ஜனவரி 6 2002 அரசாங்க ரௌடிகள்- காலச்சுவடு கண்ணன்- நாகர்கோவிலில் அனுமதி பெறாத கட்டிடங்கள் மற்றும் அரசு நிலத்தில் உள்ள கட்டிடங்கள் என பெரிய இடிப்பு நடந்தது. அதை ஒட்டி கண்ணன் காட்டமாக எழுதியிருக்கும் கட்டுரை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20201061&edition_id=20020106&format=html ) XXX தொல்காப்பியம் -ஜெயமோகன் நா.விவேகானந்தன் என்னும் ‘தமிழறிஞர்’ தொல்காப்பியத்தை ஆராய்ந்து அது ஆண் பெண் உறவு பற்றிய காமரசம் மிகுந்த நூல் என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதற்கு பல ‘தமிழறிஞர்கள்’ வாழ்த்துரை வேறு எழுதி இருக்கிறார்கள். […]
ஹாங்காங் கை தாக் விமான நிலையத்தில் வந்திறங்கினான். அவனை அழைத்துச் செல்ல வில்லி சான் வந்திருந்தார். வழியெல்லாம் சான் நடிக்கப் போகும் புதிய படத்தைப் பற்றியும், புரூஸ் லீயை விட நன்றாக நடிக்க முடியாவிட்டாலும் அவன் பேரில் இருக்கும் நம்பிக்கையின் காரணமாகவே, அவனைக் கதாநாயகனாகப் போட உள்ளதாகவும் சொல்லிக் கொண்டே வந்தார். மூன்று வாரத்திற்கு முன்பு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அந்த லோ வெய் நிறுவனத்திற்கு, சானை வில்லி அழைத்துச் சென்றார். லோ வெய்யிடம் சானை அறிமுகப்படுத்தினார். […]
நா.பா. என்னும் இரெண்டெழுத்துச் சுருக்கப் பெயரால் அழைக்கப்பட்ட அமரர் திரு. நா. பார்ததசாரதி அவர்களின் மறைவு நாள் டிசம்பர், 13 ஆகும். அவருடைய சமுதாய நாவல் குறிஞ்சி மலர் கல்கியில் வெளியான போதும், வெளியான பின்னரும் புதிதாய்ப் பிறந்த தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு அந்தப் புதினத்தின் நாயகியின் பெயரான பூரணி என்பதைப் பல பெற்றோர் சூட்டி மகிழ்ந்தார்களாம்! அதே போல் அதன் நாயகன் அரவிந்தனின் பெயரும் பல குழந்தைகளுக்குச் சூட்டப்பட்டது. (இதே போல், பேராசிரியர் அமரர் […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 39.பாரதத் திருநாட்டின் கொடிகாத்த ஏழை….. “தாயின் மணிக்கொடி பாரீர்-அதைத் தாழ்ந்து பணிந்து வணங்கிட வாரீர் கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர்-எங்கும் காணரும் வீரர் பெருந்திரள் கூட்டம் நம்பற்குரிய அவ்வீரர் தங்கள் நல்லுயிரீந்தும் கொடியினைக் காப்பர்” அடடே வாங்க..வாங்க என்னங்க கொடிப்பாட்டெல்லாம் பாடிக்கிட்டு வர்ரீங்க…ரெம்பப் பிரமாதமா இருக்கு…அடேயப்பா இந்தப் […]
இந்தியப் பாராளுமன்றத்தின் வகை தொகையில்லாமல் பல கட்சி எம்பிக்கள், மந்திரிகள் எல்லாம் கொந்தளித்துப் போனார்கள்.. ஏன்..? இந்தியத் தூதர் அவமானப்படுத்தப்பட்டார், பொதுவெளியில் கைவிலங்குப் போடப்பட்டு கூட்டிச்செல்லப்பட்டார். கேவிட்டி தேடலுக்கு உட்படுத்தப்பட்டார்.. என்று. ராகுலும், கூகுல் பண்ணி தேவயானி பற்றிச் சரியாக பார்க்காமல், தன்னை சந்திக்க வந்த அமெரிக்க காங்கிரஸ் குழுவை சந்திக்க மறுத்தார். இளவரசர் செய்தாச்சு… பேரரசர் சும்மா இருப்பாரா..? மோடி டிவீட் செய்தார், “இந்தியாவின் அசைக்க முடியா ஒத்தும நிலைப்பாட்டிற்காக தானும் சந்திக்க மறுத்ததாக. அரவிந்த் […]
