Posted inகதைகள்
வேர்கள் (உருது மூலம்- இஸ்மத் சுக்தாய்)
தமிழில் ராகவன் தம்பி அனைவரின் முகங்களும் வெளுத்திருந்தன. வீட்டில் அன்று சமையல் எதுவும் நடக்கவில்லை. பள்ளிக்கூடங்களில் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்ட ஆறாவது நாள் அது. குழந்தைகள் வீட்டை அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் வீடு முழுதும் அலைந்து திரிந்தார்கள். சிறுபிள்ளைத்தனமான சண்டைகள்,…