember16_2012 seriesname=16 டிசம்பர் 2012
latseriesiddecember16_2012 seriesname=16 டிசம்பர் 2012
latseriesiddecember16_2012 seriesname=16 டிசம்பர் 2012
latseriesiddecember16_2012 seriesname=16 டிசம்பர் 2012
latseriesiddecember16_2012 seriesname=16 டிசம்பர் 2012
latseriesiddecember16_2012 seriesname=16 டிசம்பர் 2012
latseriesiddecember16_2012 seriesname=16 டிசம்பர் 2012
latseriesiddecember16_2012 seriesname=16 டிசம்பர் 2012
latseriesiddecember16_2012 seriesname=16 டிசம்பர் 2012
latseriesiddecember16_2012 seriesname=16 டிசம்பர் 2012
latseriesiddecember16_2012 seriesname=16 டிசம்பர் 2012
latseriesiddecember16_2012 seriesname=16 டிசம்பர் 2012
latseriesiddecember16_201216 டிசம்பர் 2012
latseriesiddecember16_2012 seriesname=16 டிசம்பர் 2012
latseriesiddecember16_201216 டிசம்பர் 2012
latseriesiddecember16_2012 seriesname=16 டிசம்பர் 2012
latseriesiddecember16_2012 seriesname=16 டிசம்பர் 2012
latseriesiddecember16_2012 seriesname=16 டிசம்பர் 2012
latseriesiddecember16_2012 seriesname=16 டிசம்பர் 2012
latseriesiddecember16_2012 seriesname=16 டிசம்பர் 2012
latseriesiddecember16_2012விவியன் ட்ஸாய் குழந்தைகள் உரிமைகளுக்கான ஈரானிய அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, 15 வயதுக்குள்ளான சிறுமிகளின் திருமண எண்ணிக்கை 2006இல் 33,383 இலிருந்து 2009இல் 43,459ஆக உயர்ந்துள்ளது. இது 30 சதவீத உயர்வாகும். மேலும், 2009இல் 449 குழந்தைகள் 10 வயதாவதற்கு முன்னரே, திருமணம் செய்விக்கப்பட்டிருக்கிறார்க்ள். 2010இல் 716 குழந்தைகள் திருமணம் செய்விக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரே வருடத்தில் 59 சதவீத அதிகரிப்பு. அந்த அதிர்ச்சியடைய வைக்கும் எண்ணிக்கைகளோடு கூடவே, ஈரானிய பாராளுமன்றத்தின் சட்ட பிரிவு கமிட்டி, இஸ்லாமிய குடியரசு பெண்களுக்கான […]
குழல்வேந்தன் பாலுக்கார கண்ணம்மான்னா தெரியாதவங்க எங்க எட்டூரு கிராமத்துல 30 வயசுக்கு மேலானவங்கள்ள ஒருத்தருகூட இருக்கமாட்டாங்க. இதுல ஆம்பிள்ளை பொம்பிள்ளை பேதமேதும் இல்லைங்க. நானு பொய் சொன்னா அது எங்க ஊரு கொல தெய்வம் பச்சையம்மா சாமிக்கே அடுக்காதுங்கோ. அட எட்டூரு கிராமம்னா? அட அதுதானுங்க சக்காரப்பட்டி, சின்னக்காம்பட்டி, கண்ணுக்காரன்பட்டி, பள்ளப்பட்டி, மோட்டுப்பட்டி, ஆட்டுக் காரன்பட்டி, அதகபாடி, தடங்கம் என்பவைதான் அந்த எட்டூரு கிராமங்க. நம்ம பாலுக்கார கண்ணம்மாவை நாம எப்படி புரிஞ்சிக்கிறது தெரியு முங்களா? அட […]
1. பூமணிக்குக் கீதாஞ்சலி – இலக்கிய பரிசு பிரான்சுநாட்டைத் தவிர்த்து பிற நாடுகளிலிருந்து வெளிவரும் பிரெஞ்சுமொழி படைப்புகளை ஊக்குவிக்கவும், இந்திய இலக்கியங்களை ஆதரித்தும், கீதாஞ்சலி என்ற அமைப்பு வருடந்தோறும் பரிசுகளை இவ்விருபிரிவிற்கும் வழங்கி வருகிறது. தேர்வு செய்யப்படும் படைப்புகள் மதச்சார்பற்றும், பிரபஞ்ச நோக்குடைத்ததாகவும், மனிதநேயத்தைப் போற்றுகின்ற வகையிலும் இருக்கவேண்டுமென்பது தங்கள் எதிர்பார்ப்பென தேர்வுக் குழுவினர் கூறுகிறார்கள். இந்தியாவில் இருவருக்கும், எகிப்திய எழுத்தாளர் ஒருவருக்கும் ஏற்கனவே பரிசுகளை வழங்கியிருக்கிறார்கள். இவ்வருடம் இந்திய எழுத்தாளர் ஒருவருக்கும் தரும் பரிசு தமிழுக்கு […]
கதவு காத்துக் காத்து தூர்ந்து கிடக்கும். இரவு பகல் எட்டி எட்டிப் பார்க்கும். அறை ஜன்னல்களின் அனாவசியம் காற்றடித்துச் சொல்லும். அறைக்குள் சிறைப்பட்ட வெளியைக் குருவிகள் வந்து வந்து விசாரித்துச் செல்லும். நடுமுற்றம் நாதியற்றுக் கூச்சலிடும். வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் காலத்தின் மொழியை அது கற்றிருக்கும். ஒற்றையடிப் படிக்கட்டு உச்சியில் நாய்க்குட்டி போல் ஆகாயம் காத்துக் கிடக்கும். முழுநிலா வெளிச்சத்தில் இறந்து போன மனிதர்கள் […]
(கட்டுரை: 91) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பேரொளி வீசும் பெரும் பூதவுரு விண்மீன் தெரிந்தது விண்ணில் ! உஷ்ணம் ஏறும் விரைவாய் ! கன உலோகம் கதிரியக்க யுரேனியம் போல் சிதைந்து நிலைத்துவம் அடைவது ! வடிவம் பெருத்து வெடிக்கும் விண்மீன் முடிவில் ! அசுரக் காந்த ஆற்றல் கொண்ட மரண விண்மீன்கள் ! பூமிக்கருகில் நெருங்கினால் மக்களின் உடற் மூலக்கூறுகள் முறிந்து முடமாக்கி விடும் ! உயிரினத்துக்கு மரணம் உண்டாக்கும் […]
கண்ணன் ராமசாமி சென்ற பகுதியில் ஹே ராம் ஒரு முசுலிம் எதிர்ப்பு படம் அல்ல என்பதை பார்த்தோம். இந்த பகுதியில் உன்னை போல் ஒருவன் பற்றிய விமர்சகர்களின் பார்வையை அலசுவோம். விமர்சனத்தின் தொடக்கத்திலேயே சிலர் இப்படிச் சொன்னதை பார்த்த பிறகு, ‘முதல் கோணல் முற்றும் கோணல்’ என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது: காமன் மேனாக வரும் கமல் தாடி வைத்திருக்கிறார். இதில் இருந்தே, அவர் முசுலிம்-ஐ தான் சுட்டிக் காட்டுகிறார் என்று புரிகிறது. ‘ஒரு தீவிரவாதி […]
Charitable registration 86107 1371 RR0001 14 December 2012 கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ம் ஆண்டுக்கான இயல் விருது, மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரும், நாஞ்சில் நாட்டு வட்டார மொழியைத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பிரபலப்படுத்தியவருமான நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படுகிறது. இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி […]
பின்னூட்டங்கள்