மூன்று பேர் மட்டும்தான் உட்கார்ந்திருந்தோம். நான், ஒரு வயது முதிர்ந்த மெடிகல் ரெப்ரஸென்டேடிவ். ஸ்டூலின் மீது உட்கார்ந்திருந்த அட்டெண்டர் பையன். மற்றபடி … வைரமணிக் கதைகள் – 10 ஓட்டங்களும் இலக்குகளும்Read more
Author: vaiyavan
வைரமணிக் கதைகள் – 9 எஸ்கார்ட் (விளிப்பு மாது)
வையவன் மூன்றாவதாகத்தான் தன் வழக்கை விசாரிக்கப் போகிறார்கள் என்று கேள்விப் பட்டதும், ஆஸ்பத்திரிக் கட்டிலில் மரணப் படுக்கையில் படுத்திருக்கும் பீமராஜாவைப் போய்ப் … வைரமணிக் கதைகள் – 9 எஸ்கார்ட் (விளிப்பு மாது)Read more
வைரமணிக் கதைகள் -8 எதிரி
விழித்தது விழித்தபடியே கட்டிலில் படுத்திருந்தார் சுகவனம். அவர் அங்கே கிடத்தப் பட்டிருந்தார். மூக்கில் ஒரு ட்யூப். அது வளைந்து நெளிந்து கூடத்தில் … வைரமணிக் கதைகள் -8 எதிரிRead more
வைரமணிக் கதைகள் -7 என் சின்னக் குருவியின் சங்கீதம்
வையவன் ஆராவமுதனின் ஆஸ்பத்திரித் தவம் போன வாரமே முடிந்து விட்டது. மயோ கார்டியல் இஸ்கீமியாவில் அவன் மனைவி மல்லிகா ஆறாம் நெம்பர் … வைரமணிக் கதைகள் -7 என் சின்னக் குருவியின் சங்கீதம்Read more
வைரமணிக் கதைகள் -6 ஈரம்
கிணறு கூப்பிடுகிறது. ஏர் கூப்பிடுகிறது. பானையில் உறங்கும் வேர்க்கடலை வித்து கூப்பிடுகிறது. எல்லாமே ஒரே கூப்பாடு தான். … வைரமணிக் கதைகள் -6 ஈரம்Read more
வைரமணிக் கதைகள் -5 இடிதாங்கி
கடையை மூடிப் பூட்டை ஆட்டிப் பார்த்து விட்டுச் சாவியை சொக்கேசம் பிள்ளையிடம் ஒப்படைக்கும்போது தான் வானத்தில் முதலாவது இடி முழக்கம் … வைரமணிக் கதைகள் -5 இடிதாங்கிRead more
வைரமணிக் கதைகள் -4 அழகி வீட்டு நிழல்
வாரத்தில் ஒருநாள் திருநாகேச்சுரத்துக்கு வந்துவிட வேண்டும் பாலாமணிக்கு. இந்த நாள், இன்ன மணி, இந்தக் கிழமை என்றில்லை. ஓய்கிற நாள். ஓய்கிற … வைரமணிக் கதைகள் -4 அழகி வீட்டு நிழல்Read more
வைரமணிக் கதைகள் – 3 அப்போது கூட இந்தக் கதவு மூடியிருக்கலாம்…
கதவு திறக்கவில்லை. நவநீதன் ஐந்து நிமிஷமாகத் தட்டிக் கொண்டிருந்தான். ஒழிவின்றியல்ல; விட்டுவிட்டு. பக்கத்தில் தான் ரயில்வே ஸ்டேஷன். ஒரு மின்சார … வைரமணிக் கதைகள் – 3 அப்போது கூட இந்தக் கதவு மூடியிருக்கலாம்…Read more
வைரமணிக் கதைகள் – 2 ஆண்மை
தம்புசாமி படுப்பது குடிசைத் திண்ணையில்தான் எப்போதும். கட்டுக்கடங்காத காற்று மழை திண்ணையை நனைத்தால் தான் எழுந்து உள்ளே … வைரமணிக் கதைகள் – 2 ஆண்மைRead more
வைரமணிக் கதைகள் – 1 கற்பூரம் மணக்கும் காடுகள்
[வையவன்] கதவின் உள்பூட்டில் ஒரு ரிப்பேர். பூட்டினால் பூட்டிக் கொள்கிறது. திறப்பதற்கு முயற்சி செய்தால் சாவியைச் … வைரமணிக் கதைகள் – 1 கற்பூரம் மணக்கும் காடுகள்Read more