சமுத்திரமும் நீர்க்குருவியும் பெரிய சமுத்திரம் ஒன்று இருந்தது. அதில் மீன், முதலை, ஆமை, சுறாமீன், திமிங்கிலம், நத்தை, முத்துச்சிப்பி, கிளிஞ்சல் … பஞ்சதந்திரம் தொடர் 18 சமுத்திரமும் நீர்க்குருவியும்Read more
Author: annapurnaeaswaran
பஞ்சதந்திரம் தொடர் 17 சிங்கமும் தச்சனும்
சிங்கமும் தச்சனும் ஒரு நகரத்தில் தேவகுப்தன் என்றொரு தச்சன் இருந்தான். தினந்தோறும் அவன் சாப்பாட்டைக் கட்டி எடுத்துக்கொண்டு மனைவியோடு காட்டுக்குப் … பஞ்சதந்திரம் தொடர் 17 சிங்கமும் தச்சனும்Read more
பஞ்சதந்திரம் தொடர் 16 ஏமாந்துபோன ஒட்டகம்
ஏமாந்துபோன ஒட்டகம் ஒரு ஊரில் சாகரதத்தன் என்றொரு வியாபாரி இருந்தான். நூறு ஒட்டகங்களின்மேல் விலையுயர்ந்த துணிமணிகளை ஏற்றுவித்து, அவன் எங்கோ … பஞ்சதந்திரம் தொடர் 16 ஏமாந்துபோன ஒட்டகம்Read more
பஞ்சதந்திரம் தொடர் 15 அன்னமும் ஆந்தையும்
அன்னமும் ஆந்தையும் ”ஒரு காட்டில் பெரிய ஏரி ஒன்றிருந்தது. அங்கே மதரக்தன் என்கிற அன்னப்பறவை ஒன்று இருந்தது. அது பலவிதமாய் விளையாடி … பஞ்சதந்திரம் தொடர் 15 அன்னமும் ஆந்தையும்Read more
பஞ்சதந்திரம் தொடர் 14 நீல நரி
நீல நரி ஒரு நகரத்தின் அருகில் இருந்த குகையில் ஒரு நரி இருந்தது. அதன் பெயர் சண்டரவன். ஒருநாள் பசியால் … பஞ்சதந்திரம் தொடர் 14 நீல நரிRead more
பஞ்சதந்திரம் தொடர் 13 சீலைபேப்பேனும், தெள்ளுப்பூச்சியும்
சீலைபேப்பேனும், தெள்ளுப்பூச்சியும் ஒரு அரசனின் அரண்மனையில் தனக்கு நிகரில்லை என்னும்படி மிக அழகான பஞ்சணை ஒன்று இருந்தது. அதன் மேல்விரிப்பு … பஞ்சதந்திரம் தொடர் 13 சீலைபேப்பேனும், தெள்ளுப்பூச்சியும்Read more
பஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்
நன்றி கெட்ட மனிதன் ஒரு ஊரில் யக்ஞதத்தன் என்றொரு பிராமணன் இருந்தான். அவனது குடும்பத்தைத் தரித்திரம் பிடுங்கித் தின்றது. ஒவ்வொரு நாளும் … பஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்Read more
பஞ்சதந்திரம் தொடர் 11 – விஷ்ணுரூபம் கொண்ட நெசவாளி
விஷ்ணுரூபம் கொண்ட நெசவாளி கௌட ராஜ்ஜியத்தில் புண்டரவர்த்தனம் என்ற நகரம் ஒன்றிருந்தது. அங்கே இரு நண்பர்கள் இருந்தனர். ஒருவன் தச்சன்; … பஞ்சதந்திரம் தொடர் 11 – விஷ்ணுரூபம் கொண்ட நெசவாளிRead more
பஞ்சதந்திரம் தொடர் 10 சிங்கமும் முயலும்
சிங்கமும் முயலும் ஒரு காட்டில் சிங்கம் ஒன்றிருந்தது. அதன் பெயர் மந்தமதி. அதற்குக் கர்வம் தலைக்கேறி திமிர் பிடித்துத் திரிந்தது. இடைவிடாமல் … பஞ்சதந்திரம் தொடர் 10 சிங்கமும் முயலும்Read more
பஞ்சதந்திரம் தொடர் 9 – காகமும் கருநாகமும்
காகமும் கருநாகமும் ஒரு வட்டாரத்தில் பெரிய ஆலமரம் ஒன்றிருந்தது. அதில் ஒரு காக்கையும் அதன் பெட்டையும் கூடு கட்டி இருந்துவந்தன. … பஞ்சதந்திரம் தொடர் 9 – காகமும் கருநாகமும்Read more