கவிதைத் தொகுப்பு நூல்கள் 4

கவிதைத் தொகுப்பு நூல்கள் 4

  அழகியசிங்கர்             'புதுக்குரல்கள்' என்ற தொகுப்பு நூல் சி.சு செல்லப்பா தொகுத்தாலும், தொகுப்பாசிரியரின் குறிப்புகளில் தெளிவு இல்லை.             இதே போல் பல தொகுப்பு நூல்களைப்  படித்திருக்கிறேன்.தொகுப்பு நூலாசிரியனின் கருத்துகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளும் முரண்பாடாக இருக்கும்.  …
புலன்கடவுள் – சிறுகதை நூல் விமர்சனம்

புலன்கடவுள் – சிறுகதை நூல் விமர்சனம்

   ஜனநேசன்  தமிழ்ச் சிறுகதை  இலக்கியம்  ஒரு நூற்றாண்டைக்  கடந்து கொண்டிருக்கும் தருணம் இது. தமிழ்ச்சிறுகதை, உருவம், உள்ளடக்கம், உத்தி எனும் எடுத்துரைப்புகளில்  பல பரிமாணங்களை சட்டையுரித்து நகர்ந்து கொண்டிருக்கிறது. பாரதி, வ.வே.சு ,புதுமைப்பித்தன்  தொடங்கி நூற்றுக்கணக்கான  படைப்பாளிகள்  தமிழ்ச் சிறுகதை…
நாரணோ ஜெயராமனின் கவிதைகளும், நாரணோ ஜெயராமனின் கதைகளும்….

நாரணோ ஜெயராமனின் கவிதைகளும், நாரணோ ஜெயராமனின் கதைகளும்….

அழகியசிங்கர்             சமீபத்தில் நாரணோ ஜெயராமன் இறந்து விட்டார்.  அவர் யார்? இப்போதுள்ள பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை.  அதுவும் ஒரு காலத்தில் சிறுபத்திரிக்கைகளில் குறிப்பாக 'கசடதபற' பத்திரிகையில் எழுதிய எழுத்தாளரைத் தெரியக் கூட வாய்ப்பில்லை.               க்ரியா என்ற பதிப்பகம் அவருடைய 'வேலி  மீறிய கிளை' என்ற புத்தகத்தை வெளியிட்டது. அது…

மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய

“ அது ஒரு அழகிய நிலாக்காலம் “        படித்தோம் சொல்கின்றோம்:   மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய            “ அது ஒரு அழகிய நிலாக்காலம் “ வன்னியில்  வாழ்ந்த மூன்று தலைமுறைகளின் கதை !                                                                             முருகபூபதி  …
கவிதைத் தொகுப்பு நூல்கள் 3

கவிதைத் தொகுப்பு நூல்கள் 3

    அழ          சி.சு செல்லப்பாவின் புதுக்குரல்கள் என்ற தொகுப்பு நூலைத்  தேடிக்கொண்டிருந்தேன்.  கிடைத்து விட்டது.  ஆனால் செல்லப்பா பதிப்பித்த புத்தகம் இல்லை.  கி. அ. சச்சிதானந்தம் கொண்டு வந்த புத்தகம்.           புதுக்கவிதையில் தொகுப்பு நூல் கொண்டு வந்ததில் சி.சு செல்லப்பா முன்னோடி என்று…
நாவல்: முத்துப்பாடி சனங்களின் கதை

நாவல்: முத்துப்பாடி சனங்களின் கதை

நோயல் நடேசன் போல்வார் மஹமது குன்ஹி  கன்னடத்தில் எழுதி, இறையடியான் தமிழில், மொழி பெயர்க்கப்பட்டது. சாகித்திய அகாதெமி விருது பெற்றது நாவல், இந்தியா- பாக்கிஸ்தான்  பிரிவினை காலத்தில்  நடந்த இந்து - முஸ்லீம் கலவரத்திலிருந்து தொடங்கி,   ஐம்பது வருடங்கள் வடக்குத் தெற்காகப் …
 கவிதைத் தொகுப்பு நூல்கள் 2

 கவிதைத் தொகுப்பு நூல்கள் 2

  அழகியசிங்கர்             என் கையில் எத்தனை தொகுப்பு நூல்கள் இருக்கின்றன என்பதைத்  தேடிக்கொண்டிருக்கின்றேன்.              விருட்சம் வெளியீடாக நான் நான்குக் கவிதைத் தொகுதிகள் கொண்டு வந்துள்ளேன்.  'ழ' கவிதைகள் 2. விருட்சம் கவிதைகள் தொகுதி 1 3. விருட்சம் கவிதைகள் தொகுதி…
பெண் விடுதலை – நூல் அறிமுகம்

பெண் விடுதலை – நூல் அறிமுகம்

  வா.மு.யாழ்மொழி   “பெண் விடுதலை” என்ற தலைப்பில், 336 கட்டுரைகளைத் தொகுத்து, 784 பக்கங்களைக் கொண்ட சிறப்பான தொகுப்பு நூலாகத் திராவிடர் கழகத் தலைவர், “கி. வீரமணி” அவர்களின் சிறப்பான முன்னுரையோடு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. பெரியாரியவாதிகளும், பொதுமக்களும் அறிந்திடாத பெரியாரின்…
   ஆர்.வி கதைகள்….

   ஆர்.வி கதைகள்….

              அழகியசிங்கர்             ஒரு வாரம் கதைகளைப் பற்றி உரையாடுவோம்.  இன்னொரு வாரம் கவிதைகளைப் படிப்போம்.  கடந்த பல மாதங்களாக நிகழ்ச்சிகளை இப்படித்தான் நடத்திக்கொண்டு  வருகிறேன்.             மற்றவர்களுக்கு எப்படியோ, இதைச் சாக்காக வைத்துக்கொண்டு நான் இரண்டு கதைஞர்களின் ஆறு…
கவிதைத் தொகுப்பு நூல்கள்

கவிதைத் தொகுப்பு நூல்கள்

  கவிதைத் தொகுப்பு நூல்கள்       அழகியசிங்கர்       கவிதைத் தொகுப்பு நூல் முதன் முதலாக யார் கொண்டு வந்தார்கள்? இதைப் பற்றி யோசிக்கும்போது புதுக்கவிதை என்ற வகைமை தமிழில் முதன் முதலாக உருவானபோது, சி.சு…