மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -25

28. "அம்மாவும் ஜெகதீசனும் இடைக்குல பெண்மணி ஜெகதாம்பாள் பாதுகாப்பில் இருக்கிறார்கள்; அவர்களிருவரையும் அதிக நேரம் அந்நியபெண்மணியின் பொறுப்பில் விட்டு வைப்பதும் நல்லதல்ல. இன்னொருமுறை வருகிறேன். சாவகாசமாக உன்னிடம் சம்பாஷிக்க விஷயங்கள் இருக்கின்றன", எனக்கூறி சித்ராங்கி செண்பகத்திடம் விடைபெற்றாள். - இதோ பக்கத்தில்தானே…
விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்பது

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்பது

1929 ஜனவரி 30 விபவ வருஷம் தை 17 புதன்கிழமை பெண்டல்வில் ஜெயில் இருக்கப்பட்ட வீதியில் ஆஸ்டின் கார் மெதுவாக ஊர்ந்து வந்தது. கென்சிங்டனிலேயே இருக்கப்பட்ட டாக்சி தெலூக்ஸ் கம்பெனிக்கு ஆளனுப்பிச் சொல்லி தெரிசா வரவழைத்தது. டிராமில் வந்திருக்கலாம். கூட்டத்தைக் கண்டால்…

தோல்வியில் முறியும் மனங்கள்..!

சங்கீதா......சங்கீதா.....ஏய்..சங்கீதா....இன்னும் அங்க என்ன பண்றே......? வா....சீக்கிரம்.....நீட்டி முழக்கினாலும் அந்தக் குரலில் வழக்கம் போல ஒரு கண்டிப்பு இருந்ததை சங்கீதாவால் உணர முடிந்தது. மாமி...நான் அப்பறமா வரேன்.....அம்மாக் கூப்பிட ஆரம்பிச்சாச்சு .....முதல்லயே சொல்லித் தான் அனுப்பினா கொடியில் காய்ந்த துணிகளை எடுத்தோமா ...…

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) அங்கம் -1 பாகம் – 1

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்கங்கள்            (முதலாம் அங்கம்)                     அங்கம் -1  பாகம் – 1 நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி : ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர்…

நியாப் படுத்தாத தண்டனைகள் ….2..

(சிறுகதை தொடர் கதை ஆகுது ... ! ) பக்கத்து வீட்டு ராஜேஸ்வரி அம்மாவின் தலையீட்டின் பிறகு ஆயிஸா ஒரு வாரம் நேரம் தவறாமல் வேலைக்கு வந்தாள். பிரச்சனை அத்தோடு சுமுகமாக தீர்ந்தது என்று நிம்மதியில் இருந்தேன். ..எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துச்சு...இப்போ…

வசந்தமே வருக!

சுரும்பார்குழலி திருஞானசம்பந்தம் என்ற பெயரை 101வது முறையாக உச்சரிக்கவும், ஸ்பெல் பண்ணவும் சொல்லி, க்ளையண்ட் நச்சரிக்க, சலிப்பின் உச்சத்தில் இருந்த குழலி, வழக்கம் போல தனக்குப் பெயர் சூட்டிய பெரியவர்களை திட்டிக் கொண்டிருந்தாள். அமெரிக்க க்ளையண்ட்டான ஜேம்ஸ் வேறு என்ன செய்ய…

பஞ்சதந்திரம் தொடர் 43 – பூனை வழங்கிய தீர்ப்பு

ஒரு காலத்தில் ஒரு மரத்தில் நானே இருந்துவந்தேன். அதே மரத்தடியில் இன்னொரு பறவை, ஒரு தித்திரிப்பறவை, இருந்து வந்தது. அண்டை வீட்டுக்காரர்களாக இருந்ததால் எங்களிடையே பிரிக்க முடியாத அன்பு ஏற்பட்டது. சாப்பாடும், விளையாட்டும் முடிந்த பிறகு ஒவ்வொரு நாளும் நாங்கள் இருவரும்…

முள்வெளி அத்தியாயம் -8

"ராஜேந்திரன் ஸார்..நான் யாருன்னு யூகிக்க முடியுதா?" "..........." "இது உங்க மொபைல் ஃபோன். இந்த நம்பரை ரெகக்னைஸ் பண்ண முடியுமா?" ".........." "இது உங்க ஒயிஃப் மஞ்சுளா அவங்க நம்பர் ...இல்லீங்களா?" டாக்டர் ஒரு புகைப்படத்தை எடுத்து மேஜை மீது வைத்தார்.…

எஞ்சினியரும் சித்தனும்

(1) “சார், கங்கிராஜுலேஷன்ஸ், நீங்க ரிட்டைர்டு ஆயிட்டதா சொன்னாங்க” பாலுசாமி அரசு மருத்துவ மனையில் என்னைப் பார்த்ததும் புன்னகை மலர இப்படி ஆரம்பித்தார் பேச்சை என்னிடம். நான் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதை உள் வாங்கிக் கொள்வதை இன்னும் ஒத்திப் போடுவதாய்…

கைலி

பனசை நடராஜன், சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் கால் வைத்ததும் ஏதோ ஒரு புது கிரகத்தில் இறங்கியது போலிருந்தது மூன்று பேருக்கும். சிவா, குமரேசன், சேதுராமன். தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வசித்தாலும் படித்தது ஒரே தொழிற்கல்வி நிலையத்தில் (ஐடிஐ)., வெவ்வேறு காரணத்துக்காக…