Posted in

ஹரன் பிரசன்னாவின் “சாதேவி” – நம்மிடையே வாழும் கன்னட தமிழ் உலகம்

This entry is part 8 of 23 in the series 4 அக்டோபர் 2015

  ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு புத்தகம், சிறு கதைத் தொகுப்பு ஒன்று படிக்கக் கிடைத்ததில் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. … ஹரன் பிரசன்னாவின் “சாதேவி” – நம்மிடையே வாழும் கன்னட தமிழ் உலகம்Read more

வானம்பாடிகளும் ஞானியும் (2)
Posted in

வானம்பாடிகளும் ஞானியும் (2)

This entry is part 15 of 16 in the series 20 செப்டம்பர் 2015

இப்போது ஞானி வானம்பாடிகள், அவர்கள் கவிதைகள், அவர்களை ஒன்றிணைத்து செயல்பட தான் முனைந்தது, அவர்களின் தனிப்பட்ட ஆளுமைகள், வானம்பாடி இதழ் கொண்டு … வானம்பாடிகளும் ஞானியும் (2)Read more

வானம்பாடிகளும் ஞானியும்
Posted in

வானம்பாடிகளும் ஞானியும்

This entry is part 2 of 24 in the series 13 செப்டம்பர் 2015

  வானம்பாடி என்ற பெயரில் ஒரு கவிதை இதழ் எனக்கு 1970 களின் ஆரமப வருடங்களில் வருடத்துக்கு ஒன்றிரண்டு முறை என்று … வானம்பாடிகளும் ஞானியும்Read more

இசை – தமிழ் மரபு – 3
Posted in

இசை – தமிழ் மரபு – 3

This entry is part 2 of 13 in the series 30 ஆகஸ்ட் 2015

(எஸ் ஜி கிட்டப்பா – கே பி சுந்தராம்பாள் ) பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தமிழர்களின் படைப்பு மேதைமை இசையிலும் நடனத்திலுமே தன்னை … இசை – தமிழ் மரபு – 3Read more

Posted in

– இசை – தமிழ் மரபு (2)

This entry is part 20 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

(2) – இசை – தமிழ் மரபு இந்திய இசைச்சரட்டின் இந்த முனையைப் பற்றியவர்கள், என ஆந்திரத்தில் தோன்றிய தல்பாக்கம் அண்ணமாச்சாரியார், … – இசை – தமிழ் மரபு (2)Read more

இசை: தமிழ்மரபு
Posted in

இசை: தமிழ்மரபு

This entry is part 21 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

இசை: தமிழ்மரபு இசையில் ஒரு தனித்வமான தமிழ் மரபைப் பற்றிப் பேசுவது கடினம். மிக பழம் காலத்திலிருந்து தமிழ் இசையின் சரித்திரத்தை … இசை: தமிழ்மரபுRead more

Posted in

இசை : தமிழ் மரபு ஒரு சில வார்த்தைகள் – தொடங்கும் முன்

This entry is part 2 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

இசை : தமிழ் மரபு ஒரு சில வார்த்தைகள் – தொடங்கும் முன் இது எண்பதுகளின் தொடக்கத்திலோ அல்லது நடுவிலோ எப்போதோ … இசை : தமிழ் மரபு ஒரு சில வார்த்தைகள் – தொடங்கும் முன்Read more

காலவெளி: விட்டல் ராவிடமிருந்து ஒரு சொல்லாடல்
Posted in

காலவெளி: விட்டல் ராவிடமிருந்து ஒரு சொல்லாடல்

This entry is part 7 of 29 in the series 19 ஜூலை 2015

கால வெளி என்ற தலைப்பில் விட்டல் ராவிடமிருந்து ஒரு நாவல். நாவல் அல்ல, ஒரு சொல்லாடல். புனைவு அல்ல. ஒரு உண்மை … காலவெளி: விட்டல் ராவிடமிருந்து ஒரு சொல்லாடல்Read more

கடைசிப் பகுதி – தெருக்கூத்து
Posted in

கடைசிப் பகுதி – தெருக்கூத்து

This entry is part 17 of 17 in the series 12 ஜூலை 2015

  இத்தகைய உயிரோட்டமுள்ள, தனித்தன்மையுடைய  ஒரு நாடக மரபு  கவனிக்கப்படாமல் விட்டுவிடப்பட்டுட்ள்ளது ஒரு துரதிருஷ்டவசமான விஷயம். உண்மையில் அனைத்து நாட்டார் கலைகளுக்கும் … கடைசிப் பகுதி – தெருக்கூத்துRead more

தெருக்கூத்து (2)
Posted in

தெருக்கூத்து (2)

This entry is part 1 of 19 in the series 5 ஜூலை 2015

இவையத்தனையும் முதலில் சொல்லிவிட்டு, இப்பொழுது நாம் கூத்தின் முதல் நாளின் அரங்கேற்றத்துக்குத் திரும்பப் போவோம், அதாவது திருவிழாவின் 10-வது நாள். அன்று … தெருக்கூத்து (2)Read more