6. பருவங்கண்டு கிழத்தி உரைத்த பத்து
Posted in

6. பருவங்கண்டு கிழத்தி உரைத்த பத்து

This entry is part 7 of 7 in the series 3 நவம்பர் 2019

             6. பருவங்கண்டு கிழத்தி உரைத்த பத்து முல்லை நிலத்துக்கே உரியது கார்காலம். அக்காலத்தில் தலைவன் தன் வினை முடித்து வருவதாகச் … 6. பருவங்கண்டு கிழத்தி உரைத்த பத்துRead more

Posted in

5. பாசறைப் பத்து

This entry is part 1 of 9 in the series 27 அக்டோபர் 2019

                             போருக்காகச் சென்றிருக்கும் அரசரும், படைத்தலைவர்களும் தங்கியிருக்கும் இடமே பாசறையாகும். அங்கே போர் குறித்த திட்டங்கள் தீட்டப்படும். போருக்கான பயிற்சிகளும் அளிக்கப்படும். … 5. பாசறைப் பத்துRead more

Posted in

5. பாசறைப் பத்து

This entry is part 1 of 6 in the series 20 அக்டோபர் 2019

                             போருக்காகச் சென்றிருக்கும் அரசரும், படைத்தலைவர்களும் தங்கியிருக்கும் இடமே பாசறையாகும். அங்கே போர் குறித்த திட்டங்கள் தீட்டப்படும். போருக்கான பயிற்சிகளும் அளிக்கப்படும். … 5. பாசறைப் பத்துRead more

Posted in

4. புறவணிப் பத்து

This entry is part 3 of 4 in the series 13 அக்டோபர் 2019

புறவு என்பது முல்லை நிலக் காட்டைக் குறிக்கும். கார்காலத்தில் அந்நிலம் அழகாக விளங்கும். அவன் அரசர் பொருட்டு வினை மேற்கொண்டு அவளைப் … 4. புறவணிப் பத்துRead more

Posted in

3. விரவுப் பத்து

This entry is part 8 of 8 in the series 29 செப்டம்பர் 2019

                     இப்பகுதியில்முல்லைத் திணைக்குரிய பல ஒழுக்கங்கள் விரவி வருவதால் இப்பெயர் பெற்றது. பிரிந்து வாடலும், அப்படி வாடுபவரைத் தேற்றலும், அவன் மீண்டு … 3. விரவுப் பத்துRead more

Posted in

2. கிழவன் பருவம் பாராட்டுப் பத்து

This entry is part 1 of 8 in the series 22 செப்டம்பர் 2019

            கிழவன் என்பது தலைவனைக் குறிக்கும் அவன் கார்காலத்தில் வருவேன் என்று கூறிப் பிரிந்து சென்றான். ஆனால் வினை முடித்துக் கார்காலம்  … 2. கிழவன் பருவம் பாராட்டுப் பத்துRead more

Posted in

முல்லை

This entry is part 2 of 10 in the series 15 செப்டம்பர் 2019

                                 “மாயோன் மேய காடுறை உலகமும்” என்று தொல்காப்பியம் கூறும் நிலப்பகுதி முல்லையாகும். இது காடும் காடு சேர்ந்த பகுதிகளயும் கொண்டதாகும். … முல்லைRead more

Posted in

பாரதம் பேசுதல்

This entry is part 8 of 11 in the series 18 ஆகஸ்ட் 2019

                                                                          கடலூர் துறைமுகம் பகுதியில் மாலுமியார்ப் பேட்டையில் ஒரு திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. அது சோழர் காலத்தில் … பாரதம் பேசுதல்Read more

Posted in

நிழல் தேடும் வெயில்

This entry is part 1 of 6 in the series 9 ஜூன் 2019

வலம்புரி லேனாவின் மூன்றாவது ஹைக்கூத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ள “நிழல்தேடும் வெயில்? என்பதாகும். இயற்கை, சமூகச்சிந்தனை ஆகியவற்றின் வெளிப்பாடாக இத்தொகுப்பில் பல … நிழல் தேடும் வெயில்Read more

Posted in

கசடு

This entry is part 3 of 9 in the series 2 ஜூன் 2019

கசடு      வளவ. துரையன் மறைந்தவர்களின் மாசுகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவது மரியாதையன்று மரபுமன்று ரணம் இன்னும் ஆறாவிடினும் ஈக்களை மட்டும் ஓட்டுதலே தற்காலிகப் … கசடுRead more