Posted inஇலக்கியக்கட்டுரைகள்
அன்பு வழியும் அதிதி – வரத.ராஜமாணிக்கம் நாவல் மதிப்புரை
ஜனநேசன் ஜிங்கிலி முதலான மனதில் நிற்கும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளை வழங்கியவர் எழுத்தாளர் வரத.ராஜமாணிக்கம். அவர் எழுதிய முதல் நாவல் “அதிதி.”. ஓடிப்போன அம்மாவைத் தேடிப்போன மகன் கோவிந்தின் அனுபவம்…