விலாக்கூட்டை விண்கலமாக்கி விண்ணைச் சலித்தவரை நாளைய நாட்டின் நடுமுதுகுத் தண்டாய் மாணவரைக் கண்டவரை அக்னிச் சிறகால் அகிலம் பறந்தவரை அமிலமழை அரசியலில் … அப்துல் கலாம்Read more
Author: amedhammal
சீப்பு
‘நானா மூனா கடையில் நயமாக நாலைந்து சீப்பு வாங்கிவா’ என்றார் அத்தா வாங்கி வந்தேன் சீவிப் பார்த்து வரண்டும் … சீப்புRead more
சிரித்த முகம்
ஒரு வரலாற்றை முடித்துவிட்டு முற்றுப்புள்ளி அழுகிறது ‘எழுநூறு கோடியின் எழுச்சிமிகு தலைவன்’ ஏற்றுக்கொண்டிருக்கிறது உலகம் ஒரு சூரியனை ஒளித்துவிட்டது கிரகணம் தொலைநோக்குத் … சிரித்த முகம்Read more
முகப்புகழ்ச்சியா நம் முகவரி?
வடித்த கவிதைகளை வரலாறுகண்ட ஒரு வாரஇதழுக்கு அனுப்பினேன் தேரவில்லை நூலாக்கினேன் கவிக்கோவின் கட்டைவிரலாம் நான் அணிந்துரை … முகப்புகழ்ச்சியா நம் முகவரி?Read more
குளத்தங்கரை வாகைமரம்
குளத்தங்கரை வாகைமரம் நான் விரல்பிடித்து நடந்த இன்னொரு கரம் உச்சிக்கிளையில் கிளிகளின் கூச்சலில் காட்சியும் கானமுமாய் விடிகிறது … குளத்தங்கரை வாகைமரம்Read more
பாம்புகளை விழுங்க தவளைகளால் முடியாது
நான் கை கூப்புகிறேன் அவர் கை கொடுக்கிறார் …….எனக்குப் புரிகிறது நடக்கிறேன் கடக்கும் கண்கள் கணைகளாகின்றன …….எனக்குப் … பாம்புகளை விழுங்க தவளைகளால் முடியாதுRead more
மக்களாட்சி
வாக்கு வெள்ளத்தில் முறிந்து வீழ்ந்தன சில நூற்றாண்டு மரங்கள் இடிந்துவிட்டன சில கொத்தளங்கள் வெள்ளமும் வெயிலும் சுழற்சி … மக்களாட்சிRead more
கவிதை
குப்பைகளைக் கிளறினால் துர்நாற்றம் எரித்தால் மின்சாரம் காணும் காட்சியில் கண்கள் மேய்கிறது ஆனால் மனம்? அறுத்துக்கொண்டு திரிகிறது … கவிதைRead more
உயிர்த் தீண்டல்
மலையுச்சியில் அந்த மங்கைக் குரங்கு மலையடியில் அந்த மன்மதக் குரங்கு ஒரு நாள் மன்மதன் மலைக்குச் சென்றான் கண்களிலெல்லாம் … உயிர்த் தீண்டல்Read more
கவிதையாக ஓர் உண்மைச் சம்பவம் நாகத்தினும் கொடியது
ஆறாம் வகுப்பில் களவாடப்பட்டது என் முதல் பேனா சந்தேகித்தேன் கிச்சா என்கிற கிருஷ்ண மூர்த்தியை ஆசிரியரிடம் சொன்னேன் … கவிதையாக ஓர் உண்மைச் சம்பவம் நாகத்தினும் கொடியதுRead more