Posted in

கவிதைகள்

This entry is part 24 of 33 in the series 6 அக்டோபர் 2013

உள்ளுக்குள் வானரசு   கொஞ்சம் பொறுங்கள் வெற்றிக் கோப்பையை பறிகொடுத்து எதிரியை சம்பாதித்துக் கொண்டேன் கவனமாய் இருங்கள் பல தவறுகளை செய்தாலும் … கவிதைகள்Read more

Posted in

துகில்

This entry is part 18 of 22 in the series 15 செப்டம்பர் 2013

    வசந்தத்தின் மகிழ்ச்சியான அழைப்பை ஏற்காது நான் வாயிலில் நிற்கிறேன் சிநேகிதிகளின் கணவன்களுடன் எப்படி பழக வேண்டும் என கற்றுக் … துகில்Read more

Posted in

ஆமென்

This entry is part 17 of 22 in the series 15 செப்டம்பர் 2013

    விலகுங்கள் எல்லோராலும் ஏமாற்றப்பட்டவன் வந்து கொண்டிருக்கிறான் அவனுக்கு எது பொய் எது மெய்யென்று தெரியாது ரகசியங்களை சுமந்து கொண்டு … ஆமென்Read more

Posted in

ஞாநீ

This entry is part 16 of 22 in the series 15 செப்டம்பர் 2013

    மீட்பரின் பாதங்களைக் கழுவிக் கொண்டிருக்கிறேன் மெசியா தான் இவர் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன் அவருக்கு பயந்து ஓய்வு நாளில் … ஞாநீRead more

Posted in

கூடு

This entry is part 15 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

    புழக்கமில்லாத வீட்டில் சிட்டுக்குருவி புதுக்குடித்தனம்.   ஐந்தாவது மாடியிலிருந்து கீழே பார்க்க எறும்புகளாய் ஜனங்கள்.   நிலவுத்தட்டில் பரிமாறப்பட்ட … கூடுRead more

Posted in

உனக்காக ஒரு முறை

This entry is part 6 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

பிரபஞ்சத்தில் எவருமில்லை உன்னையும் என்னையும் தவிர உன் காலடித்தடங்கள் பூமியில் பதிவதே இல்லையே ஏன்? உன்னை சுற்றியதற்கு கோயில் பிரகாரத்தை சுற்றி … உனக்காக ஒரு முறைRead more

Posted in

கவிதைகள்

This entry is part 15 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

ஜென் கனவு   கலைத்துப் போடப்பட்ட பொருட்களின் மத்தியில் வெளிநபர்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட மதுக்கிண்ணங்கள்.   இவ்வளவு அவசரப்பட்டிருக்க வேண்டாம் தாழிடப்படாத … கவிதைகள்Read more

Posted in

கவிதைகள்

This entry is part 24 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

ஜென் பாதை   அந்திப் பொழுது பறவைகள் கூடடையும் விடியும் வரை சுவர்க்கோழி சப்தம்   முன்பனி கம்பளி ஆடைக்குள் நானும், … கவிதைகள்Read more

Posted in

ப.மதியழகன் கவிதைகள்

This entry is part 16 of 29 in the series 23 ஜூன் 2013

அர்த்தநாரி     அவர் பின்னாலேயே நாய் ஓடியது அகஸ்மாத்தாக கல்லெறிய குனிந்தார் நாய் தன் வாலால் புட்டத்தை மறைத்துக் கொண்டது … ப.மதியழகன் கவிதைகள்Read more

Posted in

நாள்குறிப்பு

This entry is part 5 of 40 in the series 26 மே 2013

    அந்த வீட்டைக் கடந்து போக முடியவில்லை மாமரத்தைப் பற்றி விசாரிக்க யேணும் படியேறி விடுகிறேன் மைனாக்களுக்கும் அணில்களுக்கும் அடைக்கலம் … நாள்குறிப்புRead more