Posted inகவிதைகள்
ஒரு தாம்பத்தியத்தின் தன்னிழப்பு
வெங்கடேசன் நாராயணஸ்வாமி எப்போதுமுள்ள மௌனமே நம்மிடையே - நாம் நம்முள் உறைவதின் அத்தாக்ஷியாய், நம்மிருப்பே இடையறாத சொற்பொழிவாய், வாழ்வாய், நாமொருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தாலும், பார்க்காத மாதிரிதான், பார்க்காது இருந்தாலும், பார்த்துக் கொண்டிருப்பது போல்தான். ஒன்றாயிருப்பது என்பதென்ன? நீயில்லை என் ஆழ்துயிலில். உன்…