விலாக்கூட்டை விண்கலமாக்கி விண்ணைச் சலித்தவரை நாளைய நாட்டின் நடுமுதுகுத் தண்டாய் மாணவரைக் கண்டவரை அக்னிச் சிறகால் அகிலம் பறந்தவரை அமிலமழை அரசியலில் நனையாமல் நடந்தவரை அகலநீனம் அறிபுக்கில்லை அது தேடத்தேட விரியும் விரிய விரியத்…
சத்யானந்தன் பரிசுப் பொருள் என் கௌரவத்தை உறுதி செய்வது பளபளப்புக் காகிதத்தால் மட்டுமல்ல அதன் உள்ளீடு ரகசியமாயிருப்பதால் உள்ளீடற்ற ஒரு உறவுப் பரிமாற்றத்தை அது நாசூக்காக்குகிறது அதன் உள்ளீடு மீண்டும் கை மாறலாம் மினுக்கும்…
August 9, 2015 • By
admin
பாவலர் கருமலைத்தமிழாழன் அறுபதினை நெருங்குகின்ற வயதில் கூட அறுபதுநாள் முப்பதுநாள் ஆசை மோகம் நறுமணமாய் திருமணம்தான் நடந்த அந்த நாள்களிலே காட்டியபோல் குறைந்தி டாமல் குறுந்தொகையின் இன்பம்போல் பாவேந் தர்தம் குடும்பத்து விளக்கிலுள்ள முதியோர்…
August 9, 2015 • By
admin
ரமணி வெய்யிலின் உக்கிர மஞ்சளில் தோய்ந்து கொண்டிருந்த ஒரு பகலில்தான் மாரித்தாத்தா அந்த மரக்கிளையை நட்டுவைத்தார். யார் யாரோ ஊற்றிய தண்ணீரில் மேல் படர்ந்த முள் பாதுகாப்பில் ஒரு பெண்பிள்ளையைப் போலத்தான் வளர்ந்து கொண்டிருந்தது…
August 2, 2015 • By
admin
சேயோன் யாழ்வேந்தன் கற்றறிந்த சான்றோர்கள் யாருமில்லாத சபையொன்றில் ஒரு கட்டத்தில் என்னைக் கட்டங்கட்டி நாக்கில் நரம்பில்லாத சிலர் தாக்குதலைத் தொடுத்தபோது உன் சொல்வன்மை என் உதவிக்கு வருமென்று ஒருபாடு நம்பிக்கையோடு கலங்காது நின்றிருந்தேன் ஆனாலும்…
August 2, 2015 • By
admin
வே.ம.அருச்சுணன் - கிள்ளான் இந்த நூற்றாண்டில் மக்கள் அதிகம் உச்சரித்த பெயர் அப்துல் கலாம் ஏழையாப் பிறந்தாலும் உழைப்பால் உயர்ந்து காட்டிய புனித ஆத்மா..........! வெட்டியாய்த் திரியாமல் கனவு காணுங்கள் என்றே போதிமர புத்தனாய்…
சத்யானந்தன் காற்றாடிகள் வெறும் காட்சிப் பொருள் உங்களுக்கு அதனாலேயே மாஞ்சாக் கயிறு உங்கள் புகார்ப் பட்டியலில் மட்டும் பட்டம் விடுவதில் வீரமும் போட்டியும் துண்டித்தலும் தனித்து மேற்செல்லுதலும் மாஞ்சாவன்றி சாத்தியமேயில்லை…
August 2, 2015 • By
admin
பாவலர் கருமலைத்தமிழாழன் மரம்போல உயர்வாக வளர்வ தாலே மனிதனுக்குப் பெருமைவந்து சேர்ந்தி டாது மரம்போலப் பிறருக்குப் பயனை நல்கும் மனமிருந்தால் தான்அவனை மனித னென்பர் ! அரம்போலக் கூரறிவு இருப்ப தாலே ஆன்றோனாய்ப் புகழ்வந்து…
ரமணி எவ்வளவு நாட்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதிக நாட்கள் இல்லை என்வசம். உயிருக்கு வயதில்லை எனினும் வயதான உடலைத்தான் போர்த்திக்கொண்டிருக்கிறது என் உயிர். அது சரி முதுமையின் ஆரம்பம் எந்த வயதில் என்று…
பாவலர் கருமலைத்தமிழாழன் குடிநீர்தான் வரவில்லை என்றால் ஊரே கூடியொன்றாய்ப் போராட்டம் நடத்து கின்றீர் வடியாமல் மழைநீர்தான் தெருவில் நின்றால் வரிசையாக நின்றுகுரல் கொடுக்கின் றீர்கள் செடிகொடிகள் மண்டிசாலை பழுது பட்டால் சேர்ந்தொன்றாய் செப்பனிடக் கேட்கின்…