பேச்சுத் துணையின் களைப்பு

ரவி அல்லது வெகு தூரப்  பயணத்தில் வேறெதுவானாலும் துணையாக வந்ததற்கு நன்றிகள் பல. என்ன... கொஞ்சம் விரக்த்தி கொஞ்சம் வேதனை. கொஞ்சம் அழுகை. யாவும்  சேர்ந்தக் களைப்பில் வீடடடைந்ததே தெரியவில்லை விடாதப் பேச்சில். ஆனாலும் அதை  நீ சொல்லி இருக்கக்கூடாது முன்பானவைகளை…

கவிதைகள்

கு. அழகர்சாமி  குறுக்கிடும் நியாயம் (1) ஒரு வண்ணத்துப் பூச்சி ரீங்கரிக்கிறது மலர்களின் முன் முன்அனுமதி கேட்டு மலர்களை முத்தமிட- சிறிது நேரம் மலர்களைப் பறிக்காமல் வண்ணத்துப் பூச்சியின் முத்தங்களை அனுமதிக்க வேண்டுமென்று தோன்றுகிறது குறுக்கிடும் அதன் நியாயத்தில் எனக்கு. எப்படி…

கடப்பதன் தவிப்புகள்

ரவி அல்லது நம்பிக்கைகளைச் சுருள விடும் பசி சிவப்பு விளக்கின் சகாயத்தில் திரைக் கண்ணாடிகள் திறக்க ஏங்குகிறது பரிதவித்து. முண்டி வெளிவரும் கருணையைப் பற்ற எரிந்து விடும் பச்சை விளக்கை நிறுத்த யாதொரு உபாயமில்லை ஏக்கத்தைத் தவிர. இனிவரும் புண்ணியவான்கள் குளுமைப்படுத்தலாம்…

மன்னிக்கத் தெரியாவிட்டால்….

(ஈசூன் சென்ட்ரல் வீட்டுத்தொகுதி 323ல் அண்டைவீட்டுச் சண்டையில் ஒருவர் கொலை) உளிமுனையில்  உயிர்சேர்த்து சித்தமே சுத்தியலாய் தட்டித்தட்டிச் செய்த சிற்பத்தை உடைத்த மகளை தண்டிப்பானா தந்தை  மன்னிப்பு இல்லையென்றால் குடும்ப உறவுகள் என்றோ முடிந்துபோயிருக்கும்  தேனீக்களே தேன்கூட்டை ச் சிதைக்கத் துணிந்திருக்கும் …
மழை புராணம் – 1

மழை புராணம் – 1

காற்று அமிழபூமியை நிதானமாய் நனைக்குது இம்மழை பயிருக்கு பிற உயிருக்குமனசு நனைய பயன்படும் மழை. என்றோ வாங்கிய கடனைமறவாது திருப்பித் தரல் போலே பொழியும் இம்மழை. காக்கைக்கோ குருவிக்கோகுளிருடன் இறகு நனையும்மற்றபடி உதறினால் குளியலாய் மாறும் இம்மழை. பயணிகள் குடையென அறியப்படும்கல்…

கவிதைகள்

- கு. அழகர்சாமி  (1) குளம் (1) குளத்திற்குள் சொற்களை வீசி எறிந்தேன். சொற்களின் அர்த்தங்களைக் கொறிக்க துள்ளி மீன்கள் மேலெழும்பின. அலையலையாய் விரிந்தது என்   நீர்க் கவிதை குளத்தில்- கரை நோக்கி என்னைத் தேடி.  (2) குளத்தில் நீந்தும் மீன்கள்…

பிடிமான மஜ்ஜைகள்

நறுவிசாகச்  சுவைத்த உன் கரிசனத்தை பத்திரமாக வைத்திருக்கிறேன் வழி நெடுக அணுக்கமாக. தவறும்பொழுதெல்லாம் இழுத்து வரும் கடிவாளம்  எப்பொழுதோ நீ இட்டதுதான். காலச் சறுக்கின் நிதானிக்காத திசைமாறலில் வெகு தூரம் பயணித்துவிட்டாலும் வியாபித்திருக்கும் அந்நியோன்னியப் புரிதல்களை யாதொன்றும் அபகரிக்கவில்லை என்பதே நேசத்தின்…

காட்சி

பா.சத்தியமோகன் பரபரக்கும் சனிக்கிழமைசென்னை சாலைநகரப் பூங்கா ஓர மணல் குவியலைகொம்பினால் மாடு குத்தி முட்டுவதாய்விரட்டுகிறார்கள்அதற்கோ இருகொம்பு நடுச்சதை அரிக்கிறது.***

யோகி (கவிதை)

அந்த வீதியில்தான்  நடந்து சென்றான்.  அதே வீதியில்தான் பள்ளிக்கு சென்றான்.  அதே வீதியில்தான்  சைக்கிள் பழகினான்.  அதே வீதியில்தான்  நண்பர்களும் இருந்தார்கள்.  அதே வீதியில்தான்  காதலியும் இருந்தாள்.  அதே வீதியில்தான்  பிள்ளையார் கோவிலும்  மசூதியும், சர்ச்சும் இருந்தது.  அதே வீதியில்தான்  வாழ்க்கையும்…