– சுப்ரபாரதிமணியன்., நேரு தன் மகள் இந்திராவிற்கு எழுதிய கடிதங்களின் தொகுப்புதான் “ கண்டுணர்ந்த இந்தியா “. (டிஸ்கவரி ஆப் இந்தியா ) இன்று நீ கண்டுணர்ந்த இந்தியா, கண்டுணரும் இந்தியா என்று நான் குறிப்பிடும் விசயங்கள் கசப்பானவை. ஆனாலும் பகிர்ந்து கொள்ளத்தானே வேண்டும். ” மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ- இந்தப் பாரில் அறங்கள் வளரும் ,அம்மா “ ( கவிமணி தேசிக விநாயகம் ) ” […]
நவம்பர் 4 2001 இதழ்:பெரியாரியம் – தத்துவத்தை அடையாளப் படுத்துதலும் நடைபெற வேண்டிய விவாதமும் – ஆய்வுக்கான முன்னுரை- ராஜன் குறை (நிறப்பிரிகை 1993)- பெரியார் சாதிகளை ஒழிப்பதற்கான முனைப்பில் தீர்மானமாக இருந்தார். மதம் மற்றும் வருணாசிரமப் பாரம்பரியம் மூலம் நால் வருணத்தைக் கட்டிக் காப்பவர்களை கடுமையாக எதிர்த்தார். இறுதி நாட்களில் அவர் ” கருவறை நுழைவுப் போராட்டம், அனைவரும் அர்ச்சகராகுதல்” ஆகியவற்றை வலியுறுத்தும் போது சாதி ஒழிப்புப் போராளியாகவே தெரிகிறார். நாத்திக வாதத்தை ஒப்பிட சாதி […]
21. ஹாங்காங் பயணம் – பழைய நினைவுகள் மறுபடியும் பெற்றோரை விட்டுப் பிரிவது கஷ்டமாகவே இருந்தது. தாய் சானுக்கு ஹாங்காங்கில் தான் எதிர்காலம் இருக்கிறது என்று அறிந்த போதும், பிரிய மனமின்றி அழுதார். சானுக்கு இரண்டு வருட கெடு வைத்தார் தந்தை. அந்த இரண்டு வருடங்களில் அவனால் வெற்றி பெற முடியாவிட்டால், ஆஸ்திரேலியாவிற்கே திரும்பி விட வேண்டும் என்ற நிபந்தனையை வைத்தார். வெற்றி பெற இரண்டு வருடங்கள் போதவில்லையென்றாலும், தோல்வியைச் சந்திக்க அதுவே போதுமானது என்று சான் […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 38.கருப்புக் காந்தி எனப் போற்றப்பட்ட ஏழை……… “படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு” அடடா…நல்ல பாட்டு…அருமையாப் பாடுறீங்க….என்ன போனவாரம் கேட்ட கேள்விக்குப் பதிலக் கண்டுபிடிச்சிட்டீங்க போல…நீங்க பெரிய ஆளுதாங்க…அவரு யாரு சொல்லுங்க பார்ப்போம்…ஆமா….சரியாச் சொன்னீங்க…அவருதாங்க நம்ம தமிழகத்திற்கும் பாரதத்திற்கும் பெருமை சேர்த்த காமராஜர். நாட்டையே […]
ஷாலி // இங்கனம் நாட்டின் அனைத்து சமூகத்தினருக்கும் சுயராஜ்ஜிய சுதந்திரம் தரும் அந்த ஹிந்து சமூகச் சட்ட வழிகாட்டிகளுக்கு ஸ்ம்ருதிகள் என்று பொதுப் பெயர்.// இன்றைய ஹிந்து சமூகத்தை அப்பட்டமாக ஏமாற்றுவதற்காக சொல்லப்படும் மூடுமந்திரமே மேலுள்ளது.எப்படி? ஹிந்து வேத தர்மத்தின் அடிப்படை இரண்டு, 1. ஸ்ருதி.நிலையானது. 2.ஸ்மிருதிகள். காலத்திற்க்கேற்ப மாறுவது.ஸ்ருதி-அடிப்படை ஆன்மீக தத்துவங்களையும்,ஸ்ருதி-அந்த தத்துவங்களையொட்டி காலத்திற்க்கேற்ப ஏற்படும் விதிகளையும் விளக்குகிறது. இன்று இந்தக் காலத்திற்க்கான ஸ்மிருதி என்று எதுவும் இல்லை. http://www.tamilhindu.com/2008/06/questionsandanswers1/ வேத காலத்திலும் ஒருபால் புணர்ச்சியாளர்களுக்குள் […]