ஞாழல் என்பது கொன்றை மர வகைகளில் ஒன்று. இது கடற்கரைப் பகுதிகளில்தான் காணப்படும். ‘புலிநகக்கொன்றை’ என இதைக் கூறுவார்கள். இந்தப் பத்துப் … நெய்தல்-ஞாழற் பத்துRead more
Author: valavaduraiyan
நெய்தல்—பாணற்கு உரைத்த பத்து
பாணன்றவன் அவனுக்கு ரொம்பவும் வேண்டியவன். அவன் கூடவே எப்பவும் இருக்கறவன்; அதாலயே எல்லார்கிட்டயும் கெட்ட பேர் வாங்கறவன்; ஆனா அதைப் பத்திக் … நெய்தல்—பாணற்கு உரைத்த பத்துRead more
ஐங்குறுநூற்றில் திருமண நிகழ்வுகள்
சங்க நூல்களான எட்டுத்தொகை நூல்களில் ‘ஐங்குறு நூறு’ தனிச் சிறப்பு பெற்றதாகும். மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் … ஐங்குறுநூற்றில் திருமண நிகழ்வுகள்Read more
நெய்தல்-கிழவற்கு உரைத்த பத்து
இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களும் தலைமகனுக்குச் சொல்லப்படுவதாகும். தலைவனானவன் ‘கிழவன்’ என்னும் உரிமைப் பெயரோடு சுட்டப்படுவதால் இது கிழவற்கு உரைத்த பத்து … நெய்தல்-கிழவற்கு உரைத்த பத்துRead more
தொலைந்த கவிதை
நேற்று எழுதிய கவிதையைத் தொலைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருக்கிறேன் அது வேறு வடிவங்கள் எடுத்து மன ஆழத்தை வெகுவாய் ஆக்கிரமித்திருந்தது நான் எவ்வளவு … தொலைந்த கவிதைRead more
நான் நானாகத்தான்
நான் கைவிட்ட காதலி வேறொருவனுடன் குடும்பம் நடத்துகிறாள் வேண்டாமென்று ஒதுக்கப்பட்ட நண்பன் பணக்காரனாகி எல்லார்க்கும் உதவி செய்கிறான் சண்டை போட்டு விரட்டப்பட்ட … நான் நானாகத்தான்Read more
திருவள்ளுவர்—ஒரு புதிய பார்வை
[ புவனகிரி திருக்குறள் இயக்கத்தின் 5—ஆம் ஆண்டு தொடக்க விழாவில் ஆற்றிய பேருரை ] அன்பார்ந்த நண்பர்களே! அனைவர்க்கும் வணக்கம். … திருவள்ளுவர்—ஒரு புதிய பார்வைRead more
நெய்தல்
தோழிக்கு உரைத்த பத்து—1 அம்ம வாழி, தோழி! பாணன் சூழ்கழி மருங்கில் நாணிரை கொளீஇச் சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை பிரிந்தும் … நெய்தல்Read more
பண்பும் பயனும் கொண்ட பண்டைத் திருமணங்கள்
பாச்சுடர் வளவ. துரையன் தலைவர், இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர்—607 002 “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” … பண்பும் பயனும் கொண்ட பண்டைத் திருமணங்கள்Read more
நெய்தல்—தாய்க்கு உரைத்த பத்து
நெய்தல் என்பது கடலும் கடல் சார்ந்த நிலமும் ஆகும். இங்கு வாழும் மக்கள் பரதவர் ஆவர். மீன் பிடித்தலும் உப்பு … நெய்தல்—தாய்க்கு உரைத்த பத்துRead more