விழித்தெழுந்த பொழுதில் நகர வேண்டியவை பறக்கத் தொடங்கின. எங்கணும் பறவைக் கூச்சல். மருத்துவர் நீலனின் குடிலில் பரபரப்பான இயக்கம் நிகழ்ந்து … நாவல் தினை அத்தியாயம் பதிமூன்று பொது யுகம் 300Read more
கதைகள்
கதைகள்
நாவல் தினை அத்தியாயம் பனிரெண்டு
அவர்கள் வீட்டு வாசலில் நின்று நோக்க வாசல்படிகள் ஏழு இருக்க பிரம்மாண்டமான சிவப்புக் கல்லாலமைந்த கட்டிடமாக வனப்பு மிகக்கொண்டிருந்த இல்ல முகப்பில் … நாவல் தினை அத்தியாயம் பனிரெண்டுRead more
ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி – பாகம் : 5
வில்லன் புருனோ, மோனிகா & ஒத்தல்லோ ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி – பாகம் : 5 [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ அங்கம் -2 காட்சி -1 பாகம் : 5 ++++++++++++++++ … ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி – பாகம் : 5Read more
சன்மானம்
அது ஒரு மழை மாதம். பல இடங்களில் வெள்ளமென்று 96.8 அறிவித்தது. அடுத்தநாள் செய்தித்தாளில் முதல் பக்கச் செய்தி ‘சாலையைக் கடக்கையில் … சன்மானம்Read more
ஆண்டி, ராணி, அவ
ஸிந்துஜா மல்லேஸ்வரம் சர்க்கிள் சிக்னலில் நிறுத்தப்பட்டிருந்த வண்டிகளில் ஒன்றாக அவர்களதும் இருந்தது. காரோட்டியின் பக்கத்தில் அவன் உட்கார்ந்து வெளியே வேடிக்கை பார்த்தான். நடைபாதையின் மேல் … ஆண்டி, ராணி, அவRead more
நாவல் தினை அத்தியாயம் பதினொன்று CE 300
மீண்டும் பறவைக் கூச்சலில் விழித்தெழுந்தது மலைப் பிரதேசம். வழமை போல் மிருகங்கள் பறக்கத் தொடங்கின. ஆற்றங்கரை இருமருங்கும் படித்துறைகளில் உடுத்திருந்த … நாவல் தினை அத்தியாயம் பதினொன்று CE 300Read more
காணிக்கை
மீனாட்சி சுந்தரமூர்த்தி. சுவர்க்கடிகாரம் ஆறு முறை அடித்து ஓய்ந்தது ஒரு வழியாக லேப்டாப்பை மூடிவிட்டு எழுந்தவன் , கண்களில் கைநிறைய … காணிக்கைRead more
இஃப்தார்
தமிழ் முஸ்லிம்களெல்லாம் எறும்பென்றால் அந்தப் பள்ளிவாசல்தான் கரும்பு. ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகைக்கும் அதற்கு முன் நடக்கும் இஃப்தார் என்கிற நோன்பு … இஃப்தார்Read more
குற்றமும், தண்டனையும்
“ கருப்புக் கண் “ என்று அந்த போலீஸ்காரர் தியாகராஜனைப் பார்த்துச் சொன்னார் .அவர் வழக்கமான சீருடை அணிந்து இருக்கவில்லை .நன்கு சலவை செய்யப்பட்ட வெள்ளை சட்டையில் நீல … குற்றமும், தண்டனையும்Read more
நாவல் தினை அத்தியாயம் பத்து CE 300
ஒன்று கவிதை எழுதுங்கள் அல்லது கலுவத்தில் மருந்து அரையுங்கள். இது மருத்துவன் நீலன் தருமனிடம் மற்ற கவிஞர்களும் மருத்துவர்களும் சொன்னது. … நாவல் தினை அத்தியாயம் பத்து CE 300Read more