ஒரு நகரத்தில் ஒரு நெசவாளி இருந்தான். அவன் பெயர் சோமிலகன். விதவிதமான வர்ணங்களிலே அரசர்களுக்கேற்ற அரிய அழகிய ஆடைகளையே அவன் எப்போதும் … பஞ்சதந்திரம் தொடர் 37 38 – சோமிலகன் என்ற நெசவாளிRead more
Author: annapurnaeaswaran
பஞ்சதந்திரம் தொடர் 37 – விதிப்படி உரியதை ஒருவன்அடைந்தே தீருவான்
ஒரு ஊரில் சாகரதத்தன் என்றாரு வியாபாரி இருந்தான். அவனுடைய மகன் ஒருசமயம் நூறு ரூபாய் கொடுத்து ஒரு புத்தகத்தை வாங்கினான். அதில் … பஞ்சதந்திரம் தொடர் 37 – விதிப்படி உரியதை ஒருவன்அடைந்தே தீருவான்Read more
பஞ்சதந்திரம் தொடர் 36 – இரந்துண்ணும் நிலை எப்படி?
அது துரதிர்ஷ்டத்துக்குக் கட்டிய கோயில்; அது மனத்தைப் பறிக்கும் திருடன்; கண்ணீருக்குப் புகலிடமாயும், மானத்துக்குச் சாவு மாதிரியும், வாய்த்திருப்பது; அது பிறரின் … பஞ்சதந்திரம் தொடர் 36 – இரந்துண்ணும் நிலை எப்படி?Read more
பஞ்சதந்திரம் தொடர் 35- பேராசை பெருநஷ்டம்
ஒரு ஊரில் வேடன் ஒருவன் இருந்தான். பாவ மூட்டையைப் பெருக்கிக் கொள்ள அவன் விரும்பினான் போலிருக்கிறது. எனவே வேட்டையாடப் புறப்பட்டான். போகிற … பஞ்சதந்திரம் தொடர் 35- பேராசை பெருநஷ்டம்Read more
பஞ்சதந்திரம் தொடர் 34- சாண்டிலித்தாயின் பேரம்
அது மழைக்காலம். ஏதோ ஒரு ஊரில் ஒரு சமயம் ஒரு பிராமணனிடம் நான் தங்குவதற்கு இடம் கேட்டேன். அவனும் கொடுத்தான். அங்கே … பஞ்சதந்திரம் தொடர் 34- சாண்டிலித்தாயின் பேரம்Read more
பஞ்சதந்திரம் தொடர் 33- பாருண்டப் பறவைகள்
ஹிரண்யனின் மனவருத்தம் தென்னாட்டில் பிரமதாருப்யம் என்றொரு நகரம் இருக்கிறது. அதன் அருகாமையில் ஒரு சிவன்கோயில் உண்டு. அதை ஒட்டினாற்போல் இருந்த ஒரு … பஞ்சதந்திரம் தொடர் 33- பாருண்டப் பறவைகள்Read more
பஞ்சதந்திரம் தொடர் 32- பாருண்டப் பறவைகள்
இந்தச் சொற்களைக் கேட்டதும், ஹிரண்யன் வெளியே ஓடி வந்தது. இரண்டும் அன்புடன் பேசிப் பழகின. சிறிது நேரமானவுடன் லகுபதனகன், ‘’நீ வலைக்குள் … பஞ்சதந்திரம் தொடர் 32- பாருண்டப் பறவைகள்Read more
பஞ்சதந்திரம் தொடர் 31- பாருண்டப் பறவைகள்
ஒரு ஏரிக்கரையில் பாருண்டப் பறவைகள் என்று சொல்லப்படும் பறவைகள் இருந்து வந்தன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு வயிறும், இரண்டு தனித்தனி கழுத்துகளும் … பஞ்சதந்திரம் தொடர் 31- பாருண்டப் பறவைகள்Read more
பஞ்சதந்திரம் தொடர் 30- முட்டாள் நண்பன்
நட்பு அடைதல் இங்கே நட்பு அடைதல் என்னும் இரண்டாம் தந்திரம் தொடங்குகிறது. அதன் முதன் செய்யுள் பின்வருமாறு: சாதனமும் செல்வமும் இல்லாமற் … பஞ்சதந்திரம் தொடர் 30- முட்டாள் நண்பன்Read more
பஞ்சதந்திரம் தொடர் 29- முட்டாள் நண்பன்
முட்டாள் நண்பன் ‘’பிறகு அவர்கள் அந்த ஊரில் வியாபாரியின் மகனைப் பேரம் பேசிவிட்டு மூன்று ரத்தினங்களையும் விற்றனர். பணம் நிறையக் கொண்டு … பஞ்சதந்திரம் தொடர் 29- முட்டாள் நண்பன்Read more