Posted in

மல்லித்தழை

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

பின்பக்கம் நடுநரம்பிலிருந்து பிரியும் எட்டு நரம்புகள். ஒவ்வொன்றிலும் பிரியும் அடுத்த 8 நரம்புகள். உருப்பெருக்குக் கண்ணாடியில் பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம். எட்டுப்பிரிவுகளாய் … மல்லித்தழைRead more

Posted in

என் பால்யநண்பன் சுந்தரராமன்

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

வாழ்க்கையில் சந்தித்த முதல் போட்டி, வெற்றிபெறவேண்டுமென்ற முதல் வெறி, முதலில் அணிந்த செருப்பு இதெல்லாம் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? எனக்கு ஞாபகமிருக்கிறது. அத்தனையிலும் … என் பால்யநண்பன் சுந்தரராமன்Read more

உயர்ந்த உள்ளம் உயர்த்தும்
Posted in

உயர்ந்த உள்ளம் உயர்த்தும்

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

மண்ணைப் பரப்பி அதில் ஆனா ஆவன்னா எழுதிப்படித்த காலம். எல்லா எழுத்துக்களையும் அப்படித்தான் படித்தேன். எழுதினேன். எங்கள் ஊரில் அப்போதெல்லாம் வெறும் … உயர்ந்த உள்ளம் உயர்த்தும்Read more

Posted in

வாழ்ந்து காட்டிய வழிகாட்டி

This entry is part 1 of 24 in the series 6 ஏப்ரல் 2014

  ‘மரைக்காயருக்கு குழாய் வழிதான் எல்லாமுமாம்.  கடைசியாக தம்பி  பார்த்தபோது நான் எப்போ வருவேன் என்று கேட்டாராம். இரண்டு நாட்கள்தான் தாக்குப்பிடிக்குமாம். … வாழ்ந்து காட்டிய வழிகாட்டிRead more

சிங்கையிலிருந்து  திருச்சி செல்லச்  செலவில்லை
Posted in

சிங்கையிலிருந்து திருச்சி செல்லச் செலவில்லை

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

  ‘நாடகங்களின் வளர்ச்சி பற்றிய கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். ‘சிங்கையில் நாடகங்கள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தரமுடியுமா? எங்களின் … சிங்கையிலிருந்து திருச்சி செல்லச் செலவில்லைRead more

Posted in

பிச்சை எடுத்ததுண்டா?

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

‘பிச்சை எடுத்ததுண்டா?’ என்று உங்களைக் கேட்டால் கையில் கிடைத்ததை எடுத்து சாத்து சாத்து என்று சாத்துவோமா என்று நீங்கள் ஆத்திரப்படுவீர்கள். ஆனாலும் … பிச்சை எடுத்ததுண்டா?Read more

Posted in

குலப்பெருமை

This entry is part 2 of 20 in the series 23 பெப்ருவரி 2014

  கிழக்கு மேற்காய் 120- அடிக்கு 18 அடி அளவில் நீண்டு கிடக்கும் ஓட்டுக் கட்டிடம்தான் த.சொ.அ. தனுஷ்கோடி நாடாரின் வீடு. … குலப்பெருமைRead more

முப்பது ஆண்டுகளாகப் பேசவில்லை
Posted in

முப்பது ஆண்டுகளாகப் பேசவில்லை

This entry is part 2 of 27 in the series 19 ஜனவரி 2014

எங்கள் வீடுதான் நடு. இடப்பக்கம் சித்தப்பா வீடு.. வலப்பக்கம் பெரியப்பா வீடு. சித்தப்பா வீட்டில் இரண்டு தம்பிகள் பெரியப்பா வீட்டில் இரண்டு … முப்பது ஆண்டுகளாகப் பேசவில்லைRead more

Posted in

திண்ணையில் எழுத்துக்கள்

This entry is part 26 of 29 in the series 12 ஜனவரி 2014

வணக்கம் திண்ணையில் எழுத்துக்கள் பழைய வடிவமைப்பில் குறியீட்டில் இருப்பதை மாற்றமுடியாதா.? இன்றைய தலைமுறையில் பல பேருக்கு விளங்காமல் போகலாம் உதாரணமாக   … திண்ணையில் எழுத்துக்கள்Read more

இவரைப் பார்த்தா இரக்கப்பட்டேன்?
Posted in

இவரைப் பார்த்தா இரக்கப்பட்டேன்?

This entry is part 3 of 29 in the series 5 ஜனவரி 2014

காலையில் எழுந்தவுடன் முதலில் விழிப்பது இந்த திரைச்சீலையில்தான். திரைச்சீலை என்றால் புரியும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் தூய தமிழில் சொல்லிவிடுகிறேன். ‘ஸ்க்ரீன்’. … இவரைப் பார்த்தா இரக்கப்பட்டேன்?Read more