ஹவாய் தீவுகளில் தமிழர் கலாச்சாரம்

ஹவாய் தீவுகளில் தமிழர் கலாச்சாரம்

    குரு அரவிந்தன்   ‘இந்துசமுத்திரத்தில் ஒரு முத்து’ என்று எப்படிக் கடற்பயணிகள் இலங்கைத்தீவை வர்ணித்தார்களோ அதேபோலத்தான் சுற்றுலாப் பயணிகள் ‘பசுபிக்சமுத்திரத்தின் பரடைஸ்’ என்று இந்தத் தீவுகளை அழைக்கிறார்கள். இந்த ஹவாய் தீவுகள் எரிமலைக் குளம்புகளால் உருவானவை என்பதை நீங்கள்…
எழுத மறந்த குறிப்புகள்: “ மாலன்  “  என்னும் பன்முக ஆளுமை !

எழுத மறந்த குறிப்புகள்: “ மாலன்  “  என்னும் பன்முக ஆளுமை !

    குமுதம், தினமணிக்கதிர், இந்தியா டுடே, புதிய தலைமுறை இதழ்களின் முன்னாள் ஆசிரியர்  ! !                                                           முருகபூபதி    “ என் ஜன்னலுக்கு வெளியே நெடிதுயர்ந்து நிற்கும் வேம்பு, கடந்து போகும் காற்றின் சிலிர்ப்பில் பூக்களை உதிர்க்கிறது. வானின்று…
தமிழ்க் கவிதைகள் தரமான ஆங்கிலத்தில்! – மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீவத்ஸாவின் ஆரவாரமில்லாத அரும்பணி!

தமிழ்க் கவிதைகள் தரமான ஆங்கிலத்தில்! – மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீவத்ஸாவின் ஆரவாரமில்லாத அரும்பணி!

      லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீவத்ஸா புகைப்படம் : (அமரர்)ஓவியர் தட்சிணாமூர்த்தி   செப்டம்பர் 30 ஆந் தேதி பேஸ்புக்கில் சிலர் உலக மொழிபெயர்ப்பு தின வாழ்த்துகள் பகிர்ந்துகொண்டிருந்ததைப் படித்தபோது கடந்த சில வருடங்களாக ஆரவாரமில் லாமல் சமகால…
கோதையர் ஆடிய குளங்கள்

கோதையர் ஆடிய குளங்கள்

  கே. பத்மலக்ஷ்மி நான் பிறந்தது காஞ்சிபுரம். கோவில்களின் நகரமான இங்கு நிறைய குளங்கள் உண்டு. காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் தான் எங்கள் வீடு இருந்தது. அந்தத் தெரு முழுவதும் என் வயதொத்த சிறுவர், சிறுமியர் இருந்தனர். பள்ளி விடுமுறை வந்துவிட்டால்…

இனிய நந்தவனம் – கனடா சிறப்பிதழ் வெளியீடு

        மணிமாலா - கனடா   சென்ற வெள்ளிக்கிழமை 2021-10-01 ஆம் திகதி தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியிட்ட இனிய நந்தவனம் கனடா சிறப்பிதழ் ரொறன்ரோவில் உள்ள பைரவி மியூசிக் அக்கடமி கலையகத்தில்…

ஒரு கதை ஒரு கருத்து – சிட்டியின் அந்திமந்தாரை

அழகியசிங்கர்               கு.ப.ராஜகோபாலனின் 'கனகாம்பரம்' கதையைத் தொடர்ந்து சிட்டி 'அந்திமந்தாரை' என்று கதை எழுதி உள்ளார்.  இந்தக் கதையைப் படிக்கும்போது கு.ப.ரா கதைக்குப் பதில்சொல்வதுபோல் தோன்றுகிறது.           முப்பதுகளில் ஒரு கல்யாணமான பெண், கணவன் இல்லாதபோது கணவனின் நண்பனுடன் பேசுவதைக் கணவன் விரும்பமாட்டான் என்பதுபோல்…

பாரதியின் மனிதநேயம்

  டாக்டர். கே.எஸ்.சுப்பிரமணியன் *பாரதியின் பன்முகங்கள் பல்கோணங்கள் நூலிலிருந்து)   ‘பைந்தமிழ்த் தேர் ̈பாகன், அவனொ ̧ செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத்தந்தை! குவிக்கும் கதைக்குயில்! இந்நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு! நீடுதுயில் நீக்க ̈ பாடிவந்த நிலா! காடு கமழும்…