வடகிழக்கு இந்தியப் பயணம் :5,6

வடகிழக்கு இந்தியப் பயணம் :5,6

    சுப்ரபாரதிமணியன்   (வடகிழக்கு மாநிலத் தொழிலாளர்கள் பெருமளவில் திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். மார்ச் 2022 மாதத்தில் காணப்பட்ட  செய்தியைக் கவனியுங்கள் )    அசாம் மாநிலம் ...ரெயிலில் 4 மணி நேரமாக ஆண் சடலத்துடன் பயணிகள் பயணம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                      வளவ. துரையன்   கோலம்தரு தருவின் குளிர்குழை நீழல்விடேன் யான்             ஆலம்தரு வறுநீழலினிடை வைகுவது அவனே.            451   [கோலம்=அழகு; தரு=மரம்; குழை=தளிரிலை; ஆலம்=ஆலமரம்; வைகுவது=வீற்றிருப்பது]   அழகிய குளிர்ந்த கற்பக மரச்சோலை நிழல்தனில் நான் வீற்றிருப்பேன்.…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                         பாச்சுடர் வளவ. துரையன்                      சாய்வது இன்மையின் நெருக்கி மேருமுதல்                         தாமும் நின்ற; அவர்தாள் நிலம்                   தோய்வது இன்மையின் இடம் கிடந்தபடி                         தோயுமேல் அவையும் மாயுமே.                    426                         பூதப்படைகள் களைப்படைந்து…

தமிழர்களின் புத்தாண்டு எப்போது?

    குரு அரவிந்தன்   தமிழர்களின் புத்தாண்டு தை மாதத்திலா, அல்லது சித்திரை மாதத்திலா என்ற கேள்வியால் எழுந்த குழப்ப நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டது இலங்கைத்தமிழ் மக்கள்தான் என்றால் மிகையாகாது.   இலங்கைத்தமிழர்கள் காலாகாலமாய் இந்து மதத்தைப் பின்பற்றிச் சைவசமயத்தவர்களாகவே…

தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தை திங்கள் முதலா ?

  சி. ஜெயபாரதன், கனடா     +++++++++++++           தமிழ் நண்பர்களே      ஒரு கல்லடிப்பில் வீழ்ந்தன இருமாங் கனிகள் !  தைத் திங்கள் தமிழாண்டு தப்புத் தாளம் ஆனது ! சித்திரை…
மா அரங்கநாதனின் மைலாப்பூர் என்ற கதை

மா அரங்கநாதனின் மைலாப்பூர் என்ற கதை

         அழகியசிங்கர்              மா.அரங்கநாதன் இலக்கிய விருது 2022 16.04.2022 அன்று சிறப்பாக நடந்தது. ராணி சீதை ஹாஙூல் நடந்த இக் கூட்டத்திற்குப் பலர் வந்திருந்தனர்.             முது முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், ஓவியர் ட்ராஸ்கி மருது இந்த ஆண்டு விருது பெற்றார்கள். வழக்கத்தை விடக் கூட்டம் சிறப்பாக…
 ’பாவண்ணனின்  வழிகாட்டி ம.இலெ தங்கப்பா’  

 ’பாவண்ணனின்  வழிகாட்டி ம.இலெ தங்கப்பா’  

                    எஸ்ஸார்சி இந்திய இலக்கியச்சிற்பிகள் வரிசையில் ம. இலெ. தங்கப்பா குறித்து ஒரு சிறு இலக்கிய ஆவணத்தை சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ளது. இந்நூலை  எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் பாவண்ணன் தனக்கே உரிய அற்புத நடையில் படைத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் குறும்பலாப்பேரி என்னும்…

அறிஞர் அப்துற்-றஹீம் கூறும்  எண்ணமும் வாழ்க்கையும்

    முனைவர் நா.ஹேமமாலினி. கௌரவ விரிவுரையாளர், தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி), புதுக்கோட்டை.   முன்னுரை:        மனிதனின் எண்ணமும் கண்ணாடியும் ஒன்று. கண்ணாடி மனிதனின் பிம்பத்தை எவ்வாறு பிரதிபலிக்கிறதோ அதே போல தான் நம்முடைய எண்ணமும் வாழ்க்கையும்.…
இலக்கிய வெளியில் சர்ச்சையை கிளப்பிய குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்’

இலக்கிய வெளியில் சர்ச்சையை கிளப்பிய குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்’

    சுலோச்சனா அருண்   சென்ற ஞாயிற்றுக் கிழமை (3-4-2022) இலக்கிய வெளியின் 19வது இணைய வழிக்கலந்துரையாடலில் ‘சிறுகதை நூல்களைப் பற்றிப் பேசுவோம்’ என்ற தலைப்பில் புலம்பெயர்ந்தோரின் 4 சிறுகதைத் தொகுப்புக்கள் திறனாய்வுக்கு எடுக்கப்பட்டன. முறையே வ.ந.கிரிதரனின் ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’…