15 செப்டம்பர் 2013
latseriesid seriesname=15 செப்டம்பர் 2013
latseriesidseptember15_201315 செப்டம்பர் 2013
latseriesidseptember15_2013 seriesname=15 செப்டம்பர் 2013
latseriesidseptember15_201315 செப்டம்பர் 2013
latseriesidseptember15_2013 seriesname=15 செப்டம்பர் 2013
latseriesidseptember15_2013 seriesname=15 செப்டம்பர் 2013
latseriesidseptember15_201315 செப்டம்பர் 2013
latseriesidseptember15_201315 செப்டம்பர் 2013
latseriesidseptember15_201315 செப்டம்பர் 2013
latseriesidseptember15_2013 seriesname=15 செப்டம்பர் 2013
latseriesidseptember15_2013 seriesname=15 செப்டம்பர் 2013
latseriesidseptember15_2013 seriesname=15 செப்டம்பர் 2013
latseriesidseptember15_2013 seriesname=15 செப்டம்பர் 2013
latseriesidseptember15_201315 செப்டம்பர் 2013
latseriesidseptember15_2013 seriesname=15 செப்டம்பர் 2013
latseriesidseptember15_2013 seriesname=15 செப்டம்பர் 2013
latseriesidseptember15_2013 seriesname=15 செப்டம்பர் 2013
latseriesidseptember15_2013 seriesname=15 செப்டம்பர் 2013
latseriesidseptember15_2013 seriesname=15 செப்டம்பர் 2013
latseriesidseptember15_2013 seriesname=15 செப்டம்பர் 2013
latseriesidseptember15_2013 seriesname=15 செப்டம்பர் 2013
latseriesidseptember15_2013 seriesname=15 செப்டம்பர் 2013
latseriesidseptember15_2013டாக்டர் ஜி. ஜான்சன் டிசம்பர் மாதம் இருபதாம் நாள் மாலை. வீட்டுத் தோட்டத்தில் மலர்களின் அழகில் மயங்கியிருந்த நேரம். வீட்டு வாசலில் ஒருவர் என்னைத் தேடி வந்திருந்தார். அவரை நான் அதற்குமுன் பார்த்ததில்லை. நான் அவரிடம் சென்று நின்றேன். அவரின் கையில் ஒரு பை இருந்தது.அவர் என் பெயரைச் சொல்லி அது நானா என்று கேட்டார் . நான் ஆம் என்றேன். ” டாக்டர், நான் குன்றக்குடி மடத்திலிருந்து வருகிறேன். இதை அடிகளார் உங்களிடம் சேர்ப்பிக்கச் […]
நிறைவாகச் சில – படைப்பாளியின் பக்கமிருந்து முதலில் இந்த நாவலைத் தொடராக வெளியிட்ட திண்ணை இணையத்தாருக்கு மனப்பூர்வமான நன்றிகள். தொடர்ந்து என்னைத் தட்டிக் கொடுத்த சக எழுத்தாளர்களுக்கும். இது சரித்திர நாவல் என்று எப்படி என்னால் உரிமை கொண்டாடப் படுகிறது? புத்தரின் வரலாற்றைக் கதை வடிவமாகக் கொடுத்தால் புத்தரின் கதை என்று தானே சொல்ல வேண்டும்? ஒரு சினிமாவுக்கும் ஒரு ஆவணப் படத்துக்கு என்ன வித்தியாசம்? அதுவே ஒரு சரித்திரக் கதைக்கும் ஒரு சரித்திர நாவலுக்குமான வித்தியாசம். […]
இந்த இடத்தில், சந்தர்ப்பத்தில் சல்மா என்னும் கவிஞரைப் பற்றிப் பேசுவதும் பொருத்தமாக இருக்கும். அதற்கான காரணங்கள் சுவாரஸ்யமானவை பல. சல்மா தன் கவிதைகளில் தன் சொந்த துயரங்களையும் இழப்புகளையும் பற்றித் தான் பேசுகிறார் என்று தோன்றும். ஆனால் அவை உண்மையில் அத்தோடு நிற்பதில்லை. இறக்கை முளைத்துப் பறக்கத் தொடங்கி விடுகின்றன. அக்கவிதைகள் வேறு நிலைகளுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. தன் சொந்த துயரங்கள், தன் குடும்பத் துயரங்களாக, ஒரு சமூகத்தின் துயரங்களாக, அவர் சார்ந்திருக்கும் மதத்தின் நிலைப் […]
(1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா கடந்த காலம், நிகழ் காலம் இரண்டையும் வெறுமை ஆக்கினேன், ஊற்றி நிரப்பவும் செய்தேன். புறப்படு நீ அடுத்து வருமென் எதிர்காலப் பக்க மடிப்பை நிரப்பிட ! என்சொல் கேட்பவர் அங்கே இருக்கிறார் ! என்னோ டென்ன அந்தரங்கம் பகிர்ந்திடப் போகிறாய் ? முகத்தை நோக்கு நான் அந்திப் பொழுதின் பக்கத்தை நுகர்ந்திடும் போது ! […]
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா http://www.nasa.gov/mission_pages/cassini/whycassini/cassini20130429.html [ NASA Probe Gets Close Views of Large Saturn Hurricane ] சனிக்கோளின் பூதப்புயலில் நீர், பனித்தூள்கள், அமோனியா வாயுக்கள் வெளியேறும் ! தரைத்தளம் கீறி, துணைக்கோளில் வரிப்புலி போல் வாய்பிளந்து முறிவுக் குழிகளில் பீறிட்டெழும் வெந்நீர் ஊற்றுக்கள் ! முகில் மூட்ட வாயுக்கள் ! பனித்துளித் துகள்களும் எரிமலை போல் விண்வெளியில் வெடித்தெழும் ! புண்ணான […]
பின்னூட்டங்கள்