Posted in

நெய்தல்-ஞாழற் பத்து

This entry is part 19 of 20 in the series 17 டிசம்பர் 2017

ஞாழல் என்பது கொன்றை மர வகைகளில் ஒன்று. இது கடற்கரைப் பகுதிகளில்தான் காணப்படும். ‘புலிநகக்கொன்றை’ என இதைக் கூறுவார்கள். இந்தப் பத்துப் … நெய்தல்-ஞாழற் பத்துRead more

Posted in

நெய்தல்—பாணற்கு உரைத்த பத்து

This entry is part 9 of 13 in the series 10 டிசம்பர் 2017

பாணன்றவன் அவனுக்கு ரொம்பவும் வேண்டியவன். அவன் கூடவே எப்பவும் இருக்கறவன்; அதாலயே எல்லார்கிட்டயும் கெட்ட பேர் வாங்கறவன்; ஆனா அதைப் பத்திக் … நெய்தல்—பாணற்கு உரைத்த பத்துRead more

Posted in

ஐங்குறுநூற்றில் திருமண நிகழ்வுகள்

This entry is part 4 of 14 in the series 19 நவம்பர் 2017

  சங்க நூல்களான எட்டுத்தொகை நூல்களில் ‘ஐங்குறு நூறு’ தனிச் சிறப்பு பெற்றதாகும். மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் … ஐங்குறுநூற்றில் திருமண நிகழ்வுகள்Read more

Posted in

நெய்தல்-கிழவற்கு உரைத்த பத்து

This entry is part 3 of 9 in the series 29 அக்டோபர் 2017

இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களும் தலைமகனுக்குச் சொல்லப்படுவதாகும். தலைவனானவன் ‘கிழவன்’ என்னும் உரிமைப் பெயரோடு சுட்டப்படுவதால் இது கிழவற்கு உரைத்த பத்து … நெய்தல்-கிழவற்கு உரைத்த பத்துRead more

Posted in

தொலைந்த கவிதை

This entry is part 4 of 9 in the series 29 அக்டோபர் 2017

நேற்று எழுதிய கவிதையைத் தொலைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருக்கிறேன் அது வேறு வடிவங்கள் எடுத்து மன ஆழத்தை வெகுவாய் ஆக்கிரமித்திருந்தது நான் எவ்வளவு … தொலைந்த கவிதைRead more

Posted in

நான் நானாகத்தான்

This entry is part 5 of 9 in the series 29 அக்டோபர் 2017

நான் கைவிட்ட காதலி வேறொருவனுடன் குடும்பம் நடத்துகிறாள் வேண்டாமென்று ஒதுக்கப்பட்ட நண்பன் பணக்காரனாகி எல்லார்க்கும் உதவி செய்கிறான் சண்டை போட்டு விரட்டப்பட்ட … நான் நானாகத்தான்Read more

Posted in

திருவள்ளுவர்—ஒரு புதிய பார்வை

This entry is part 1 of 5 in the series 8 அக்டோபர் 2017

  [ புவனகிரி திருக்குறள் இயக்கத்தின் 5—ஆம் ஆண்டு தொடக்க விழாவில் ஆற்றிய பேருரை ] அன்பார்ந்த நண்பர்களே! அனைவர்க்கும் வணக்கம். … திருவள்ளுவர்—ஒரு புதிய பார்வைRead more

நெய்தல்
Posted in

நெய்தல்

This entry is part 7 of 10 in the series 1 அக்டோபர் 2017

தோழிக்கு உரைத்த பத்து—1 அம்ம வாழி, தோழி! பாணன் சூழ்கழி மருங்கில் நாணிரை கொளீஇச் சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை பிரிந்தும் … நெய்தல்Read more

Posted in

பண்பும் பயனும் கொண்ட பண்டைத் திருமணங்கள்

This entry is part 5 of 12 in the series 10 செப்டம்பர் 2017

  பாச்சுடர் வளவ. துரையன் தலைவர், இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர்—607 002   “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” … பண்பும் பயனும் கொண்ட பண்டைத் திருமணங்கள்Read more

Posted in

நெய்தல்—தாய்க்கு உரைத்த பத்து

This entry is part 7 of 10 in the series 13 ஆகஸ்ட் 2017

  நெய்தல் என்பது கடலும் கடல் சார்ந்த நிலமும் ஆகும். இங்கு வாழும் மக்கள் பரதவர் ஆவர். மீன் பிடித்தலும் உப்பு … நெய்தல்—தாய்க்கு உரைத்த பத்துRead more