விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி

  மீள்பதிப்பு   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா  விஞ்ஞானம், பொறியியல் துறைகள் மட்டுமே உலக நாடுகளில் செல்வம் கொழித்து முன்னேற ஆக்க வினைகள் புரிந்துள்ளன! அந்த நாடுகளைப் போல் விஞ்ஞானம், பொறித்துறை ஆகியவற்றை விருத்தி செய்தே, இந்தியாவும்…

நாசா, ஈசா, சீசா முப்பெரும் விண்வெளி நிறுவகங்கள் மிகப்பெரும் விண்வெளித் தொலைநோக்கியை ஏவி உள்ளன

  NASA’s James Webb Space Telescope – https://www.flickr.com/photos/nasawebbtelescope/51774831484/Arianespace’s Ariane 5 rocket launches with NASA’s James Webb Space Telescope onboard, Saturday, Dec. 25, 2021, from the ELA-3 Launch Zone of Europe’s Spaceport at…

எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

  எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்-8:  கொடிய இரவுகள்    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   கொடிய இரவுகள் ! கொடிய இரவுகள் ! உன்னோடு சுகிக்க இருந்தால் இன்ப உணர்வு இரவுகள் நமக்கு ஆடம்பரச் சுகம் அதுதான் !…

பிரபஞ்சம் சீராகத் திட்டமிட்ட படைப்பா ? தாறுமாறாக வடிவான சுயத் தோற்றமா?

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   https://video.nationalgeographic.com/video/untamed/blue-morpho-butterfly?source=relatedvideo ஓர் இயற்கை நிகழ்வு ஏற்பாட்டை நிறுவி நிலைப்பாக்க நான்கு மூலாதாரம், கருமைப் படைப்பாளி, கருமைத் தூண்டு விசை, கருமைச் சக்தி, கருமைப் பிண்டம்  [Dark Creator, Dark Force, Dark Energy, Dark Matter]…
எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நெஞ்சே  நாம் அவனை மறப்போம் நெஞ்சே ! நாமினி அவனை மறப்போம் ! நீயும் நானும் இன்று இரவு ! அவன் அளித்த கணப்பை நீ மற, நான் மறப்பேன் ஒளியை !   மறந்த பிறகு எனக்குச் சொல் நீ நேரே நான்  மறக்க ஆரம்பிக் கலாம் ! சீக்கிரம் சொல் !  நீ பின் தங்கினால், மீண்டும் அவன் நினைவு வந்திடும்.   ************** Heart ! We Will Forget Him   Heart! We will forget him!You and I—tonight!You may forget the warmth he…
புத்தாண்டு பிறந்தது !

புத்தாண்டு பிறந்தது !

  சி. ஜெயபாரதன், கனடா  புத்தாண்டு பிறந்தது ! நமக்கு புத்தாண்டு பிறந்தது ! கடந்த ஆண்டு மறையுது, கரோனா கடும் நோய் தடம் இன்னும் விரியுது ! உயிரிழந்த சடலங்கள் குவிப்பு வேலை இல்லா மக்கள் தவிப்பு உணவின்றி எளியோர் மரிப்பு சாவோலம் எங்கும் நாள் தோறும் கேட்கும் ! ஈராண்டு போராட்டம் தீரா வில்லை இன்னும் !     அத்துடன் பூகோளம் சூடேறி பேரழிவுகள் நேர்ந்து விட்டன ! பேரரசுகள் போகும் திசை தெரியாது ஆரவாரம் எங்கும் ! பேய்மழை, பேரிடர், பெருந்தீ மயம்,, பிரளயக் காட்சிகள் !   …
எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

