Posted inகவிதைகள்
முனகிக் கிடக்கும் வீடு
கதவு காத்துக் காத்து தூர்ந்து கிடக்கும். இரவு பகல் எட்டி எட்டிப் பார்க்கும். அறை ஜன்னல்களின் அனாவசியம் காற்றடித்துச் சொல்லும். அறைக்குள் சிறைப்பட்ட வெளியைக் குருவிகள் வந்து வந்து விசாரித்துச் செல்லும். நடுமுற்றம் நாதியற்றுக்…