Posted in

நன்றி நவிலல்

This entry is part 31 of 41 in the series 13 மே 2012

கோமதி நடராஜன் உடல்வலிமையும் ,மனவலிமையும், நிறைந்திருந்த நாளில், பூமியில் பதிந்த, மலையைப் பெயர்த்துத் தரச்சொன்னார், நெம்பி எடுத்துத் தந்தேன். வேரோடியிருந்த , … நன்றி நவிலல்Read more

Posted in

தாகூரின் கீதப் பாமாலை – 13 ஆணவம் நொறுங்கும் போது !

This entry is part 29 of 41 in the series 13 மே 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதலின் வலைகள் விரிந்துள்ளன பூதள மெங்கும் ! அவற்றில் … தாகூரின் கீதப் பாமாலை – 13 ஆணவம் நொறுங்கும் போது !Read more

Posted in

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 19) தோழி மீது ஆழ்ந்த நேசம்

This entry is part 26 of 41 in the series 13 மே 2012

+++++++++++++++++++++++++++ காலனே நண்பனை நெருங்காதே ! +++++++++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: … ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 19) தோழி மீது ஆழ்ந்த நேசம்Read more

Posted in

வளர்ச்சி…

This entry is part 25 of 41 in the series 13 மே 2012

கறுப்பு, வெள்ளைப் பணங்கள் உரமாகி கழனிகளில் கான்கிரீட் காடுகளின் வளர்ச்சி அமோகமானதால், கவலைக்குக் கூட மோட்டுவளையைப் பார்க்கமுடியாத கவலை.. மரக்கிளைகள் மறைந்துபோனதால், … வளர்ச்சி…Read more

Posted in

சாயப்பட்டறை

This entry is part 29 of 40 in the series 6 மே 2012

தெற்குச் சீமையின் வற்றிப் போன மாரை சப்பிச் சுவைத்து கடித்து சுரக்கும் எச்சிலில் பசியைத் தணித்துக் கொண்ட வரலாற்றை முதுகில் சுமந்து … சாயப்பட்டறைRead more

Posted in

இறந்தவர்கள் உலகை யோசிக்க வேண்டியிருக்கிறது

This entry is part 28 of 40 in the series 6 மே 2012

(1) இது இறந்தவர்கள் பற்றிய க(வி)தை . அதனால் மர்மங்கள் இருக்கும். இறந்தவர்கள் மர்மமானவர்கள் அல்ல. இருப்பவர்களுக்கு சாவு பயமானதால் இறந்தவர்கள் … இறந்தவர்கள் உலகை யோசிக்க வேண்டியிருக்கிறதுRead more

Posted in

மகன்

This entry is part 25 of 40 in the series 6 மே 2012

மகனின் வாழ்க்கையில் மறக்க முடியாச் சம்பவங்கள் 3 சம்பவம் 1 முப்பது நாட்களுக்குள் முப்பத்தையாயிரம் வெள்ளி வீடு வாங்கக் கெடு வீவக … மகன்Read more

Posted in

ஈரக் கனாக்கள்

This entry is part 21 of 40 in the series 6 மே 2012

ஈரம் கசியும் புல்வெளியெங்கிலும் நீர்ப்பாம்புகளசையும் தூறல் மழையிரவில் நிலவு ஒரு பாடலைத் தேடும் வௌவால்களின் மெல்லிய கீச்சிடலில் மூங்கில்கள் இசையமைக்கும் அப் … ஈரக் கனாக்கள்Read more

Posted in

கொத்துக்கொத்தாய்….

This entry is part 19 of 40 in the series 6 மே 2012

வெடிக்க வெடிக்க வீழ்ந்தார்கள் வீழுந்து துடிப்பவர்களைத் தொட்டுத்தூக்க ஓடினார்கள் கேட்பாரற்றவர்களை காப்பாற்ற வருபவர்களென்று காத்திருந்து காத்திருந்து வெடிக்கிறது வெடிக்கிறது வெடித்ததே வெடிக்கிறது … கொத்துக்கொத்தாய்….Read more