  [1830 -1886] ஏகாந்த நிலை ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்ஸன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     எமிலி டிக்கின்ஸன் வாழ்க்கை   பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த எமிலி டிக்கின்ஸன் அமெரிக்கக் கவிஞர்களுக்குள் ஓர் உன்னதப் படைப்பாளியாகக் கருதப் படுபவர். கல்லூரிப் படிப்பு படித்து திருமணம் பண்ணிக் கொள்ளாது தனிமையாய் வீட்டுக்குள்ளே வாழ்ந்தவர். தாயார் நோயில் கிடக்க அருகில் உறுதுணையாய் இருந்து காலம் கழித்தவர். அடிக்கடி நோய்வாய்ப்பட்டு கல்லூரிக்குச் சரியாகச் செல்லா விட்டாலும் சிறப்பான மாணவியாய்ப் பெயரெடுத்தவர். அவர் மனவாட்டத்தில் [Depression] வேதனைப் பட்டவர். எமிலி சிறுவயது முதலே சின்னஞ்சிறு கவிதைகளை யாருக்கும் தெரியாமல் எழுதிக் கொண்டு வந்தவர். ஏராளமான எண்ணிக்கையில் அவர் எழுதிய கவிதைகள் உயிருடன் உள்ள போது சிலமட்டும் பதிவாகிப் பெரும்பான்மை வெளிவராமல் முடங்கியே கிடந்தன. அவரது முழுக் கவிதைப் படைப்புகள் 1800 எண்ணிக்கையில் செத்த பிறகே, அவரது சகோதரி கண்டுபிடித்து அச்சில் ஏற்றப்பட்டன. எமிலியின் கவிதைகள் அவரது ஆழ்ந்த சிந்தனைக் காவியங்களே. மிகக் கூரிய நோக்காளர். ஆழ்ந்து சிந்திப்பவர். அவரது கவிதைகளில் வரும் கற்பனை வடிவங்கள் இயற்கை, ஆத்மா, மதம், மரணம், சட்டம், சம்பிரதாயம், நேசம், பாசம்,காதல், இசை, கலாச்சாரம், நாகரீகம் போன்றவற்றில் இருந்து தோன்றியவை. பெரும்பான்மையான பாக்களில் வரும் “நான் என்பது தான்தான். அவரது கவிதைகளில் அவரே உட்கரு நாயகி. நான் என்னும் தன்னிலையில் தன்னையும் குறிப்பிடுகிறார். பிறரையும் சுட்டிக் காட்டுகிறார். தலைப்பிடாத கவிதைகளே பெரும்பாலும் எழுதி வந்தார். பாக்களின் முதல் வரியே தலைப்பாகும். சரியான சொற்கள் கிடைக்கும் வரை சொற்களை மாற்றிக் கொண்டே இருப்பார். தேன்போல் இனிக்கும் அவரது முத்துப் பாக்கள் படிக்கப் படிக்கத் திகட்டாதவை. பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் மனதில் பதிந்து விடுப்வை. எளிதில் மறக்க முடியாத கவிதைகள். +++++++++++++++++++      [1830 -1886] எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -1 ஏகாந்த நிலை  ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா  …

ஐரோப்பிய நாடுகளில் மாவட்டக் கணப்பளிக்க 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் நிறுவத் திட்டங்கள்

ஜெனரல் எலெக்டிரிக் 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் GE Small Modular Reactor (SMR) ++++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ துருவப் பகுதி பணிகளுக்கு, சுவைநீர் உற்பத்திக்கு, வீட்டுக் கணப்புக்குப் புதிய சிற்றணுவுலை…

பெரு வெடிப்பு நேர்ந்து பிரபஞ்சம் துவங்க வில்லை. எப்போதும் இருந்துள்ளது. பிரபஞ்சம் துவக்கமும் முடிவும் இல்லாதது.

  1. https://youtu.be/kYvLShcrt-2.https://youtu.be/oQu8nIoU0Fg 3. https://youtu.be/8imQMavoe9g4. https://youtu.be/g-MT4mIyqc05. https://youtu.be/rUzvJq3yK986. https://youtu.be/QEjtqhutMxY7. https://youtu.be/JDmKLXVFJzk   சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ காலக் குயவன்ஆழியில் பானைகள்  செய்யகளிமண் எடுத்தான் கருந்துளைச் சுரங்கத்தில் !பெரு வெடிப்பில் பிரபஞ்சம்பிறக்க வில்லை.பெரு வெடிப்புக்கு மூல ஒற்றைத்துவ             …
பிரமிடுகள் எகிப்து நூலகங்கள்

பிரமிடுகள் எகிப்து நூலகங்கள்

சி. ஜெயபாரதன், கனடா   செத்த ஃபெரோ மன்னர், மனைவி, மக்கள்  வெற்று உடல்களை, மெத்த காப்பு முறையில் பேழைகளில் சுற்றிப் பாதுகாக்கும் பிரமாண்ட மான பிரமிடுகள், ஐயாயிரம் ஆண்டு கால வரலாற்றை வண்ண ஓவியங்களாய் கல்லில் வடித்த பெரிய புராணங்கள்,  பூர்வ…