Posted in

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 18

This entry is part 2 of 13 in the series 25 அக்டோபர் 2020

  ஸிந்துஜா  பாப்பாவுக்குப் பரிசு  குழந்தைகளின் உலகத்தில் உள்ளே நுழைவதே கஷ்டம். அதிலும் அவர்கள் சற்று விவரம் அறிந்து கொண்ட பருவத்தில் இருக்கும் … தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 18Read more

Posted in

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 17 – யாதும் ஊரே

This entry is part 3 of 14 in the series 18 அக்டோபர் 2020

    ஜானகிராமன் எந்த ஊரில் , தேசத்தில் இருந்தாலும் அவர் உடம்பு மட்டுமே அங்கே நிலை கொண்டிருக்கும் ; மனது என்னமோ … தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 17 – யாதும் ஊரேRead more

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்  – 16 -23இ பேருந்தில்
Posted in

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 16 -23இ பேருந்தில்

This entry is part 2 of 17 in the series 11 அக்டோபர் 2020

                                                                                                                     எழுதிய / பிரசுரமாகிய காலமோ, இதழ் பெயரோ குறிப்பிடப்படாத பதினைந்து கதைகளை உள்ளடக்கி ஐந்திணைப் பதிப்பகம்  “தி. ஜானகிராமன் படைப்புகள்” என்று … தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 16 -23இ பேருந்தில்Read more

Posted in

தி.ஜாவின் சிறுகதை உலகம் – கொட்டு மேளம் 14 – விஞ்ஞான வெட்டியானும் ஞான வெட்டியானும் 15

This entry is part 9 of 12 in the series 4 அக்டோபர் 2020

  கால தேச வர்த்தமானங்களைக்  கடந்து நிற்பதுதான் இலக்கு என்று இலக்கியம் வளர்ந்து கொண்டு வருகிறது. ஒரு சீரிய இலக்கியவாதியின் பார்வை, நட்டு … தி.ஜாவின் சிறுகதை உலகம் – கொட்டு மேளம் 14 – விஞ்ஞான வெட்டியானும் ஞான வெட்டியானும் 15Read more

Posted in

புஜ்ஜியின் உலகம்

This entry is part 14 of 17 in the series 27 செப்டம்பர் 2020

ஸிந்துஜா கோபால் வாசலுக்கு வந்து இருபுறமும் திரும்பிப் பார்த்தான்.  உள்ளிருந்து வந்து கொண்டிருந்த  வாலாம்பா “என்ன தேடறேள்?” என்று கேட்டாள். “அப்பாவை … புஜ்ஜியின் உலகம்Read more

Posted in

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம். 13

This entry is part 2 of 17 in the series 27 செப்டம்பர் 2020

  காவலுக்கு  ஒரு நடைச்சித்திரத்தை அழகிய சிறுகதையாகக் கொண்டு வருவது எப்படி?  மனிதர்களில்தான் எத்தனை வகை? ஆனால் எல்லோரையும் எல்லாவற்றையும் இருவரின் பேச்சில் … தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம். 13Read more

Posted in

செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 3 – தோள்

This entry is part 11 of 16 in the series 20 செப்டம்பர் 2020

அவனது அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த மீரா “சார், உங்களுக்கு போன் வந்திருக்கு, கொடுக்கட்டான்னு ரிசப்ஷன்லேந்து  அமலா கேக்கறாங்க” என்றாள். … செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 3 – தோள்Read more

Posted in

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 12

This entry is part 12 of 16 in the series 20 செப்டம்பர் 2020

மறதிக்கு ……. “தாத்தாச்சாரி, நாலு கார்டு வேணும்யா!” “எனக்கு ஒரு மணியார்டர் இருக்கணுமே,  தாத்தாச்சாரி? “ஓய்  தாத்தாச்சாரி, நாளைக்கு வர போது ஒரு … தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 12Read more

செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 2 – திறல்
Posted in

செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 2 – திறல்

This entry is part 9 of 11 in the series 13 செப்டம்பர் 2020

    சித்துராஜ் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி எட்டரை என்றது. பாரில் உட்கார்ந்திருந்தான்.சித்துராஜ். மனோகரனிடம் அவனைச் சந்திக்க வேண்டும் என்று அன்று காலையில் கேட்டான். … செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 2 – திறல்Read more

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்  –  11 – பத்து செட்டி
Posted in

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 11 – பத்து செட்டி

This entry is part 10 of 11 in the series 13 செப்டம்பர் 2020

  ‘பழுத்துப் போன வேட்டி. தோளில் அழுக்குத் துண்டு. வெறுங்கால். தலையில் கட்டுக் குடுமி. முன் தலையில் அந்தக் காலத்துச் செட்டியார் மோஸ்தரில் ‘ப’ போல சவரம் செய்த தலை.   … தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 11 – பத்து செட்டிRead more