Posted in

வைரமணிக் கதைகள் – 10 ஓட்டங்களும் இலக்குகளும்

This entry is part 7 of 14 in the series 5 ஏப்ரல் 2015

மூன்று பேர் மட்டும்தான் உட்கார்ந்திருந்தோம். நான், ஒரு வயது முதிர்ந்த மெடிகல் ரெப்ரஸென்டேடிவ். ஸ்டூலின் மீது உட்கார்ந்திருந்த அட்டெண்டர் பையன். மற்றபடி … வைரமணிக் கதைகள் – 10 ஓட்டங்களும் இலக்குகளும்Read more

Posted in

வைரமணிக் கதைகள் – 9 எஸ்கார்ட் (விளிப்பு மாது)

This entry is part 30 of 32 in the series 29 மார்ச் 2015

வையவன் மூன்றாவதாகத்தான் தன் வழக்கை விசாரிக்கப் போகிறார்கள் என்று கேள்விப் பட்டதும், ஆஸ்பத்திரிக் கட்டிலில் மரணப் படுக்கையில் படுத்திருக்கும் பீமராஜாவைப் போய்ப் … வைரமணிக் கதைகள் – 9 எஸ்கார்ட் (விளிப்பு மாது)Read more

Posted in

வைரமணிக் கதைகள் -8 எதிரி

This entry is part 19 of 28 in the series 22 மார்ச் 2015

விழித்தது விழித்தபடியே கட்டிலில் படுத்திருந்தார் சுகவனம். அவர் அங்கே கிடத்தப் பட்டிருந்தார். மூக்கில் ஒரு ட்யூப். அது வளைந்து நெளிந்து கூடத்தில் … வைரமணிக் கதைகள் -8 எதிரிRead more

Posted in

வைரமணிக் கதைகள் -7 என் சின்னக் குருவியின் சங்கீதம்

This entry is part 23 of 25 in the series 15 மார்ச் 2015

வையவன் ஆராவமுதனின் ஆஸ்பத்திரித் தவம் போன வாரமே முடிந்து விட்டது. மயோ கார்டியல் இஸ்கீமியாவில் அவன் மனைவி மல்லிகா ஆறாம் நெம்பர் … வைரமணிக் கதைகள் -7 என் சின்னக் குருவியின் சங்கீதம்Read more

Posted in

வைரமணிக் கதைகள் -6 ஈரம்

This entry is part 5 of 22 in the series 8 மார்ச் 2015

    கிணறு கூப்பிடுகிறது. ஏர் கூப்பிடுகிறது. பானையில் உறங்கும் வேர்க்கடலை வித்து கூப்பிடுகிறது. எல்லாமே ஒரே கூப்பாடு தான்.   … வைரமணிக் கதைகள் -6 ஈரம்Read more

Posted in

வைரமணிக் கதைகள் -5 இடிதாங்கி

This entry is part 10 of 15 in the series 1 மார்ச் 2015

  கடையை மூடிப் பூட்டை ஆட்டிப் பார்த்து விட்டுச் சாவியை சொக்கேசம் பிள்ளையிடம் ஒப்படைக்கும்போது தான் வானத்தில் முதலாவது இடி முழக்கம் … வைரமணிக் கதைகள் -5 இடிதாங்கிRead more

Posted in

வைரமணிக் கதைகள் -4 அழகி வீட்டு நிழல்

This entry is part 15 of 26 in the series 22 பெப்ருவரி 2015

வாரத்தில் ஒருநாள் திருநாகேச்சுரத்துக்கு வந்துவிட வேண்டும் பாலாமணிக்கு. இந்த நாள், இன்ன மணி, இந்தக் கிழமை என்றில்லை. ஓய்கிற நாள். ஓய்கிற … வைரமணிக் கதைகள் -4 அழகி வீட்டு நிழல்Read more

Posted in

வைரமணிக் கதைகள் – 3 அப்போது கூட இந்தக் கதவு மூடியிருக்கலாம்…

This entry is part 14 of 23 in the series 15 பெப்ருவரி 2015

  கதவு திறக்கவில்லை. நவநீதன் ஐந்து நிமிஷமாகத் தட்டிக் கொண்டிருந்தான். ஒழிவின்றியல்ல; விட்டுவிட்டு. பக்கத்தில் தான் ரயில்வே ஸ்டேஷன். ஒரு மின்சார … வைரமணிக் கதைகள் – 3 அப்போது கூட இந்தக் கதவு மூடியிருக்கலாம்…Read more

Posted in

வைரமணிக் கதைகள் – 2 ஆண்மை

This entry is part 5 of 24 in the series 8 பெப்ருவரி 2015

      தம்புசாமி படுப்பது குடிசைத் திண்ணையில்தான் எப்போதும். கட்டுக்கடங்காத காற்று மழை திண்ணையை நனைத்தால் தான் எழுந்து உள்ளே … வைரமணிக் கதைகள் – 2 ஆண்மைRead more

Posted in

வைரமணிக் கதைகள் – 1 கற்பூரம் மணக்கும் காடுகள்

This entry is part 4 of 17 in the series 1 பெப்ருவரி 2015

    [வையவன்]   கதவின் உள்பூட்டில் ஒரு ரிப்பேர். பூட்டினால் பூட்டிக் கொள்கிறது.   திறப்பதற்கு முயற்சி செய்தால் சாவியைச் … வைரமணிக் கதைகள் – 1 கற்பூரம் மணக்கும் காடுகள்Read more