மகாபலிபுரத்தில் என்னைக் கவர்ந்த சில சிற்பங்கள்

மகாபலிபுரத்தில் என்னைக் கவர்ந்த சில சிற்பங்கள்

      அருச்சுனன் தபசு அருச்சுனன் தபசு எனக் கூறப்படும் கல்லோவியம் இரண்டு பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்களின் கூட்டாகும் . அவை  ஒவ்வொன்றையும் அவற்றின் அழகியலையும் பலவாறு வர்ணிக்கமுடியும். எனது நோக்கம் அதுவல்ல. நம் எல்லோருக்கும் தெரிந்த மகாபாரதத்தில் வரும்…

வாழ்க்கைப் பள்ளத்தை நிறைக்கும் தண்ணீராய்……….

தேனி.சீருடையான்.   நூல் மதிப்புரை. காத்திருப்பு. ஜனநேசன். சிறுகதைத் தொகுப்பு. அன்னம் பதிப்பகம். பக்கம் 160 விலை ரூ, 150/   எழுத்தாளர் ஜனநேசன் அவர்களின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு “காத்திருப்பு.” இருபது கதைகள் இருக்கின்றன. முக்கியமான பருவ ஏடுகளிலும் இணைய…
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

வளவ. துரையன்                                       வளையும் ஆழியும் மருங்கு பற்றியதோர்                           இந்த்ர நீலகிரி மறிவதொத்து                    இளைய வாசவன் விசும்பி னின்றும்விழ                           எரிசினந்திருகி இந்திரனே.                        651   [வளை=சங்கு; ஆழி=சக்கரம்; மருங்கு=பக்கம்; மறிவதொத்து=வீழ்வது போல இளைய வாசவன்=இந்திரனுக்குப் பின்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                        பாச்சுடர் வளவ. துரையன்                                        மாண்என் எண்மரும் நான்முகத்தன                         மூகை சூழ அமைந்ததோர்                   ஞாண்என் மஞ்சனம் என்கொல் காரணம்                         நாரணாதிகள் நாசமே.                            621   [மாண்=பெருமை; மூகை=கயிறு; ஞாண்=கயிறு;…

வடகிழக்கு இந்தியப் பயணம் : 12

  சுப்ரபாரதிமணியன்   தாவணி , பாவாடை நம்மூர் இளம் பெண்களின் உடையாக இருக்கிறது. அஸ்ஸாமில் இந்த உடை உண்டு. இதன் பெயர் மேகலா சத்தர். பருத்தியில் வெள்ளை நிறத்தை விரும்பி அணிவார்கள். மென்மையான பாட் என்ற பட்டிலும் எறி, முகா…

எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ?

      (1872 — 1970) எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ? மூலம்: பெர்ட்ரெண்டு ரஸ்ஸல்தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா சில புத்தகங்களை பற்றி கேள்விப்படும்போதே நமக்கு அப்புத்தகம் பிடித்து போய்விடும், அதை படிக்க ஆர்வமும் வளர்ந்துவிடும். இதற்கு முக்கிய…
வாழ்விற்கு நெருக்கமான கதைகள்

வாழ்விற்கு நெருக்கமான கதைகள்

    பாவண்ணன் தமிழ்ச்சூழலில் இலக்கிய மதிப்பீடுகளுக்கு வித்திட்டவர் க.நா.சு. இலக்கிய விமர்சகராக மட்டுமின்றி, மிகமுக்கியமான படைப்பாளியாகவும் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார். அவர் எழுதிய பொய்த்தேவு தமிழின் முதன்மை நாவல்களில் ஒன்று. க.நா.சு.வின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருடைய நாவல்களும் சிறுகதைத்தொகுதிகளும் மொழிபெயர்ப்புகளும்…
பேராசிரியர் மௌனகுருவின் இரண்டு நூல்கள் !  

பேராசிரியர் மௌனகுருவின் இரண்டு நூல்கள் !  

  படித்தோம் சொல்கின்றோம் : ஜூன் 09 பிறந்த தினம் கொண்டாடும்   கூத்தே உன் பன்மை அழகு –   கூத்த யாத்திரை                                                                               முருகபூபதி  “ ஈழத்தமிழ் நாடக மரபு ஆறாத்தொடர்ச்சி உடையது. அதில் தத்தம் பங்களிப்பு செய்தோரினால் அம்மரபு…

மாமல்லன்

        இந்தியாவின் பல இடங்களில் குகைகளில் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன.பெரும்பாலானவை  புத்த,  சமண மதத்தவர்களது.  குகைக் கோவில்களின் அடுத்த பரிணாமம் ஒரே கல்லில்      (Single rock cut temple ) செதுக்குவதேயாகும்.    இப்படியான குகை கோவில்கள் மகாபலிபுரத்தில்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

பாச்சுடர் வளவ. துரையன்                                      திங்கள் தண்மையின் தேரோன் அவிந்தனன்                                           தங்கள் வெம்மையின் தண்மதி வேவவே.               581   [தேரோன்=மன்மதன்]   நெருப்பில் சந்திரன் வெந்து அழிந்தான். அவனுடன் வந்த மன்மதனும் வெம்மையினால் மாண்டான்.                                           கால்கொளுத்தும் அச்செந்தீக்…